புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி
Page 1 of 1 •
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
நாமக்கல்: உலகில் வெறிநோயால் இறப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் என்றும், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மட்டும் 20 ஆயிரம் பேர் வெறிநோயால் இறக்கின்றனர் என, "ரேபிஸ் ஏசியா பவுண்டேசன்' என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2007 செப்., 28ம் தேதி, உலக வெறிநோய் தினம், முதன் முதலாக
கடைபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் செப்., 28ம் தேதி, வெறிநோய் தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 55 ஆயிரம் பேர் வரை, வெறிநோய் பாதிப்பால் இறக்கின்றனர். அதில், ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒருவர், இந்நோய் பாதிப்பால் இறக்கிறார் என, உலக சுகாதார நிறுவனத்தின்
அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், உலகில் வெறிநோயால் இறப்பவர்களில், மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மட்டும் 20 ஆயிரம் பேர்,
வெறிநோயால் இறக்கின்றனர் என, "ரேபிஸ் ஏசியா பவுண்டேசன்' என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமுதல்வர், பேராசிரியர் சந்திரகாசன் தெரிவித்ததாவது: வெறிநோய் பாதிக்கப்பட்ட நாய்கள், மனிதர்களின் காயம்பட்ட புண்களை அல்லது சிராய்ப்புகளை நக்கும் போதும், நகங்களால் பிராண்டும்போதும் வெறிநோய் பரவும். நாய்க்கடி பட்ட இடத்தில் வலி,காய்ச்சல், திரவ உணவுகளை விழுங்க முடியாமை, தண்ணீரை பார்க்கும்
போது வலிப்பு ஏற்படுதல், மூச்சு விட திணறுதல், வாயிலிருந்து அதிகமான எச்சில் வெளியேறுதல் வெறிநோய் அறிகுறி. இதில், இரண்டு விதமான அறிகுறிகள் வெளிப்படும்.
அதில், "டம்ப் பார்ம்' என்பது ஒரு வகை. இந்தியாவில் வெறிநோயால் தாக்கப்படும் பெரும்பாலான நாய்கள், இவ்வித டம்ப் பார்ம் எனும் வெறிநோய் அறிகுறிகளையே
வெளிப்படுத்துகின்றன. இவ்வித வெறிநோயால் பாதிக்கப்பட்ட நாய்கள், அமைதியாகவே காணப்படும். மனிதர்களையோ அல்லது இதர விலங்குகளையோ தாக்காது. உணவு
உட்கொள்ளாமல் வாயில் அதிக உமிழ்நீர் ஒழுகிக் கொண்டிருக்கும். "புயூரியஸ் பார்ம்' என்பது மற்றொரு வகை. அதில் நடைமுறை பழக்க வழக்கங்களில் மாற்றம், அமை
தியான நாய், முரட்டுத்தனமாகவோ அல்லது முரட்டுத்தனமான நாய் அமைதியாகவே மாறும். இரும்பு, மரக்கட்டை, கல் போன்றவற்றை கடித்தல், வாயிலிருந்து அதிக உமிழ்நீர்
சுரத்தல், கீழ்த்தாடையில் வாதம் அல்லது வலிப்பு ஏற்பட்டு நாக்கு வெளியே துருத்திக் கொண்டும் இருக்கும். இதுதவிர, வலிப்பு அல்லது மூச்சுக்குழல் வாதத்தில் மரணம் ஏற்படுதல் போன்றவை இம்முறைக்கான அறிகுறிகள். வெறிநோய் தடுப்பூசி முறையாக அளிக்கப்படாத வளர்ப்பு நாய்அல்லது பூனையை, வெறிநோய் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால், அவற்றுக்கு தடுப்பூசி போட வேண்டும். வெறிநோய் தாக்கப்பட்ட நாய், மனிதர்களை கடித்தால் முதலில் கடித்த இடத்தை சோப்புத் தண்ணீரை
கொண்டு நன்றாக கழுவ வேண்டும்.பின், அதன் மீது 4570 சதவீதம் ஆல்கஹால், 4 7 சதவீதம் அயோடின் கரைசல், 1 சதவீதம் சோப்புக்கரைசல், ஈதர், குளோரோபார்ம், அசிட்டோன்
போன்ற கிருமி நாசினி ஏதேனும் தடவேண்டும். இது வெறிநோய் ஏற்படுத்தும் வைரசை அழிக்கக் கூடியது. மேலும், கடிபட்ட இடத்தில் சுண்ணாம்பு, காப்பித்துõள், மஞ்சள் தூள்
போன்றவற்றை வைக்கக் கூடாது. நாய் கடிக்கும் பட்சத்தில், அவற்றுக்கு வெறிநோய் இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தால், டாக்டரிடம் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள
வேண்டும். பின், அந்த நோய் தடுப்பூசி போடாத நாயாக இருந்தால், அதை பிடித்து கூண்டில் வைத்து 10நாட்களுக்கு கண்காணிக்க வேண்டும். பத்து நாட்களுக்கு பின் அந்த நாய் உயிருடன் இருந்தால் தடுப்பூசி போடுவதை நிறுத்திக் கொள்ளலாம். அதே நாய் இறந்தால் தடுப்பூசி தொடர்ந்து போட்டுக் கொள்ள வேண்டும். வெறிநோய் பாதிப்புக்கு, நரம்புதிசுக்களிலிருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசி, மனித செல்களிலிருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசி, வீரோசெல்களிலிருந்து பிரித்தெடுத்து தயாரிக்கப்படும் தடுப்பூசி, கருவுற்ற
கோழிமுட்டையில் இருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசி போன்றவை உள்ளன என்றார்.
கடைபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் செப்., 28ம் தேதி, வெறிநோய் தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 55 ஆயிரம் பேர் வரை, வெறிநோய் பாதிப்பால் இறக்கின்றனர். அதில், ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒருவர், இந்நோய் பாதிப்பால் இறக்கிறார் என, உலக சுகாதார நிறுவனத்தின்
அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், உலகில் வெறிநோயால் இறப்பவர்களில், மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மட்டும் 20 ஆயிரம் பேர்,
வெறிநோயால் இறக்கின்றனர் என, "ரேபிஸ் ஏசியா பவுண்டேசன்' என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமுதல்வர், பேராசிரியர் சந்திரகாசன் தெரிவித்ததாவது: வெறிநோய் பாதிக்கப்பட்ட நாய்கள், மனிதர்களின் காயம்பட்ட புண்களை அல்லது சிராய்ப்புகளை நக்கும் போதும், நகங்களால் பிராண்டும்போதும் வெறிநோய் பரவும். நாய்க்கடி பட்ட இடத்தில் வலி,காய்ச்சல், திரவ உணவுகளை விழுங்க முடியாமை, தண்ணீரை பார்க்கும்
போது வலிப்பு ஏற்படுதல், மூச்சு விட திணறுதல், வாயிலிருந்து அதிகமான எச்சில் வெளியேறுதல் வெறிநோய் அறிகுறி. இதில், இரண்டு விதமான அறிகுறிகள் வெளிப்படும்.
அதில், "டம்ப் பார்ம்' என்பது ஒரு வகை. இந்தியாவில் வெறிநோயால் தாக்கப்படும் பெரும்பாலான நாய்கள், இவ்வித டம்ப் பார்ம் எனும் வெறிநோய் அறிகுறிகளையே
வெளிப்படுத்துகின்றன. இவ்வித வெறிநோயால் பாதிக்கப்பட்ட நாய்கள், அமைதியாகவே காணப்படும். மனிதர்களையோ அல்லது இதர விலங்குகளையோ தாக்காது. உணவு
உட்கொள்ளாமல் வாயில் அதிக உமிழ்நீர் ஒழுகிக் கொண்டிருக்கும். "புயூரியஸ் பார்ம்' என்பது மற்றொரு வகை. அதில் நடைமுறை பழக்க வழக்கங்களில் மாற்றம், அமை
தியான நாய், முரட்டுத்தனமாகவோ அல்லது முரட்டுத்தனமான நாய் அமைதியாகவே மாறும். இரும்பு, மரக்கட்டை, கல் போன்றவற்றை கடித்தல், வாயிலிருந்து அதிக உமிழ்நீர்
சுரத்தல், கீழ்த்தாடையில் வாதம் அல்லது வலிப்பு ஏற்பட்டு நாக்கு வெளியே துருத்திக் கொண்டும் இருக்கும். இதுதவிர, வலிப்பு அல்லது மூச்சுக்குழல் வாதத்தில் மரணம் ஏற்படுதல் போன்றவை இம்முறைக்கான அறிகுறிகள். வெறிநோய் தடுப்பூசி முறையாக அளிக்கப்படாத வளர்ப்பு நாய்அல்லது பூனையை, வெறிநோய் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால், அவற்றுக்கு தடுப்பூசி போட வேண்டும். வெறிநோய் தாக்கப்பட்ட நாய், மனிதர்களை கடித்தால் முதலில் கடித்த இடத்தை சோப்புத் தண்ணீரை
கொண்டு நன்றாக கழுவ வேண்டும்.பின், அதன் மீது 4570 சதவீதம் ஆல்கஹால், 4 7 சதவீதம் அயோடின் கரைசல், 1 சதவீதம் சோப்புக்கரைசல், ஈதர், குளோரோபார்ம், அசிட்டோன்
போன்ற கிருமி நாசினி ஏதேனும் தடவேண்டும். இது வெறிநோய் ஏற்படுத்தும் வைரசை அழிக்கக் கூடியது. மேலும், கடிபட்ட இடத்தில் சுண்ணாம்பு, காப்பித்துõள், மஞ்சள் தூள்
போன்றவற்றை வைக்கக் கூடாது. நாய் கடிக்கும் பட்சத்தில், அவற்றுக்கு வெறிநோய் இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தால், டாக்டரிடம் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள
வேண்டும். பின், அந்த நோய் தடுப்பூசி போடாத நாயாக இருந்தால், அதை பிடித்து கூண்டில் வைத்து 10நாட்களுக்கு கண்காணிக்க வேண்டும். பத்து நாட்களுக்கு பின் அந்த நாய் உயிருடன் இருந்தால் தடுப்பூசி போடுவதை நிறுத்திக் கொள்ளலாம். அதே நாய் இறந்தால் தடுப்பூசி தொடர்ந்து போட்டுக் கொள்ள வேண்டும். வெறிநோய் பாதிப்புக்கு, நரம்புதிசுக்களிலிருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசி, மனித செல்களிலிருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசி, வீரோசெல்களிலிருந்து பிரித்தெடுத்து தயாரிக்கப்படும் தடுப்பூசி, கருவுற்ற
கோழிமுட்டையில் இருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசி போன்றவை உள்ளன என்றார்.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- Sponsored content
Similar topics
» இந்தியாவில் 78 ஆயிரம் பேருக்கு கொரோனா: 2,549 பேர் பலி
» இந்தியாவில் ஓராண்டில் சராசரியாக 58,000 ஆயிரம் பேர் பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர்
» உலகின் சக்திவாய்ந்த 50 பெண்கள் – இந்தியாவில் 6 பேர் இடம்பெற்றனர்
» தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை
» இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி
» இந்தியாவில் ஓராண்டில் சராசரியாக 58,000 ஆயிரம் பேர் பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர்
» உலகின் சக்திவாய்ந்த 50 பெண்கள் – இந்தியாவில் 6 பேர் இடம்பெற்றனர்
» தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை
» இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|