புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 2:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 2:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:18 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 6:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:11 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:51 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 5:04 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 1:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 11:00 am

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 8:00 am

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:58 am

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 7:52 am

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 4:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 10:52 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 12:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 7:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 3:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 8:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_m10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 
63 Posts - 57%
heezulia
 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_m10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_m10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_m10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_m10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_m10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_m10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_m10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_m10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_m10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_m10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 
58 Posts - 56%
heezulia
 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_m10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_m10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_m10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_m10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_m10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_m10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_m10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_m10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_m10 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 28, 2010 11:20 pm

ஒரு ஊரில் ஏழை மீனவன் ஒருவன் இருந்தான். அவனுடைய அம்மாவிற்குக் கண்பார்வை இல்லை. அவனுக்கு வெகு நாட்களாகக் குழந்தையும் இல்லை. ஒரு நாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றான். அப்போது, கரையில் ஒதுங்கிக் கிடந்த பெரிய மீனொன்று அவனைப் பார்த்துக் கெஞ்சியது:

""மீனவனே, நான் சாதாரண மீன் இல்லை. கடலில் உள்ள மீன்களுக்கெல்லாம் தலைவன். ஆழ்கடலில் வசிக்கும் நான், ஒரு பெரிய அலையில் சிக்கி இந்தக் கரைப் பகுதிக்கு வந்துவிட்டேன். இப்போது நீந்த முடியாத அளவிற்கு மிகவும் சோர்வாக உள்ளேன். எனக்கு ஒரு உதவி செய் மீனவனே. என்னை பத்திரமாக ஆழ்கடலுக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால் உனக்கு ஒரு வரம் தருவேன்.''

மீனவன் அந்த மீனைத் தூக்கி படகில் போட்டான். மிகவும் கஷ்டப்பட்டு படகைச் செலுத்திக் கொண்டுபோய் மீனை நடுக்கடலில் விட்டான். பிறகு, என்ன வரம் கேட்பது என்று யோசித்தான். அவனால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. எனவே அவன் சொன்னான்:

""மீன்களின் ராஜாவே, நீ சொன்னபடி நான் செய்துவிட்டேன். ஆனால், என்ன வரம் கேட்பது என்று எனக்கு இப்போது தெரியவில்லை. வீட்டுக்குச் சென்று மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டு நாளை வந்து கேட்கிறேன்.''

மீனும், ""நீ ஒரே ஒரு வரம்தான் கேட்க வேண்டும்''என்று நினைவுபடுத்தி நன்றி கூறிச் சென்றது. மீனவன் வீட்டுக்குச் சென்றான். வீட்டில் பெற்றோரிடமும், மனைவியிடமும் நடந்ததைக் கூறினான். ராஜா மீனிடம் என்ன வரம் கேட்பது என்று ஆலோசித்தான்.

அவனது தந்தை கூறினார்:

""மகனே, நாம் நெடுங்காலமாக இந்த ஓட்டைக் குடிசையில்தான் வாழ்ந்து வருகிறோம். நமக்கு ஒரு நல்ல வீடு வேண்டும் என்று ராஜா மீனிடம் கேளேன்...''

அடுத்ததாக அவனது அம்மா சொன்னார்கள்:

""மகனே, எனக்குக் கண் தெரியாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது. என் கண்கள் பார்வை பெற வேண்டும் என்று அந்த மீனிடம் கேள்...''

கடைசியாக மனைவி கேட்டாள்:

""நமக்குத் திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் நமக்கு ஒரு குழந்தை இல்லை. எனவே, அந்த மீனிடம் நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கேளுங்கள்.''

மறுநாள், அந்த மீனவன் கடலுக்குச் சென்று ராஜா மீனிடம் ஒரே ஒரு வரம்தான் கேட்டான். அந்த ஒரு வரத்தில் அவன் பெற்றோரின் ஆசையும், அவன் மனைவின் விருப்பமும் நிறைவேறின. அப்படி அவன் என்ன வரம் கேட்டான்?

விடை: ""என் மகன் கீழே விளையாடிக் கொண்டிருப்பதை, எங்கள் வீட்டு மாடியிலிருந்து என் பெற்றோர் பார்த்து மகிழ வேண்டும்'' என்பதுதான் அவன் கேட்ட வரம்.

எம்.ஜி. விஜயலெட்சுமி கங்காதரன்



 புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக