புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
500 இன்ஜி. கல்லூரிகளை மூடுவதற்கு நடவடிக்கை  Poll_c10500 இன்ஜி. கல்லூரிகளை மூடுவதற்கு நடவடிக்கை  Poll_m10500 இன்ஜி. கல்லூரிகளை மூடுவதற்கு நடவடிக்கை  Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
500 இன்ஜி. கல்லூரிகளை மூடுவதற்கு நடவடிக்கை  Poll_c10500 இன்ஜி. கல்லூரிகளை மூடுவதற்கு நடவடிக்கை  Poll_m10500 இன்ஜி. கல்லூரிகளை மூடுவதற்கு நடவடிக்கை  Poll_c10 
3 Posts - 7%
heezulia
500 இன்ஜி. கல்லூரிகளை மூடுவதற்கு நடவடிக்கை  Poll_c10500 இன்ஜி. கல்லூரிகளை மூடுவதற்கு நடவடிக்கை  Poll_m10500 இன்ஜி. கல்லூரிகளை மூடுவதற்கு நடவடிக்கை  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
500 இன்ஜி. கல்லூரிகளை மூடுவதற்கு நடவடிக்கை  Poll_c10500 இன்ஜி. கல்லூரிகளை மூடுவதற்கு நடவடிக்கை  Poll_m10500 இன்ஜி. கல்லூரிகளை மூடுவதற்கு நடவடிக்கை  Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
500 இன்ஜி. கல்லூரிகளை மூடுவதற்கு நடவடிக்கை  Poll_c10500 இன்ஜி. கல்லூரிகளை மூடுவதற்கு நடவடிக்கை  Poll_m10500 இன்ஜி. கல்லூரிகளை மூடுவதற்கு நடவடிக்கை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

500 இன்ஜி. கல்லூரிகளை மூடுவதற்கு நடவடிக்கை


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Sep 30, 2010 11:45 am

ஐதராபாத் : ஆந்திராவில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத 500 இன்ஜினியரிங்கல்லூரிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில அரசு உயர் அதிகாரிஒருவர் தெரிவித்தார். ஆந்திராவில் மொத்தம் 692 இன்ஜினியரிங் கல்லூரிகள்இருக்கின்றன. இதில் 2 லட்சத்து 67 ஆயிரம் இடங்கள் உள்ளன. ஆனால், இந்தஆண்டு 95 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. பிளஸ் 2 தேர்வை முடித்தமாணவர்களில் 2.6 லட்சம் பேர் இன்ஜினியரிங் படிக்க தகுதி பெற்றிருந்தனர்.ஆனால், அவர்களில் சுமார் 1 லட்சம் பேர் கவுன்சலிங்கிலேயே கலந்துகொள்ளவில்லை. அரசு ஒதுக்கீட்டில் உள்ள 32 ஆயிரம் இடங்கள் கூடநிரம்பவில்லை. தெலங்கானா போராட்டம் காரணமாக அப்பகுதியில் உள்ள பலகல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாகவே உள்ளது. 200க்கும்மேற்பட்ட கல்லூரிகள் கட்டண குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை அறிவித்தும் கூடஅவை ‘ஈ’ ஓட்டுகின்றன.

சமீபத்திய ஆய்வில் ஆந்திராவில்இன்ஜினியரிங் பட்டம் பெறுபவர்களில் 8 சதவீதம் பேர் மட்டுமே வேலையில் சேரதகுதி பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்று தெரியவந்தது. இது தேசியசராசரியான 25 சதவீதத்தைவிட மிகக்குறைவு. இது பற்றி கவலை தெரிவித்த ஆளுநர்நரசிம்மன், இன்ஜினியரிங் கல்லூரிகளை ஆய்வு செய்ய குழு ஒன்றை நியமித்தார்.அந்த குழு நடத்திய ஆய்வில், பெரும்பாலான கல்லூரிகளில் போதிய அடிப்படைவசதிகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இன்ஜினியரிங்கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்களில் பலர் தேவையான கல்வி தகுதிபெற்றிருக்காததும் தெரியவந்தது.

இது பற்றி ஆந்திர மாநில உயர்கல்வி கவுன்சில் செயலாளர் கிறிஸ்டோபர் கூறுகையில், Ôதகுதியற்ற ஆசிரியர்கள்மற்றும் போதுமான வசதிகள் இல்லாத 500 கல்லூரிகள் விதிமுறைகளை மீறிசெயல்படுகின்றன. இந்த கல்லூரிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்Õ என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக