புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பச்சை என்கிற காத்து  Poll_c10பச்சை என்கிற காத்து  Poll_m10பச்சை என்கிற காத்து  Poll_c10 
284 Posts - 45%
heezulia
பச்சை என்கிற காத்து  Poll_c10பச்சை என்கிற காத்து  Poll_m10பச்சை என்கிற காத்து  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பச்சை என்கிற காத்து  Poll_c10பச்சை என்கிற காத்து  Poll_m10பச்சை என்கிற காத்து  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பச்சை என்கிற காத்து  Poll_c10பச்சை என்கிற காத்து  Poll_m10பச்சை என்கிற காத்து  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பச்சை என்கிற காத்து  Poll_c10பச்சை என்கிற காத்து  Poll_m10பச்சை என்கிற காத்து  Poll_c10 
19 Posts - 3%
prajai
பச்சை என்கிற காத்து  Poll_c10பச்சை என்கிற காத்து  Poll_m10பச்சை என்கிற காத்து  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பச்சை என்கிற காத்து  Poll_c10பச்சை என்கிற காத்து  Poll_m10பச்சை என்கிற காத்து  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பச்சை என்கிற காத்து  Poll_c10பச்சை என்கிற காத்து  Poll_m10பச்சை என்கிற காத்து  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பச்சை என்கிற காத்து  Poll_c10பச்சை என்கிற காத்து  Poll_m10பச்சை என்கிற காத்து  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பச்சை என்கிற காத்து  Poll_c10பச்சை என்கிற காத்து  Poll_m10பச்சை என்கிற காத்து  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சை என்கிற காத்து


   
   
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Wed Oct 06, 2010 5:42 pm

பச்சை என்கிற காத்து  Pachaiengirakathufront

இயக்குனர் கீரா இயக்கத்தில் சாபி பாடல்கள் எழுத அரிபாபு இசை அமைத்து வெளிவர இருக்கும் புதிய படம் பச்சை என்கிற காத்து.தங்கர் பச்சானிடம் உதவி இயக்குநராக இருந்த கீராவுக்கு இதுதான் முதல் படம். இவர் தமிழு, வதை போன்ற குறும்படங்களை இயக்கியுள்ளார்.
பச்சை என்கிற காத்து திரைப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கும் பொழுதே மனதை உலுக்கியது. திரைப்படத்தை வெகு விரைவில் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது.

இயக்குனர் முதல் படத்திலே தன் பக்கம் சினிமா ரசிகர்களை மட்டும் அல்ல தன்மானம் உள்ள தமிழகர்களையும் ஈர்த்துள்ளார். தன் படத்திற்கும் இலங்கை பிரச்சனைக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லையென்றாலும், படத்தில் இடம்பெறும் பாடல்களில் "இனம் காக்க போரிட்ட என் தம்பி கொடியவனா", "சிங்கம் புடிச்ச காட்டையெல்லாம் புலியா புகுந்து மீட்க போறான்","இனம் காக்க போரிடுதல் கொலை என்று ஆகிடுமா?', "எலும்பா இருந்த மனுசனக் கூட புலின்னு சொல்லிக் கொன்னுப்புட்டான்", "தரை தட்டி நிக்குது வணங்காமண் கப்பல்","விழ விழ எழுவோம்" என இதுபோன்ற வரிகளை பயன்படுத்தி தமிழர்களின் வலியை பிரதிபலித்திருக்கிறார் இயக்குநர் கீரா.இதுபோன்ற வரிகளை பயன்படுத்தியதற்கு கீரா, "சொல்லும் காரணம், நாமெல்லாம் தமிழர்கள். கொஞ்சம் சூடு சுரணை மிச்சம் இருக்கு என்பதை காட்டதான் அந்த வரிகள்" என்கிறார்.

மண் சார்ந்த உணர்வுகளுடன் யதார்த்தமான நல்ல கதைகளும் இடையிடையே வருகின்றன. நட்சத்திர வெளிச்சம்,பல கோடி பட்ஜெட் போன்றவைகளை மீறி, அவை வெற்றியும் பெறுகின்றன. இந்த வரிசையில் உருவாகியுள்ள ஒரு புதிய படம், `பச்சை என்கிற காத்து.' பச்சை ராம்குமார் வாழ்ந்த, பழகிய, புழங்கிய அதே மணப்பாறை, திருச்சி, பெரம்பலூர் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.பச்சை ராம்குமார் 80ஆம் ஆண்டில் தோன்றி 2005ஆம் ஆண்டு மறைந்திருக்கிறார்.

