Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவியின் தகுதி
+16
அன்பு தளபதி
வழிப்போக்கன்
T.N.Balasubramanian
kalaimoon70
சபீர்
முபிஸ்
balakarthik
sathyan
சரவணன்
சிவா
தமிழ்ப்ரியன் விஜி
V.Annasamy
தேனி சூர்யாபாஸ்கரன்
உதயசுதா
கார்த்திக்
Aathira
20 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
மனைவியின் தகுதி
First topic message reminder :
மனைவியின் தகுதி
நினைவுக் கோப்பை
நிறைந்து வழிகிறது
காதல் ரசத்தால்,
ஏடுகளை நீக்கிவிட்டு
பாலைப் பருகிட நினைக்கிறேன்!
நாவிலும் வாழ்விலும்
கசப்பு மட்டுமே மிஞ்சுகிறது!
காத தொலைவு போய்வருவாய்
என்று காத்திருந்த என் கண்களுக்கு
நீ காதலைத் தொலைத்து விட்டு
போனது தெரியாமலே போனது!
விடைகள் சரியாக இருந்தும்
மதிப்பெண் பெறாத விடைத்தாளாய்
காரணம் அறியாமல் பூச்சியமாய்
போனது என் காதல் பரிட்சையும்!
மனைவியாகும்போது
கட்டாயமாகிவிடும்
காதலிக்குத் தேவையில்லாத
தகுதிகளை
உன் மனைவியின்
சீதனக் கணக்கைப் பார்த்து
புரிந்து கொண்டேன்!
மறுதேர்வு எழுத
காதலிலும் கல்யாணத்திலும்
ஆண்களூக்கு மட்டுமே
அனுமதி உண்டு!
அனுமதி கிடைத்தாலும்
எழுதும் மனநிலையில்
என்றுமே இல்லாத
வறண்ட எழுதுகோலாய்
உலர்ந்த இதயத்துடன்!
ஆதிரா..
மனைவியின் தகுதி
நினைவுக் கோப்பை
நிறைந்து வழிகிறது
காதல் ரசத்தால்,
ஏடுகளை நீக்கிவிட்டு
பாலைப் பருகிட நினைக்கிறேன்!
நாவிலும் வாழ்விலும்
கசப்பு மட்டுமே மிஞ்சுகிறது!
காத தொலைவு போய்வருவாய்
என்று காத்திருந்த என் கண்களுக்கு
நீ காதலைத் தொலைத்து விட்டு
போனது தெரியாமலே போனது!
விடைகள் சரியாக இருந்தும்
மதிப்பெண் பெறாத விடைத்தாளாய்
காரணம் அறியாமல் பூச்சியமாய்
போனது என் காதல் பரிட்சையும்!
மனைவியாகும்போது
கட்டாயமாகிவிடும்
காதலிக்குத் தேவையில்லாத
தகுதிகளை
உன் மனைவியின்
சீதனக் கணக்கைப் பார்த்து
புரிந்து கொண்டேன்!
மறுதேர்வு எழுத
காதலிலும் கல்யாணத்திலும்
ஆண்களூக்கு மட்டுமே
அனுமதி உண்டு!
அனுமதி கிடைத்தாலும்
எழுதும் மனநிலையில்
என்றுமே இல்லாத
வறண்ட எழுதுகோலாய்
உலர்ந்த இதயத்துடன்!
ஆதிரா..
Re: மனைவியின் தகுதி
மிக்க நன்றி சிவா..சிவா wrote:///மறுதேர்வு எழுத
காதலிலும் கல்யாணத்திலும்
ஆண்களூக்கு மட்டுமே
அனுமதி உண்டு!
அனுமதி கிடைத்தாலும்
எழுதும் மனநிலையில்
என்றுமே இல்லாத
வறண்ட எழுதுகோலாய்
உலர்ந்த இதயத்துடன்!///
இன்றைய சமுதாயத்தில் பெண்களின் நிலையை சிறப்பாகக் கூறியுள்ளீர்கள் அக்கா!
Re: மனைவியின் தகுதி
Aathira wrote:மனைவியின் தகுதி
மனைவியாகும்போது
கட்டாயமாகிவிடும்
காதலிக்குத் தேவையில்லாத
தகுதிகளை
உன் மனைவியின்
சீதனக் கணக்கைப் பார்த்து
புரிந்து கொண்டேன்!
மறுதேர்வு எழுத
காதலிலும் கல்யாணத்திலும்
ஆண்களூக்கு மட்டுமே
அனுமதி உண்டு!
அனுமதி கிடைத்தாலும்
எழுதும் மனநிலையில்
என்றுமே இல்லாத
வறண்ட எழுதுகோலாய்
உலர்ந்த இதயத்துடன்!
ஆதிரா..
உண்மையின் குரல் இது.
மலரும் நினைவுகள் ஆண்களுக்கு மட்டுமே.
சொன்னால் கவிதை.
காதலி சொன்னால்,
கெட்டுபோகும் கலாச்சாரம் .
என்ற நிலை.
உங்கள் கவிதை சொல்லும் நிலை உண்மை.
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: மனைவியின் தகுதி
சிவா wrote:Aathira wrote:உதயசுதா wrote:ஆதிரா அக்கா ரொம்ப நாளைக்கு பின்னாடி நான் உங்க கவிதைய இப்பதான் படிக்கிறேன். அருமையான கவிதை.
பெண்களின் நிலையை சரியா சொல்லி இருக்கீங்க.
நான் இப்போதெல்லாம் எழுதுவதே இல்லை சுதா. சுடச்சுட கருத்துச் சொன்னமைக்கு மிக்க நன்றி சுதா.
சொந்த ஊர்ப்பயணம் எப்படி இருந்தது? நலமாக உள்ளீர்களா?
ஏன் இப்பொழுதெல்லாம் எழுதுவதே இல்லை!
போதுமானதாக நேரமும் கிடைப்பதில்லை . முழு மனதுடன் எதையும் செய்வது இல்லை. அதனால் மன நிறைவு ஏற்படுவில்லை எதிலும், . அதனால்தான்....என்று நினைக்கிறேன். இதெல்லாம் மாயையா என்றும் தெரியவில்லை..
Re: மனைவியின் தகுதி
அக்கா ஆதிராவின்,
அக்மார்க்,
கவிதை வரிகள்.
அருமை.
ரமணீயன்.
அக்மார்க்,
கவிதை வரிகள்.
அருமை.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: மனைவியின் தகுதி
T.N.Balasubramanian wrote:அக்கா ஆதிராவின்,
அக்மார்க்,
கவிதை வரிகள்.
அருமை.
ரமணீயன்.
என்றும் தங்க்ள் பதிவில் புதிரும் புதுமையும் இழையோடும்..இது என்ன மொழி.. புரியாத புதிர் மொழி.. பாராட்டா? ..குட்டா? இரண்டையும் ஏற்கும் மனத்துடன்..அன்புடன்..
Re: மனைவியின் தகுதி
மறுதேர்வு எழுத
காதலிலும் கல்யாணத்திலும்
ஆண்களூக்கு மட்டுமே
அனுமதி உண்டு!
அனுமதி கிடைத்தாலும்
எழுதும் மனநிலையில்
என்றுமே இல்லாத
வறண்ட எழுதுகோலாய்
உலர்ந்த இதயத்துடன்!
Guest- Guest
Re: மனைவியின் தகுதி
கவிதைப் புனைவு அருமையாக உள்ளது ஆதிரா அவர்களே! சீதன வரவில் மனம் மகிழும் ஆடவர்க்கான மனநிலையை படம்போட்டுக் காட்டியது... மேலும் தொடருங்கள்.
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: மனைவியின் தகுதி
Aathira wrote:T.N.Balasubramanian wrote:அக்கா ஆதிராவின்,
அக்மார்க்,
கவிதை வரிகள்.
அருமை.
ரமணீயன்.
என்றும் தங்க்ள் பதிவில் புதிரும் புதுமையும் இழையோடும்..இது என்ன மொழி.. புரியாத புதிர் மொழி.. பாராட்டா? ..குட்டா? இரண்டையும் ஏற்கும் மனத்துடன்..அன்புடன்..
கதை கூறும் நயம், அதை
கவிதை யாக்கி தரும் தரம்,
சுவையான உபமான,உபமேயம்
அவையோர் அனைவரும் படிக்க தகும்.
வேண்டிய அளவே வரிகள்,
வீணடிக்கா வார்த்தைகள்.
ஆதிராவின் "அக்" மார்க்கில் சில.
இன்னும் பல: ஆனாலும்
இன்று இல.
இன்றே கூறிவிட்டால் ,
நாளை கூற எதை தேடுவேன்.
எங்கு ஓடுவேன்.
புதிர் ஒன்றுமில்லை,
உதிர்த்த வார்த்தையில்,
புகழ்ச்சியை அன்றி.
குட்ட முடியுமா?
குட்டும் உயரத்தில் நானில்லை,
எட்டி பிடிக்க முயன்றாலும்,
எட்டா உயரம் உங்கள் உயரம்.
வாழ்வதில் காணும் இன்பத்தை ,
வாழ்த்துவதில் நான் காணுகிறேன்.
வாழ்த்துக்கள் ,ஆதிரா அவர்களே.!
ரமணீயன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: மனைவியின் தகுதி
பிணக்கம் கொள்ளாது மனதுகளில் இணக்கம் காட்டும் இதமான விளக்கம் மெய்சிலிர்க்க வைத்தது ரமணீயன் நன்றி!
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: மனைவியின் தகுதி
ஐயோ பாவம் சொன்னது போதும். வாழ்க்கையில் இதையெல்லாம் கடைபிடிங்கள் பிச்ச. பிச்ச எடுத்தாலும் எடுப்பேன். தட்சனை வாங்கமாட்டேன்னு சொல்லுங்க..ஆமா. நன்றி சரண் உங்கள் 1000 கைதட்டலால்(வலிக்காமல்) எனைக் கவுரவித்தமைக்கு...பிச்ச wrote:ஐயோ பாவம்!
கவிதைக்காக ஆயிரம் கைத்தட்டல்கள். ( x 1000 )
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» என் மனைவியின் கை !
» என் மனைவியின் குறுங்கவிதைகள்
» மனைவியின் அருமை
» மனைவியின் அனுமதி!
» ஒரு மனைவியின் கவிதை
» என் மனைவியின் குறுங்கவிதைகள்
» மனைவியின் அருமை
» மனைவியின் அனுமதி!
» ஒரு மனைவியின் கவிதை
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|