புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல்
Page 1 of 1 •
'ஒரு எழுத்தாளன் தன்னுடைய காலத்திற்காக மட்டும் தான் எழுத வேண்டும் என்றால் நான் என்னுடைய பேனாவை உடைத்து வீச விரும்புகிறேன்" என்று விக்டர் ஹ்யூகோ என்ற பிரபல நாவலாசிரியர் சொன்னார். ஆனால் பெரும்பாலான எழுத்தாளர்கள் எழுதுவது அப்போதைய வாசகர்களைக் கவர்வதற்காகத் தான். பிரபலமாவதும், பணம் சம்பாதிப்பதும் அப்படி எழுதும் போது மட்டுமே சாத்தியமாகிறது.
ஆனால் ராபர்ட் ·ப்ரோஸ்ட் என்ற ஆங்கிலக் கவிஞன் தன் பயணத்தின் போது இரு பாதைகள் பிரிந்தன என்றும் அதில் ஒன்று அதிகமாய் யாரும் பயணிக்காத பாதை என்றும், மற்றைய பாதை அனைவரும் பயணிக்கும் பாதை என்றும் சொல்லிப் பாடியதை ஆங்கில இலக்கியத்தில் ஈடுபாடுடையவர்கள் மறக்க முடியாது. அந்த இரண்டு பாதைகளில் எதில் பயணிக்கிறோம் என்பதை வைத்தே எல்லாமே தீர்மானிக்கப்படுகிறது என்று அழகாகச் சொல்வார்.
அப்படி யாரும் பயணிக்காத பாதையில் பயணித்த ஒரு நாவலாசிரியை ஒரு உன்னதமான நாவலை எழுதினார். எந்தக் காரணத்திற்காகவும் தன் கொள்கையையோ, தன் தனித்துவத்தையோ விட்டுக் கொடுக்காத ஒரு மனிதனை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை அது. புகழ், பணம் ஆகியவற்றிற்காக மயங்காமல், கஷ்ட நஷ்டங்களைக் கண்டு கலங்காமல், மற்றவர்களில் இருந்து மாறுபடுவதற்கு அஞ்சாத ஒரு லட்சிய மனிதனின் கதையை அவர் எழுதத் துணிந்தார்.
1935ல் எழுதிய அந்த நாவலைப் பிரசுரிக்கக் கொண்டு சென்ற போது அதைப் பிரசுரிக்க யாரும் முன்வரவில்லை. "இவ்வளவு அறிவு பூர்வமான கதையை படிக்கும் ஆட்கள் கிடையாது. எனவே இது விலை போகாது" என்று சிலர் வெளிப்படையாகத் தெரிவித்தார்கள். "வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் கிறுக்குத் தனமான வித்தியாசமாய் இருந்தால் என்ன என்று தெரிந்து கொள்ளவாவது படிப்பார்கள். இப்படி லட்சியம், தனித்துவம் என்று சொன்னால் ஓடிப் போவார்கள்" என்று உண்மை நிலவரத்தைச் சொன்னார்கள்.
அவர் இந்த நிராகரிப்புகளால் பின் வாங்காமல் தொடர்ந்து முயன்றார். பிரசுரிக்கத் தகுதியில்லை என்று மறுத்திருந்தால் அதை அவர் திருத்தி இருப்பார். ஆனால் அவர்களது இந்த விமரிசனங்களை அவரால் ஏற்க முடியவில்லை. பல பிரசுரகர்த்தர்களை அணுகினார். சுமார் எட்டாண்டு காலம் அந்த நாவல் பிரசுரிக்கப் படவில்லை. கடைசியில் 1943ல் ஒரு பிரசுரம் அந்த நாவலை பிரசுரிக்க முன் வந்தது. பிரசுரமாகியும் அந்த நாவலிற்குப் பத்திரிக்கைகளின் நல்ல விமரிசனமோ, விளம்பரமோ கிடைக்கவில்லை. ஆனால் வாங்கிப் படித்தவர்கள் வாய்மொழி மூலமாகவே இரண்டாண்டுகளில் அந்த நாவல் மிகவும் பிரபலம் அடைந்தது. பல பதிப்புகளைக் கண்டு, இலட்சக்கணக்கில் விற்பனையாகி அந்த நாவலாசிரியையிற்கு அந்த நாவல் பெரும்புகழ் பெற்றுத் தந்தது. அந்த நாவலாசிரியை Ayn Rand. அந்த நாவல் Fountainhead.
25 ஆண்டுகள் தொடர்ந்து பிரசுரமாகி வந்த அந்த நாவலுக்கு 1968ல் அவர் எழுதிய முன்னுரையில் இருந்து முத்தான சில வரிகளை இங்கே கொடுத்துள்ளேன். ஒவ்வொரு எழுத்தாளனும், தனித்துவத்தோடு சாதனை படைக்க விரும்பும் மனிதனும் படித்து சிந்திக்க வேண்டிய வரிகள் இவை-
I do not mean to imply that I knew, when I wrote it, that The Fountainhead would
remain in print for twenty-five years. I did not think of any specific time period. I knew only that it was a book that ought to live. It did. But that I knew it over twenty-five years ago--that I knew it while The Fountainhead was being rejected by twelve publishers, some of whom declared that it was "too intellectual," "too controversial" and would not sell because no audience existed for it--that was the difficult part of its history; difficult for me to bear. I mention it
here for the sake of any other writer of my kind who might have to face the same
battle--as a reminder of the fact that it can be done.
... ... ... ... ...
It is not in the nature of man--nor of any living entity--to start out by giving up, by spitting in one’s own face and damning existence; that requires a process of corruption whose rapidity differs from man to man. Some give up at the first touch of pressure; some sell out; some run down by imperceptible degrees and lose their fire, never knowing when or how they lost it. Then all of these vanish in the vast swamp of their elders who tell them persistently that maturity consists of abandoning one’s mind; security, of abandoning one’s values; practicality, of losing self-esteem. Yet a few hold on and move on, knowing that that fire is not to be betrayed, learning how to give it shape, purpose and reality. But whatever their future, at the dawn of their lives, men seek a noble vision of man’s nature and of life’s potential.
.... .... .... .... ...
It does not matter that only a few in each generation will grasp and achieve the full reality of man’s proper stature--and that the rest will betray it. It is those few that move the world and give life its meaning--and it is those few that I have always sought to address. The rest are no concern of mine; it is not me or The Fountainhead that they will betray: it is their own souls.
எக்காலமும் நிலைத்து நிற்கும்படியாக எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருந்தால் அதை சாதிக்கும் வரை தளர்வு ஏற்படும் போதெல்லாம் தாக்குப் பிடிக்க இது போன்ற வார்த்தைகளும், மாறுபடத் துணிந்து வாழ்ந்து காட்டியவர்களின் அனுபவங்களும் உதவும் என்று நம்புகிறேன்.
- என்.கணேசன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|