புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
25 Posts - 38%
heezulia
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
2 Posts - 3%
prajai
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
1 Post - 2%
Barushree
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
1 Post - 2%
M. Priya
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா?


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 01, 2010 9:53 am

தலைவலிக்கு சாலிசிலேட் மாத்திரைகளை எடுத்துக்கொண்டவர்கள் நிறைய பேர். தீராத மூட்டு, முழங்கால் வலிக்கு வலி நிவாரணி மாத்திரையை மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள். தினம் தினம் வலி சித்ரவதை தருவதால், மாத்திரையையும் சாப்பாடு போலவே சாப்பிடுகிறார்கள் பலர். ஜுரம், இருமலுக்கு ஆன்டிபயாடிக் இன்ஜெக்ஷன்கள் செலுத்தப்படுகின்றன. நோயைக் குணப்படுத்துவதில் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்கிற மருந்துகள் தான் இவை. ஆனால் இவற்றைப் பயன்படுத்துவதால் புதிதாக வேறு ஒரு பிரச்சினை உண்டாகுமென்றால்...?

வலி நிவாரணியாக எடுத்துக்கொள்ளும் சில மருந்துகளும் மாத்திரைகளும் நாளடைவில் காது கேட்காமல் செய்து விடக் கூடியவை என்கின்றன சமீபத்திய சில சர்வேக்கள். சர்வதேச மருத்துவ இதழ்கள் இவற்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கின்றன.

சர்வே சொல்வது சரியா? சென்னையைச் சேர்ந்த-காது -மூக்கு -தொண்டை மருத்துவர் குமரேசனிடம் பேசினோம்.
"மறுக்க முடியாத உண்மை தான், காசநோய்க்காக ஸ்ட்ரெப்டோமைசின் எடுத்துக்கிட்ட நிறையப் பேருக்கு காது கேட்காமப் போன சம்பவம் நிகழ்ந்தபோதுதான் முதன்முதலா மருத்துவ உலகத்துக்கே இந்த பாதிப்பு பற்றி தெரிய வந்தது. நோய்க்குன்னு தரப்படுகிற நிவாரண மருந்துகள் எல்லாமே ஏதாவது பக்க விளைவை சின்ன அளவிலயாவது உண்டாக்கும் தான், ஆனா இந்த மருந்துகள் காதை எதுக்கு ரிப்பேராக்குதுங்கிறது தான் இன்னும் விடை தெரியாத கேள்வியா இருக்கு. இது சம்பந்தமா ஆராய்ச்சிகள் போய்ட்டிருக்கு. இந்தியாவுல கூட இதே போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கு. சமீபமாக காது தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டு, கேட்கும் திறனை இழந்த நிறைய பேர், இந்த வலி நிவாரணிகளோட பக்க விளைவுகளால தான் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விபரங்கள் சொல்லுது" என்கிற குமரேசன். இதனால் ஏற்படும் பாதிப்பை இப்படி விளக்குகிறார்...

"தொடர்ச்சியாக ஏதாவது ஒரு வலி நிவாரணி மருந்தை எடுத்துட்டிருக்கிறவங்களுக்கு காதுகளில் ஒருவித தேவையில்லாத இரைச்சல் கேட்க ஆரம்பிக்கிறது தான் முதல் அறிகுறி. அதாவது மருந்து அதோட பக்க விளைவுகளை செயல்படுத்த ஆரம்பிச்சதும் உள் காதுல உள்ள நத்தை எலும்பு பாதிக்கப்பட்டு அதோட தாக்கம்தான் அந்த இரைச்சல், கூடவே வார்த்தைகளை கேட்டுப் புரிஞ்சுக்கிறதுல ஒருவித குழப்பம் வரும். தொடர்ந்து உச்சரிப்புத் தன்மை அதிகமா உள்ள (High Frequency) வார்த்தைகளோட சத்தம் வெவ்வேறாக் கேட்க ஆரம்பிக்கும், ஒருகட்டத்துல சுத்தமா கேக்காமப் போகும். பிறகு மத்த எல்லா வார்த்தைகளும் பாதிக்கப்படப்போறதைக் காட்டும் விதமா லேசான அடைப்பு மாதிரி தெரியும். அதற்கு பிறகும் நாம கவனிக்கலைன்னா தான், கடைசியில நிரந்தரக் காதுகேளாமையில் போய் முடியும்.

பெரும்பாலும் கருவுற்ற தாய்மார்களுக்கும், அறுபது வயதைக் கடந்தவர்களுக்கும் தான் இந்த தாக்குதல் அபாயம் அதிகமா இருக்கு. தவிர, ஏற்கனவே காதுகள்ல வேற பிரச்சினை இருக்கிறவங்களையும் இது உடனடியா பாதிக்குது!

உள்காதில் ரத்த ஓட்டம் முழுமையாகத் தடைபடும். இந்த பிரச்சினையில் இரண்டு வகைகள் இருக்கின்றனவாம். முதலாவது வகை மருந்துகள் மோசமானவை. எடுத்த ஆரம்பித்த சில நாட்களிலேயே நிரந்தரக் காதுகேளாமையை உண்டாக்கி விடுகின்றன. இரண்டாவது வகையில் இருக்கும் சில மருந்துகளை காதில் பாதிப்பு தெரிய ஆரம்பித்ததும் நிறுத்திவிட்டால், பாதிப்பும் சரியாகி நார்மலாகி விடுமாம்.

சரி, பாதிப்புக்கு உள்ளாகிறவர்களுக்கு சிகிச்சை இருக்கின்றதா? "முதல்ல ஆடியோகிராம் டெஸ்ட் எடுக்கணும். எந்த மருந்து பாதிப்புக்குக் காரணம்னு கண்டுபிடிச்சி அந்த மருந்தை நிறுத்த சொல்லி விடுவாங்க. அடுத்து உள்காதோட இயக்கங்கள் பத்தி மருந்துகளால் பாதிப்பு எந்த அளவுக்கு தாக்க ஆரம்பிச்சிருக்குன்னு கண்டுபிடிக்கிற சோதனை. மூணாவதா பெரா டெஸ்ட்ன்னு ஒரு டெஸ்ட். இந்த டெஸ்டுகளைத் தொடர்ந்து ரத்த ஓட்டத்தைச் சீர்செய்ய மாத்திரைகள் இருக்கு" என்கிறார் குமரேசன். இப்படி இன்னொருபுறத்தில் பிரச்சினைகளை கிளப்பிவிடுகின்ற வலி நிவாரணியை எதற்கு பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள்!"

ஒரு நோயின் பாதிப்பு அதுக்கு கொடுக்கற மருந்துகளால ஏற்படுகிற பக்க விளைவுகளை விட ஆபத்தா இருக்கிற பட்சத்திலதான் அந்த மருந்தைப் பரிந்துரைக்கிறாங்க என்கிற குமரேசன், இப்படிச் சில ஆறுதலான வார்த்தைகளைச் சொல்கிறார்... "உணவுப் பழக்கத்துக்கும் ஒரு முக்கிய சோல் இருக்கு. வைட்டமின் ஏ, சி, இ அதிகமுள்ள பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் அதிகமா சேர்த்துக்கிறவங்களை இந்தப் பக்க விளைவுகள் நெருங்கப் பயப்படுறதா கண்டுப்பிடுச்சிருக்காங்க!"





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக