புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
3 Posts - 5%
prajai
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
2 Posts - 4%
Baarushree
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
2 Posts - 4%
Rutu
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
1 Post - 2%
சிவா
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
1 Post - 2%
viyasan
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
1 Post - 2%
manikavi
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
10 Posts - 63%
ரா.ரமேஷ்குமார்
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
2 Posts - 13%
manikavi
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
1 Post - 6%
Rutu
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்திக்க ஒரு கதை


   
   
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Wed Aug 05, 2009 10:19 am

ஒரு முறை மெளரிய சாம்ராஜ்யத்தின் மன்னர் அசோகர் நகர்வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக புத்த பிக்ஷு, மன்னரும் அவரது ஆட்களும் செல்ல வழிவிட்டு ஓரமாக நின்று கொண்டிருந்தார்.

அசோகச் சக்ரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார். உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின் காலில் பட்டது. துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் சங்கடப்பட்டார். 'ஒரு அரசர் பரதேசியின் காலில் விழுவதா? அரச பாரம்பரியக் கவுரவம் என்னாவது?" என்ற எண்ணம் அவரை அலைக்கழித்தது. அரண்மனை சென்றதுமே அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்ப்டுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட அசோக மன்னர் சிரித்தார்.

அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல் ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார். "ஓர் ஆட்டுத் தலை, ஓர் புலியின் தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்" என்று.

மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது. எனினும், அரச கட்டளையாயிற்றே! அதை நிறைவேற்ற ஏவலர்கள் நாலாபக்கமும் பறந்தனர். ஆட்டுத்தலை கிடைக்க அதிக சிரமமில்லை. புலித்தலையை ஒரு வேட்டைக்காரனிடம் பெற்றனர். மனிதத்தலைக்குத்தான் கொஞ்சம் சிரமம். அதையும் மன்னரின் கட்டளை என்கிறபடியால் ஒரு சுடுகாட்டிலிருந்து கொண்டு வந்து விட்டனர்.

இப்பொழுது மன்னர் மீண்டும் கட்டளையிட்டார். இவற்றைச் சந்தையில் விற்று காசாக்குங்கள் என்று. அமைச்சர் திகைத்தவாறே அதைச் செய்யச் சொன்னார். வழக்கம் போல், ஆட்டுத்தலை அதிகச் சிரமம் இல்லாமல் விற்றுப் போனது. புலித்தலையை ஒரு செல்வந்தன் அலங்காரப் பொருளாக பாடம் செய்து வைக்க வாங்கிச் சென்றான்.

ஆனால் மனிதத் தலையைக் கண்டதும் மக்கள் அலறியடித்து ஓடினர். யாரும் வாங்க முன் வரவில்லை. அது மட்டும் போனியாகவில்லை. மன்னரிடம் முறையிட்டார்கள். மன்னர் அதனை வேண்டுவோர்க்கு இலவசமாகவே கொடுங்கள் என்று கட்டளை பிறப்பித்தான்.

அது இன்னும் சங்கடத்தை உண்டாக்கியது. இலவசமாகக் கொடுத்தும் யாரும் மனிதத்தலையை வாங்கவில்லை.

இப்போது அசோகர் கூறினார். "பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர் போய் விட்டால் இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது. இலவசமாகக் கூட யாரும் தொட மாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது!. செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால் உடம்பில் உயிர் இருக்கும் போதும், தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள் தான் ஞானிகள்.

அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு? சொல்லப்போனால் அது தான் ஞான வழியின் முதல் படி!" என்றார்.

ஆம்! செத்த பிறகு நம் உடல் எப்படி மதிப்பில்லையோ, உயிர் இருக்கும் போது மட்டும் அது எந்த விதத்தில் மதிக்கத்தக்கது என்பதை ஆராய்வதே ஞானத்தின் முதல் படி.

நம்மிடம் உள்ள பணம் , பொருள், புகழ், அதிகாரம் இவை யாவும் இந்த மதிப்பற்ற ஒரு உடலுக்கு எந்த விதத்தில் மதிப்பைச் சேர்த்துவிடுகிறது என்று சுய ஆராய்ச்சியில் ஈடுபடுவதே உண்மையான ஞான மார்க்கத்தின் முதல்ப்படி!

நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவனிடம் கர்வம் இருக்காது.

நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் எல்லோரையும் மதிக்கக் கற்றுக்கொள்வான்.

நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் உற்றார் உறவினரிடம் உண்மையான அன்பு காட்டுவான்.

நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் நண்பர்களிடத்தில் அன்பைப் பெறுவான்.

நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் இயற்க்கையோடு வியாபித்து வாழ்வான்.

நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் இந்தப் பிரபஞ்சத்தை முழுமையாக அனுபவிப்பான்.

நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் ஆத்மாவில் உயர்ந்தவனாக காணப்படுவான்.

ஆம் நானும் புரிந்து கொண்டேன். நான் மதிப்பில்லாதவன் என்று!



நன்றி :- தமிழமுதம்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Aug 05, 2009 10:48 am

அர்த்தங்கள் பல அடங்கியுள்ள அசத்தலான கதை. நன்றி



சிந்திக்க ஒரு கதை Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக