Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்னும் சில மணி நேரத்தில் அயோத்தி தீர்ப்பு: நாடெங்கிலும் உஷார்!
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இன்னும் சில மணி நேரத்தில் அயோத்தி தீர்ப்பு: நாடெங்கிலும் உஷார்!
லக்னோ : அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்னும் சில மணி நேரத்தில் தீர்ப்பு கூறவுள்ளது.இதையொட்டி, நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசமாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம், சன்னி மத்திய வக்புவாரியத்துக்கு சொந்தமா அல்லது அகில பாரதிய இந்து மகாசபைக்கு சொந்தமாஎன்பது தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று மாலை 3.30மணிக்கு தீர்ப்பு அளிக்கிறது. இது யாருக்கு சாதகமாக இருந்தாலும், கலவரம்வெடிக்கும் அபாயம் உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் பலத்தபாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்றம், தீர்ப்பு அளிக்கும் 3 நீதிபதிகள் மற்றும் அவர்களின்வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீதிமன்ற ஊழியர்கள்,வழக்கறிஞர்கள், பொதுமக்கள், செய்தி சேகரிக்க குவியும் பத்திரிகையாளர்கள்நீதிமன்றத்துக்குள் நுழைய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு, சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
தீர்ப்பு கூறியதும், உத்தரப் பிரதேசத்தில்கலவரம் வெடிக்கலாம் என்ற அச்சம் உள்ளதால், மாநிலம் முழுவதும் 2 லட்சம்போலீசாரும், மத்திய படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல்,மும்பை, டெல்லி உள்பட முக்கிய மாநகரங்களிலும், வன்முறை வெடிக்கும் அபாயம்உள்ள 36 இடங்களிலும் அதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. இந்த 36 இடங்களில்கோவையும் ஒன்று. அதனால் கோவைக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் நேற்றுமுதல் பலத்த சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றன. நகரில் மூன்றடுக்குபாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும்வழிபாட்டு தலங்கள், பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையங்கள் உள்பட மக்கள் கூடும்இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
லாரிகள் ஓடாது:தமிழகத்தில் ஒன்றரை லட்சம் லாரிகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 70 சதவீதம்வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது. மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம்போன்ற மாநிலங்கள் வழியாகவும், தமிழக லாரிகள் சரக்குகளை கொண்டு செல்கின்றன.அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளிவருவதால் இன்று மதியம் 12 மணி முதல் நாளைகாலை 6 மணி வரை லாரிகளை இயக்க மாட்டோம் என தமிழக லாரி உரிமையாளர்கள்சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறியுள்ளார்.
வான்வெளி கண்காணிப்பு
அயோத்திவழக்கில் கடந்த 24ம் தேதி தீர்ப்பு கூறப்படுவதாக முதலில்அறிவிக்கப்பட்டிருந்தது. அன்று அயோத்தி முழுவதும் ஹெலிகாப்டர் மூலம்கண்காணிக்கப்பட்டது. இந்த முறை, அயோத்தி மட்டுமின்றி லக்னோ, வாரணாசி,மதுரா நகரங்களிலும் விமானம், ஹெலிகாப்டர் மூலம் 24 மணி நேரமும்காண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அகஸ்டா, பெல்ஹெலிகாப்டர்களும், 8 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்களும்பயன்படுத்தப்படுகின்றன. ஹெலிகாப்டர்களில் ஒரு கால்பந்து மைதானம் அளவுக்குவெளிச்சத்தை பாய்ச்சக் கூடிய அதிக சக்தியுள்ள காண்காணிப்பு விளக்குகள்பொருத்தப்பட்டுள்ளன.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: இன்னும் சில மணி நேரத்தில் அயோத்தி தீர்ப்பு: நாடெங்கிலும் உஷார்!
எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க அந்த இறைவன்தான் அருள்புரிய வேண்டும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: இன்னும் சில மணி நேரத்தில் அயோத்தி தீர்ப்பு: நாடெங்கிலும் உஷார்!
எது நடந்தாலும் சமாதானமாக இருப்போம்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: இன்னும் சில மணி நேரத்தில் அயோத்தி தீர்ப்பு: நாடெங்கிலும் உஷார்!
கலவரங்கள் நடக்காம இருக்க, கடவுள் தான் துணை இருக்கணும்....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இன்னும் சில மணி நேரத்தில் அயோத்தி தீர்ப்பு: நாடெங்கிலும் உஷார்!
உமா wrote:கலவரங்கள் நடக்காம இருக்க, கடவுள் தான் துணை இருக்கணும்....
எப்படி
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: இன்னும் சில மணி நேரத்தில் அயோத்தி தீர்ப்பு: நாடெங்கிலும் உஷார்!
கார்த்திக் wrote:உமா wrote:கலவரங்கள் நடக்காம இருக்க, கடவுள் தான் துணை இருக்கணும்....
எப்படி
இப்படி
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இன்னும் சில மணி நேரத்தில் அயோத்தி தீர்ப்பு: நாடெங்கிலும் உஷார்!
உமா wrote:கார்த்திக் wrote:உமா wrote:கலவரங்கள் நடக்காம இருக்க, கடவுள் தான் துணை இருக்கணும்....
எப்படி
இப்படி
இப்ப இவரு எங்க போனாரு அக்கா ....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: இன்னும் சில மணி நேரத்தில் அயோத்தி தீர்ப்பு: நாடெங்கிலும் உஷார்!
கார்த்திக் wrote:
இப்ப இவரு எங்க போனாரு அக்கா ....
நம்பினோர் மனதில் இருக்காரு கார்த்திக்....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இன்னும் சில மணி நேரத்தில் அயோத்தி தீர்ப்பு: நாடெங்கிலும் உஷார்!
உமா wrote:கார்த்திக் wrote:
இப்ப இவரு எங்க போனாரு அக்கா ....
நம்பினோர் மனதில் இருக்காரு கார்த்திக்....
மனதில் இருப்பவர் எப்படி அக்கா கலவரத்த அடக்குவார் ......
போலீஸ் தான் அடக்கும் ....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: இன்னும் சில மணி நேரத்தில் அயோத்தி தீர்ப்பு: நாடெங்கிலும் உஷார்!
எங்கும் பதற்ற நிலை தான்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அயோத்தி தீர்ப்பு சரியான தீர்ப்பு அல்ல; ராமர் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை: திருமாவளவன்
» அயோத்தி தீர்ப்பு : முஸ்லீம்கள் இரண்டாம் தர குடிமக்கள் ?
» அயோத்தி வழக்கில் தீர்ப்பு முழு விவரம்
» 24ம் தேதி பதற்றத்துடன் எதிர்பார்க்கப்படும் அயோத்தி தீர்ப்பு!
» அயோத்தி தீர்ப்பு: அலகாபாத் கோர்ட் அருகே செல்ல தடை
» அயோத்தி தீர்ப்பு : முஸ்லீம்கள் இரண்டாம் தர குடிமக்கள் ?
» அயோத்தி வழக்கில் தீர்ப்பு முழு விவரம்
» 24ம் தேதி பதற்றத்துடன் எதிர்பார்க்கப்படும் அயோத்தி தீர்ப்பு!
» அயோத்தி தீர்ப்பு: அலகாபாத் கோர்ட் அருகே செல்ல தடை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|