பச்சை என்கிற காத்து  1_full

சமீபத்தில் இப்படத்தின் ஒரு பாடல் காட்சி அமைப்பைப் படித்தேன். திரைப்படத்தில் வரும் மீசை இல்லா சூரப்புலி என்ற பாடல் காட்சி அது.படத்தின் ஹீரோவை அரசியல் ரவுடிகள் சிலர் துரத்த, வேட்டியில்லாமல் ஓடிவரும் ஹீரோ ஒரு இடத்தில் பதுங்குகிறார். அந்த இடம் ஹீரோயின் வழக்கமாக உட்காரும் இடம். வேட்டியில்லாமல் வெறும் டவுசருடன் இருக்கும் ஹீரோவை அவர் பொடியன் என்று நினைத்து அதட்டி அங்கிருந்து ஓட்டிவிடுகிறார். காரணம், நாயகனின் முகத்தில் மீசை இல்லை.

மீசை இல்லாததால்தான் நாயகி தன்னை பொடியன் என்று நினைத்து துரத்தியடித்தாள் என உள்ளுக்குள் குமுறும் நாயகன். இந்த இடத்தில் ஒரு சிச்சுவேஷன் பாடல் ஒன்றை வைத்திருக்கிறார்கள். நாயகன் விதவிதமான மீசைகளுடன் அழகு பார்க்கும் இந்தப் பாடலில் ஊ‌ரிலிலுள்ள அத்தனை வகை மீசைகளையும் பட்டியலிட்டிருக்கிறார்கள். உலகிலேயே இப்படியொரு மீசை பாடல் வந்ததில்லை என்று கீரா மீசையை முறுக்கிவிட்டுக் கொள்ளலாம்

இயக்குநர் கீரா பேசுகையில் "கட்சிக்காக தன்னையே மாய்த்துக் கொண்ட மணப்பாறை அருகே வாழ்ந்த ஒரு இளைஞனின் உண்மை சம்பவத்தை படமாக்கியுள்ளேன். தான் தேர்ந்தெடுத்த அரசியலாலும் காதலியாலும் வாழ்வை சீரழித்த இளைஞனின் கதைதான் இது. இறந்துபோன பச்சையை பற்றி ஏழு பேர் தங்கள் நினைவுகளில் இருந்து கதை சொல்வது போல் காட்சிகள் இருக்கும்.ஒரே இரவில் தொடங்கி முடிவது போல திரைக்கதை அமைத்திருக்கிறோம்.​நடிகர்கள் தெரியக்கூடாது;​ கதாபாத்திரங்கள் மட்டுமே தெரிய வேண்டும் என்பதற்காக புதுமுகங்களைப் பயன்படுத்தியிருக்கிறோம்.​ இன்று வரும் பல படங்கள் ஆங்கிலப் படங்களின் எச்சங்களாகவும் பழைய தமிழ்ப் படங்களின் மிச்சங்களாகவும்தான் இருக்கின்றன.​ இதே காலகட்டத்தில் நல்ல கதை,​​ மண் சார்ந்த உணர்வுகளுடன் வெளிவரும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.​ அந்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்தை இயக்கி வருகிறேன்.​ மகிழ்ச்சி,​​ நெகிழ்ச்சி,​​ விறுவிறுப்பு,​​ பரபரப்பு போன்ற அனைத்து அம்சங்களும் படத்தில் இயல்பாக இடம்பெற்றுள்ளன. எந்த மிகைப்படுத்தலும் இன்றி யதார்த்தமாக படமாக்கியுள்ளேன். இந்த படத்துக்காக, ‘சிரிக்கிறாளே... சிரிக்கிறாளே... என்னை கிறுக்கனாக்க சிரிக்கிறாளே’ என்ற பாடல் காட்சியை, புதுமையாக இருக்கட்டும் என்று ஒரே ஷாட்டில் படமாக்கியுள்ளோம் '' என்றார் கீரா. பச்சை எப்படி இறந்தார்? என்ற கேள்விக்கு அவர் "அதுதான் படம் படத்தை பாருங்கள். அந்த காட்சியை படமாக்கியபோது நானே பதறிவிட்டேன். நான் மட்டும் அல்ல படப்பிடிப்பில் இருந்த அனைவருக்கும் அதே நிலைதான். நமக்கே இப்படி இருக்கிறதே, இந்த வளியை நிஜத்தில் அனுபவித்த அந்த பச்சை எப்படி துடித்திருப்பான் என்பதை எண்ணி நான் பதறிப்போய் விட்டேன்" என்றார். மேலும் அவர்,'இந்தப் படம் இயக்குநரின் படம் அல்ல. இதன் வெற்றி, படத்திற்காக உழைத்த கடைசி மனிதனுக்கும் போய்ச் சேரும். வலி இருக்கிற படம் நிச்சயம் வெற்றி பெறும் ' என்றார்.




பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Oct 06, 2010 5:43 pm

எங்க ஊரு பேரா இருக்கே ? அதிர்ச்சி அதிர்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக