புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி
Page 1 of 1 •
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
நாமக்கல்: உலகில் வெறிநோயால் இறப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் என்றும், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மட்டும் 20 ஆயிரம் பேர் வெறிநோயால் இறக்கின்றனர் என, "ரேபிஸ் ஏசியா பவுண்டேசன்' என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2007 செப்., 28ம் தேதி, உலக வெறிநோய் தினம், முதன் முதலாக
கடைபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் செப்., 28ம் தேதி, வெறிநோய் தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 55 ஆயிரம் பேர் வரை, வெறிநோய் பாதிப்பால் இறக்கின்றனர். அதில், ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒருவர், இந்நோய் பாதிப்பால் இறக்கிறார் என, உலக சுகாதார நிறுவனத்தின்
அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், உலகில் வெறிநோயால் இறப்பவர்களில், மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மட்டும் 20 ஆயிரம் பேர்,
வெறிநோயால் இறக்கின்றனர் என, "ரேபிஸ் ஏசியா பவுண்டேசன்' என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமுதல்வர், பேராசிரியர் சந்திரகாசன் தெரிவித்ததாவது: வெறிநோய் பாதிக்கப்பட்ட நாய்கள், மனிதர்களின் காயம்பட்ட புண்களை அல்லது சிராய்ப்புகளை நக்கும் போதும், நகங்களால் பிராண்டும்போதும் வெறிநோய் பரவும். நாய்க்கடி பட்ட இடத்தில் வலி,காய்ச்சல், திரவ உணவுகளை விழுங்க முடியாமை, தண்ணீரை பார்க்கும்
போது வலிப்பு ஏற்படுதல், மூச்சு விட திணறுதல், வாயிலிருந்து அதிகமான எச்சில் வெளியேறுதல் வெறிநோய் அறிகுறி. இதில், இரண்டு விதமான அறிகுறிகள் வெளிப்படும்.
அதில், "டம்ப் பார்ம்' என்பது ஒரு வகை. இந்தியாவில் வெறிநோயால் தாக்கப்படும் பெரும்பாலான நாய்கள், இவ்வித டம்ப் பார்ம் எனும் வெறிநோய் அறிகுறிகளையே
வெளிப்படுத்துகின்றன. இவ்வித வெறிநோயால் பாதிக்கப்பட்ட நாய்கள், அமைதியாகவே காணப்படும். மனிதர்களையோ அல்லது இதர விலங்குகளையோ தாக்காது. உணவு
உட்கொள்ளாமல் வாயில் அதிக உமிழ்நீர் ஒழுகிக் கொண்டிருக்கும். "புயூரியஸ் பார்ம்' என்பது மற்றொரு வகை. அதில் நடைமுறை பழக்க வழக்கங்களில் மாற்றம், அமை
தியான நாய், முரட்டுத்தனமாகவோ அல்லது முரட்டுத்தனமான நாய் அமைதியாகவே மாறும். இரும்பு, மரக்கட்டை, கல் போன்றவற்றை கடித்தல், வாயிலிருந்து அதிக உமிழ்நீர்
சுரத்தல், கீழ்த்தாடையில் வாதம் அல்லது வலிப்பு ஏற்பட்டு நாக்கு வெளியே துருத்திக் கொண்டும் இருக்கும். இதுதவிர, வலிப்பு அல்லது மூச்சுக்குழல் வாதத்தில் மரணம் ஏற்படுதல் போன்றவை இம்முறைக்கான அறிகுறிகள். வெறிநோய் தடுப்பூசி முறையாக அளிக்கப்படாத வளர்ப்பு நாய்அல்லது பூனையை, வெறிநோய் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால், அவற்றுக்கு தடுப்பூசி போட வேண்டும். வெறிநோய் தாக்கப்பட்ட நாய், மனிதர்களை கடித்தால் முதலில் கடித்த இடத்தை சோப்புத் தண்ணீரை
கொண்டு நன்றாக கழுவ வேண்டும்.பின், அதன் மீது 4570 சதவீதம் ஆல்கஹால், 4 7 சதவீதம் அயோடின் கரைசல், 1 சதவீதம் சோப்புக்கரைசல், ஈதர், குளோரோபார்ம், அசிட்டோன்
போன்ற கிருமி நாசினி ஏதேனும் தடவேண்டும். இது வெறிநோய் ஏற்படுத்தும் வைரசை அழிக்கக் கூடியது. மேலும், கடிபட்ட இடத்தில் சுண்ணாம்பு, காப்பித்துõள், மஞ்சள் தூள்
போன்றவற்றை வைக்கக் கூடாது. நாய் கடிக்கும் பட்சத்தில், அவற்றுக்கு வெறிநோய் இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தால், டாக்டரிடம் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள
வேண்டும். பின், அந்த நோய் தடுப்பூசி போடாத நாயாக இருந்தால், அதை பிடித்து கூண்டில் வைத்து 10நாட்களுக்கு கண்காணிக்க வேண்டும். பத்து நாட்களுக்கு பின் அந்த நாய் உயிருடன் இருந்தால் தடுப்பூசி போடுவதை நிறுத்திக் கொள்ளலாம். அதே நாய் இறந்தால் தடுப்பூசி தொடர்ந்து போட்டுக் கொள்ள வேண்டும். வெறிநோய் பாதிப்புக்கு, நரம்புதிசுக்களிலிருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசி, மனித செல்களிலிருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசி, வீரோசெல்களிலிருந்து பிரித்தெடுத்து தயாரிக்கப்படும் தடுப்பூசி, கருவுற்ற
கோழிமுட்டையில் இருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசி போன்றவை உள்ளன என்றார்.
கடைபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் செப்., 28ம் தேதி, வெறிநோய் தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 55 ஆயிரம் பேர் வரை, வெறிநோய் பாதிப்பால் இறக்கின்றனர். அதில், ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒருவர், இந்நோய் பாதிப்பால் இறக்கிறார் என, உலக சுகாதார நிறுவனத்தின்
அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், உலகில் வெறிநோயால் இறப்பவர்களில், மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மட்டும் 20 ஆயிரம் பேர்,
வெறிநோயால் இறக்கின்றனர் என, "ரேபிஸ் ஏசியா பவுண்டேசன்' என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமுதல்வர், பேராசிரியர் சந்திரகாசன் தெரிவித்ததாவது: வெறிநோய் பாதிக்கப்பட்ட நாய்கள், மனிதர்களின் காயம்பட்ட புண்களை அல்லது சிராய்ப்புகளை நக்கும் போதும், நகங்களால் பிராண்டும்போதும் வெறிநோய் பரவும். நாய்க்கடி பட்ட இடத்தில் வலி,காய்ச்சல், திரவ உணவுகளை விழுங்க முடியாமை, தண்ணீரை பார்க்கும்
போது வலிப்பு ஏற்படுதல், மூச்சு விட திணறுதல், வாயிலிருந்து அதிகமான எச்சில் வெளியேறுதல் வெறிநோய் அறிகுறி. இதில், இரண்டு விதமான அறிகுறிகள் வெளிப்படும்.
அதில், "டம்ப் பார்ம்' என்பது ஒரு வகை. இந்தியாவில் வெறிநோயால் தாக்கப்படும் பெரும்பாலான நாய்கள், இவ்வித டம்ப் பார்ம் எனும் வெறிநோய் அறிகுறிகளையே
வெளிப்படுத்துகின்றன. இவ்வித வெறிநோயால் பாதிக்கப்பட்ட நாய்கள், அமைதியாகவே காணப்படும். மனிதர்களையோ அல்லது இதர விலங்குகளையோ தாக்காது. உணவு
உட்கொள்ளாமல் வாயில் அதிக உமிழ்நீர் ஒழுகிக் கொண்டிருக்கும். "புயூரியஸ் பார்ம்' என்பது மற்றொரு வகை. அதில் நடைமுறை பழக்க வழக்கங்களில் மாற்றம், அமை
தியான நாய், முரட்டுத்தனமாகவோ அல்லது முரட்டுத்தனமான நாய் அமைதியாகவே மாறும். இரும்பு, மரக்கட்டை, கல் போன்றவற்றை கடித்தல், வாயிலிருந்து அதிக உமிழ்நீர்
சுரத்தல், கீழ்த்தாடையில் வாதம் அல்லது வலிப்பு ஏற்பட்டு நாக்கு வெளியே துருத்திக் கொண்டும் இருக்கும். இதுதவிர, வலிப்பு அல்லது மூச்சுக்குழல் வாதத்தில் மரணம் ஏற்படுதல் போன்றவை இம்முறைக்கான அறிகுறிகள். வெறிநோய் தடுப்பூசி முறையாக அளிக்கப்படாத வளர்ப்பு நாய்அல்லது பூனையை, வெறிநோய் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால், அவற்றுக்கு தடுப்பூசி போட வேண்டும். வெறிநோய் தாக்கப்பட்ட நாய், மனிதர்களை கடித்தால் முதலில் கடித்த இடத்தை சோப்புத் தண்ணீரை
கொண்டு நன்றாக கழுவ வேண்டும்.பின், அதன் மீது 4570 சதவீதம் ஆல்கஹால், 4 7 சதவீதம் அயோடின் கரைசல், 1 சதவீதம் சோப்புக்கரைசல், ஈதர், குளோரோபார்ம், அசிட்டோன்
போன்ற கிருமி நாசினி ஏதேனும் தடவேண்டும். இது வெறிநோய் ஏற்படுத்தும் வைரசை அழிக்கக் கூடியது. மேலும், கடிபட்ட இடத்தில் சுண்ணாம்பு, காப்பித்துõள், மஞ்சள் தூள்
போன்றவற்றை வைக்கக் கூடாது. நாய் கடிக்கும் பட்சத்தில், அவற்றுக்கு வெறிநோய் இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தால், டாக்டரிடம் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள
வேண்டும். பின், அந்த நோய் தடுப்பூசி போடாத நாயாக இருந்தால், அதை பிடித்து கூண்டில் வைத்து 10நாட்களுக்கு கண்காணிக்க வேண்டும். பத்து நாட்களுக்கு பின் அந்த நாய் உயிருடன் இருந்தால் தடுப்பூசி போடுவதை நிறுத்திக் கொள்ளலாம். அதே நாய் இறந்தால் தடுப்பூசி தொடர்ந்து போட்டுக் கொள்ள வேண்டும். வெறிநோய் பாதிப்புக்கு, நரம்புதிசுக்களிலிருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசி, மனித செல்களிலிருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசி, வீரோசெல்களிலிருந்து பிரித்தெடுத்து தயாரிக்கப்படும் தடுப்பூசி, கருவுற்ற
கோழிமுட்டையில் இருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசி போன்றவை உள்ளன என்றார்.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- Sponsored content
Similar topics
» இந்தியாவில் 78 ஆயிரம் பேருக்கு கொரோனா: 2,549 பேர் பலி
» இந்தியாவில் ஓராண்டில் சராசரியாக 58,000 ஆயிரம் பேர் பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர்
» உலகின் சக்திவாய்ந்த 50 பெண்கள் – இந்தியாவில் 6 பேர் இடம்பெற்றனர்
» தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை
» இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி
» இந்தியாவில் ஓராண்டில் சராசரியாக 58,000 ஆயிரம் பேர் பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர்
» உலகின் சக்திவாய்ந்த 50 பெண்கள் – இந்தியாவில் 6 பேர் இடம்பெற்றனர்
» தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை
» இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|