புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சொல்கிறார்கள் Poll_c10சொல்கிறார்கள் Poll_m10சொல்கிறார்கள் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சொல்கிறார்கள் Poll_c10சொல்கிறார்கள் Poll_m10சொல்கிறார்கள் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
சொல்கிறார்கள் Poll_c10சொல்கிறார்கள் Poll_m10சொல்கிறார்கள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சொல்கிறார்கள் Poll_c10சொல்கிறார்கள் Poll_m10சொல்கிறார்கள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சொல்கிறார்கள் Poll_c10சொல்கிறார்கள் Poll_m10சொல்கிறார்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொல்கிறார்கள் Poll_c10சொல்கிறார்கள் Poll_m10சொல்கிறார்கள் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சொல்கிறார்கள் Poll_c10சொல்கிறார்கள் Poll_m10சொல்கிறார்கள் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
சொல்கிறார்கள் Poll_c10சொல்கிறார்கள் Poll_m10சொல்கிறார்கள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சொல்கிறார்கள் Poll_c10சொல்கிறார்கள் Poll_m10சொல்கிறார்கள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சொல்கிறார்கள் Poll_c10சொல்கிறார்கள் Poll_m10சொல்கிறார்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்கிறார்கள்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 28, 2010 9:11 am

பாடுவதால் சக்தி பிறந்திடும்! ரயிலில் பாரதியார் பாடல்களை பாடி பிழைப்பு நடத்தும் தமிழ் ஆர்வலர் லாரன்ஸ்: கடந்த 35 ஆண்டுகளாக, ரயிலில் பாடித்தான் பிழைத்துக் கொண்டிருக்கிறேன். சின்ன வயதில், எங்க குடும்பம் சிரமப்படுவதை என்னால் தாங்க முடியல. அதனால், பள்ளிக்கூடத்திற்குப் போய் படிக்க முடியல. ஆனா, நிறைய படிக்கணும்னு ஆசை இருந்தது. தமிழ் மொழி மீது எனக்கு சின்ன வயதிலிருந்தே ஆர்வம் அதிகம். அதிலும், பாரதியின் கவிதைகள் பிடிச்ச விஷயம். சினிமா படத்தில் வரும் பாரதி பாட்டை கேட்டு பாட ஆரம்பித்தேன். பாரதிதாசனின் பாட்டும், கிட்டத்தட்ட பாரதியார் பாட்டு போலவே இருக்கும். அதுவும் எனக்கு பிடிச்சுப் போச்சு. இப்ப, எனக்கு சோறு போடுவதே இந்த பாட்டுதான். ரயிலில் முதலில் பாட ஆரம்பித்த போது, அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தாங்க. நான் போறதுக்கு வழிவிட்டு விலகி நிற்பாங்க. யாரும் உதவி செய்யல. ஒருத்தர், இரண்டு பேர் கையில் உள்ள சில்லரைய போட்டாங்க. கொஞ்ச நாள் கழிச்சு, அனைவரும் என் பாட்டை ரசிக்க ஆரம்பிச்சிட்டாங்க. தமிழை மிகவும் நேசிக்கும் சில பேர் என்னை அழைத்து, பாரதி பாடல்களைப் பாடச் சொல்லி பணம் கொடுத்து உதவினாங்க. இப்ப திருச்சி வந்து போகும் ரயிலில், என் பாட்டு ஒலிக்காத பெட்டிகளே இல்லை. நான் தினமும் பாடி வரும் பணத்தில் தான், என் வாழ்க்கையும், என் பேத்திகளின் வாழ்க்கையும் உள்ளது. உடல் நிலை சரியில்லாத நேரத்தில் கூட, பாரதியின் பாடல்களை பாடுவேன். உடனே எனக்குள் ஒரு சக்தி பிறந்திடும். இப்படி பாடி வரும் பணத்தில் தான், என் இரண்டு பேத்திகளையும் படிக்க வச்சிருக்கேன். அவர்களுக்கு சுதந்திர வீரர்களின் வரலாற்றையும், கவிதைகளையும் சொல்வேன்.
சொல்கிறார்கள் Large_94371

தினமலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 28, 2010 11:12 am

பாரதியின் பாடலைப் பாடி பிச்சை பெறுவது என்ன சுதந்திரம் பெறுவதற்கு இணையானதோ? இப்படிப் புகழ் பரப்புகிறீர்கள்! என்ன கொடுமை சார் இது



சொல்கிறார்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 28, 2010 11:20 am

சிவா wrote:பாரதியின் பாடலைப் பாடி பிச்சை பெறுவது என்ன சுதந்திரம் பெறுவதற்கு இணையானதோ? இப்படிப் புகழ் பரப்புகிறீர்கள்! என்ன கொடுமை சார் இது

அவர் பேத்திகளை காப்பாற்ற வேண்டும் ..... வேற வழி இல்லை ...
வயசான காலத்துல அவரு மட்டும் என்ன பண்ணுவார் பாவம் சோகம் சோகம் சோகம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 28, 2010 11:22 am

கார்த்திக் wrote:
சிவா wrote:பாரதியின் பாடலைப் பாடி பிச்சை பெறுவது என்ன சுதந்திரம் பெறுவதற்கு இணையானதோ? இப்படிப் புகழ் பரப்புகிறீர்கள்! என்ன கொடுமை சார் இது

அவர் பேத்திகளை காப்பாற்ற வேண்டும் ..... வேற வழி இல்லை ...
வயசான காலத்துல அவரு மட்டும் என்ன பண்ணுவார் பாவம் சோகம் சோகம் சோகம்

வயதான காலத்தில் பிச்சையெடுத்தால் இயலாமை எனக் கூறலாம்! ஆனால் இவர் 35 ஆண்டுகளாக இதே கேவலமான தொழிலைச் செய்கிறாரே!



சொல்கிறார்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 28, 2010 11:28 am

சிவா wrote:
கார்த்திக் wrote:
சிவா wrote:பாரதியின் பாடலைப் பாடி பிச்சை பெறுவது என்ன சுதந்திரம் பெறுவதற்கு இணையானதோ? இப்படிப் புகழ் பரப்புகிறீர்கள்! என்ன கொடுமை சார் இது

அவர் பேத்திகளை காப்பாற்ற வேண்டும் ..... வேற வழி இல்லை ...
வயசான காலத்துல அவரு மட்டும் என்ன பண்ணுவார் பாவம் சோகம் சோகம் சோகம்

வயதான காலத்தில் பிச்சையெடுத்தால் இயலாமை எனக் கூறலாம்! ஆனால் இவர் 35 ஆண்டுகளாக இதே கேவலமான தொழிலைச் செய்கிறாரே!

வேற தொழில் ஏதும் தெரியாது போல ....




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Sep 28, 2010 11:42 am

பிச்சை எடுக்கறதே கேவலம்,அதிலும் இவர் பாரதி பாட்டை பாடி பிச்சை எடுக்கராராம். 35 வருடங்களாக இவருக்கு எந்த தொழிலையும் பார்க்க முடியல.



சொல்கிறார்கள் Uசொல்கிறார்கள் Dசொல்கிறார்கள் Aசொல்கிறார்கள் Yசொல்கிறார்கள் Aசொல்கிறார்கள் Sசொல்கிறார்கள் Uசொல்கிறார்கள் Dசொல்கிறார்கள் Hசொல்கிறார்கள் A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக