புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_m10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_m10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10 
62 Posts - 34%
i6appar
இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_m10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_m10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_m10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_m10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_m10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_m10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_m10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10 
1 Post - 1%
prajai
இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_m10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_m10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_m10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10 
62 Posts - 34%
i6appar
இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_m10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_m10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_m10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_m10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_m10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_m10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_m10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10 
1 Post - 1%
prajai
இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_m10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி


   
   
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Sep 29, 2010 11:38 am

நாமக்கல்: உலகில் வெறிநோயால் இறப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் என்றும், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மட்டும் 20 ஆயிரம் பேர் வெறிநோயால் இறக்கின்றனர் என, "ரேபிஸ் ஏசியா பவுண்டேசன்' என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2007 செப்., 28ம் தேதி, உலக வெறிநோய் தினம், முதன் முதலாக
கடைபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் செப்., 28ம் தேதி, வெறிநோய் தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 55 ஆயிரம் பேர் வரை, வெறிநோய் பாதிப்பால் இறக்கின்றனர். அதில், ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒருவர், இந்நோய் பாதிப்பால் இறக்கிறார் என, உலக சுகாதார நிறுவனத்தின்
அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், உலகில் வெறிநோயால் இறப்பவர்களில், மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மட்டும் 20 ஆயிரம் பேர்,
வெறிநோயால் இறக்கின்றனர் என, "ரேபிஸ் ஏசியா பவுண்டேசன்' என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமுதல்வர், பேராசிரியர் சந்திரகாசன் தெரிவித்ததாவது: வெறிநோய் பாதிக்கப்பட்ட நாய்கள், மனிதர்களின் காயம்பட்ட புண்களை அல்லது சிராய்ப்புகளை நக்கும் போதும், நகங்களால் பிராண்டும்போதும் வெறிநோய் பரவும். நாய்க்கடி பட்ட இடத்தில் வலி,காய்ச்சல், திரவ உணவுகளை விழுங்க முடியாமை, தண்ணீரை பார்க்கும்
போது வலிப்பு ஏற்படுதல், மூச்சு விட திணறுதல், வாயிலிருந்து அதிகமான எச்சில் வெளியேறுதல் வெறிநோய் அறிகுறி. இதில், இரண்டு விதமான அறிகுறிகள் வெளிப்படும்.
அதில், "டம்ப் பார்ம்' என்பது ஒரு வகை. இந்தியாவில் வெறிநோயால் தாக்கப்படும் பெரும்பாலான நாய்கள், இவ்வித டம்ப் பார்ம் எனும் வெறிநோய் அறிகுறிகளையே
வெளிப்படுத்துகின்றன. இவ்வித வெறிநோயால் பாதிக்கப்பட்ட நாய்கள், அமைதியாகவே காணப்படும். மனிதர்களையோ அல்லது இதர விலங்குகளையோ தாக்காது. உணவு
உட்கொள்ளாமல் வாயில் அதிக உமிழ்நீர் ஒழுகிக் கொண்டிருக்கும். "புயூரியஸ் பார்ம்' என்பது மற்றொரு வகை. அதில் நடைமுறை பழக்க வழக்கங்களில் மாற்றம், அமை
தியான நாய், முரட்டுத்தனமாகவோ அல்லது முரட்டுத்தனமான நாய் அமைதியாகவே மாறும். இரும்பு, மரக்கட்டை, கல் போன்றவற்றை கடித்தல், வாயிலிருந்து அதிக உமிழ்நீர்
சுரத்தல், கீழ்த்தாடையில் வாதம் அல்லது வலிப்பு ஏற்பட்டு நாக்கு வெளியே துருத்திக் கொண்டும் இருக்கும். இதுதவிர, வலிப்பு அல்லது மூச்சுக்குழல் வாதத்தில் மரணம் ஏற்படுதல் போன்றவை இம்முறைக்கான அறிகுறிகள். வெறிநோய் தடுப்பூசி முறையாக அளிக்கப்படாத வளர்ப்பு நாய்அல்லது பூனையை, வெறிநோய் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால், அவற்றுக்கு தடுப்பூசி போட வேண்டும். வெறிநோய் தாக்கப்பட்ட நாய், மனிதர்களை கடித்தால் முதலில் கடித்த இடத்தை சோப்புத் தண்ணீரை
கொண்டு நன்றாக கழுவ வேண்டும்.பின், அதன் மீது 4570 சதவீதம் ஆல்கஹால், 4 7 சதவீதம் அயோடின் கரைசல், 1 சதவீதம் சோப்புக்கரைசல், ஈதர், குளோரோபார்ம், அசிட்டோன்
போன்ற கிருமி நாசினி ஏதேனும் தடவேண்டும். இது வெறிநோய் ஏற்படுத்தும் வைரசை அழிக்கக் கூடியது. மேலும், கடிபட்ட இடத்தில் சுண்ணாம்பு, காப்பித்துõள், மஞ்சள் தூள்
போன்றவற்றை வைக்கக் கூடாது. நாய் கடிக்கும் பட்சத்தில், அவற்றுக்கு வெறிநோய் இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தால், டாக்டரிடம் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள
வேண்டும். பின், அந்த நோய் தடுப்பூசி போடாத நாயாக இருந்தால், அதை பிடித்து கூண்டில் வைத்து 10நாட்களுக்கு கண்காணிக்க வேண்டும். பத்து நாட்களுக்கு பின் அந்த நாய் உயிருடன் இருந்தால் தடுப்பூசி போடுவதை நிறுத்திக் கொள்ளலாம். அதே நாய் இறந்தால் தடுப்பூசி தொடர்ந்து போட்டுக் கொள்ள வேண்டும். வெறிநோய் பாதிப்புக்கு, நரம்புதிசுக்களிலிருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசி, மனித செல்களிலிருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசி, வீரோசெல்களிலிருந்து பிரித்தெடுத்து தயாரிக்கப்படும் தடுப்பூசி, கருவுற்ற
கோழிமுட்டையில் இருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசி போன்றவை உள்ளன என்றார்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 29, 2010 11:40 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 29, 2010 11:41 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக