Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...
+11
balakarthik
Tamilzhan
Aathira
kalaimoon70
உதயசுதா
தேனி சூர்யாபாஸ்கரன்
kirikasan
கார்த்திக்
சிவா
முபிஸ்
srinihasan
15 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...
First topic message reminder :
அன்புள்ள ஈகரையின் உறவுகளுக்கு,
வணக்கம்...
நம் ஈகரை கவிஞர்கள் எழுதிய கவிதைகளை புத்தக வடிவில் தொகுத்து அவர்களை சிறப்பிக்கும் வகையிலும், மகிழ்விக்கின்ற வகையிலும் மற்றும் ஈகரையின் ஒரு முன்னேற்றமாய் நமது பங்களிப்பால் மூன்றாம் ஆண்டில் வெற்றிகரமாக கால்தடம் பதித்திருக்கும் இந்த பொன்னான ஆண்டினை முழுமனதுடன் நம்மோடு கொண்டாடுவதற்கு விரும்புவது அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த ஒன்று. இதற்கு ஈகரை நிர்வாகம் நம்மிடம் ஓர் ஆலோசனையை / உதவியை நாடுகின்றது. அதனை நாம் அனைவரும் ஒன்றாய் இணைந்து செயல்பட்டு இனிதாய் முடித்து தருவோமாக.
ஈகரை நிர்வாகம் வெளியிட உள்ள கவிதை புத்தகத்திற்கு ஏற்ற நல்லதொரு தலைப்பை மணி மகுடமாய் சூட்ட நம்மால் ஆன நற்பெயர்களை இங்கே வெளியிடுவோம். அதில் பொருத்தமான ஒன்றினை நிர்வாகம் தேர்வு செய்து புத்தகத்திற்கு பெயராக பொறிக்கும்...
அனைவரும் தங்களுக்கு மனதில் தோன்றும் சுவையான தமிழ் பெயர்களை தலைப்பாய் இங்கே வெளியிட வேண்டுகின்றேன்.
நன்றி வணக்கம்...
அன்புள்ள ஈகரையின் உறவுகளுக்கு,
வணக்கம்...
நம் ஈகரை கவிஞர்கள் எழுதிய கவிதைகளை புத்தக வடிவில் தொகுத்து அவர்களை சிறப்பிக்கும் வகையிலும், மகிழ்விக்கின்ற வகையிலும் மற்றும் ஈகரையின் ஒரு முன்னேற்றமாய் நமது பங்களிப்பால் மூன்றாம் ஆண்டில் வெற்றிகரமாக கால்தடம் பதித்திருக்கும் இந்த பொன்னான ஆண்டினை முழுமனதுடன் நம்மோடு கொண்டாடுவதற்கு விரும்புவது அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த ஒன்று. இதற்கு ஈகரை நிர்வாகம் நம்மிடம் ஓர் ஆலோசனையை / உதவியை நாடுகின்றது. அதனை நாம் அனைவரும் ஒன்றாய் இணைந்து செயல்பட்டு இனிதாய் முடித்து தருவோமாக.
ஈகரை நிர்வாகம் வெளியிட உள்ள கவிதை புத்தகத்திற்கு ஏற்ற நல்லதொரு தலைப்பை மணி மகுடமாய் சூட்ட நம்மால் ஆன நற்பெயர்களை இங்கே வெளியிடுவோம். அதில் பொருத்தமான ஒன்றினை நிர்வாகம் தேர்வு செய்து புத்தகத்திற்கு பெயராக பொறிக்கும்...
அனைவரும் தங்களுக்கு மனதில் தோன்றும் சுவையான தமிழ் பெயர்களை தலைப்பாய் இங்கே வெளியிட வேண்டுகின்றேன்.
நன்றி வணக்கம்...
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...
Tamilzhan wrote:ஈகரை இதழ்
ஈகரை முத்தாரம்
ஈகரை கவிச்சுடர்
அப்புறம் விகடன் , குமுதம் , குங்குமம் இதெல்லாம் விட்டுடிங்களே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...
பலா சார் அடி வாங்க போரிங்கbalakarthik wrote:Tamilzhan wrote:ஈகரை இதழ்
ஈகரை முத்தாரம்
ஈகரை கவிச்சுடர்
அப்புறம் விகடன் , குமுதம் , குங்குமம் இதெல்லாம் விட்டுடிங்களே
Re: உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...
சொல்லிட்டாப் போச்சு...balakarthik wrote:Tamilzhan wrote:ஈகரை இதழ்
ஈகரை முத்தாரம்
ஈகரை கவிச்சுடர்
அப்புறம் விகடன் , குமுதம் , குங்குமம் இதெல்லாம் விட்டுடிங்களே
ஈகரை ஜூனியர்
ஈகரை குமுதன்
ஈகரை குங்குமக்காரி
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...
ஈகரை தோட்டத்தின் கவிமொட்டுகள்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...
Tamilzhan wrote:சொல்லிட்டாப் போச்சு...balakarthik wrote:Tamilzhan wrote:ஈகரை இதழ்
ஈகரை முத்தாரம்
ஈகரை கவிச்சுடர்
அப்புறம் விகடன் , குமுதம் , குங்குமம் இதெல்லாம் விட்டுடிங்களே
ஈகரை ஜூனியர்
ஈகரை குமுதன்
ஈகரை குங்குமக்காரி
சிரிக்கரதா ? அழுவரதா ? இல்ல அடிக்கரதா ? ஐயோ ஐயோ!!!!!
Re: உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...
ஈகரை தோட்டத்து கவிமாலைகள்
கவிதை தோரணங்கள்
குறிப்பு :- மானே தேனே பொன்மானே இதெல்லாம் கூட சேர்த்துகோங்க
கவிதை தோரணங்கள்
குறிப்பு :- மானே தேனே பொன்மானே இதெல்லாம் கூட சேர்த்துகோங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...
கதம்பம்
கொன்றை
சிந்தனை சிகரம்
ஈகரையின் கருவறை
கொன்றை
சிந்தனை சிகரம்
ஈகரையின் கருவறை
Last edited by மனோஜ் on Tue Sep 28, 2010 8:12 pm; edited 1 time in total
எல்லாம் நன்மைக்கே
மனோஜ்- இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
Re: உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...
ஈகரையின்
கவிமொட்டுக்கள்
இதய சங்கீதம்
உணர்வுகளின் ஒளிக்கீற்று
ஆத்ம கீதம்
(ஈ)கரையை தொட்ட கவிதை அலைகள்
ஈகரைகாற்றில் மலர்ந்த பூக்கள்
ஈகரைத் தென்றலில் இதழவிழ்ந்த (கவிப்)பூக்கள்
ஈகரை மின்தளம் கண்ட மென்கவிதை
இணையத்தளத்தின் எழுச்சிப்பூக்கள்
கவிமொட்டுக்கள்
இதய சங்கீதம்
உணர்வுகளின் ஒளிக்கீற்று
ஆத்ம கீதம்
(ஈ)கரையை தொட்ட கவிதை அலைகள்
ஈகரைகாற்றில் மலர்ந்த பூக்கள்
ஈகரைத் தென்றலில் இதழவிழ்ந்த (கவிப்)பூக்கள்
ஈகரை மின்தளம் கண்ட மென்கவிதை
இணையத்தளத்தின் எழுச்சிப்பூக்கள்
Re: உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...
ஈகரை என்ற பெயர் முன்னோடியாக இருக்கவேண்டும்.அதன் பின் மனதை ஈர்க்கும் பெயர் இருத்தல் நலம்.
நான் ஒரு முறை நெல்லை சென்றிருந்த சமயம் ஒரு நாள்,வானிலை மிகவும் ரசிக்கும் படி இருந்தது. மழை இல்லை. ஆனாலும் பூச்சொரியல் மாதிரி மழை சொரியல். சாரல் என்று பெயராம்.குற்றாலத்தில் அருவி கொட்டினால்,நெல்லையில்,சாரல். மழை இல்லை,மழை துளி இல்லை ஆனாலும் ரசிக்கும் படியான ,குழந்தையின் பட்டு இதழ் /பட்டு கை பட்ட மாதிரி இன்பம்.
இதே இன்பத்தை அடிக்கடி ஈகரையில்,அனுபவிக்கிறேன்.
இனிக்க இனிக்க,இயல்பான கவிதைகள்.
ஈகரையின் கவிச்சாரல்கள் அல்லது ஈகரையில் கவிச்சாரல்கள். என்ற பெயர் ஒத்து வருமா?
நன்றி,
ரமணீயன்.
நான் ஒரு முறை நெல்லை சென்றிருந்த சமயம் ஒரு நாள்,வானிலை மிகவும் ரசிக்கும் படி இருந்தது. மழை இல்லை. ஆனாலும் பூச்சொரியல் மாதிரி மழை சொரியல். சாரல் என்று பெயராம்.குற்றாலத்தில் அருவி கொட்டினால்,நெல்லையில்,சாரல். மழை இல்லை,மழை துளி இல்லை ஆனாலும் ரசிக்கும் படியான ,குழந்தையின் பட்டு இதழ் /பட்டு கை பட்ட மாதிரி இன்பம்.
இதே இன்பத்தை அடிக்கடி ஈகரையில்,அனுபவிக்கிறேன்.
இனிக்க இனிக்க,இயல்பான கவிதைகள்.
ஈகரையின் கவிச்சாரல்கள் அல்லது ஈகரையில் கவிச்சாரல்கள். என்ற பெயர் ஒத்து வருமா?
நன்றி,
ரமணீயன்.
Last edited by T.N.Balasubramanian on Wed Sep 29, 2010 8:07 am; edited 1 time in total (Reason for editing : removal of hyphen)
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...
T.N.Balasubramanian wrote:ஈகரை என்ற பெயர் முன்னோடியாக இருக்கவேண்டும்.அதன் பின் மனதை ஈர்க்கும் பெயர் இருத்தல் நலம்.
நான் ஒரு முறை நெல்லை சென்றிருந்த சமயம் ஒரு நாள்,வானிலை மிகவும் ரசிக்கும் படி இருந்தது. மழை இல்லை. ஆனாலும் பூச்சொரியல் மாதிரி மழை சொரியல். சாரல் என்று பெயராம்.குற்றாலத்தில் அருவி கொட்டினால்,நெல்லையில்,சாரல். மழை இல்லை,மழை துளி இல்லை ஆனாலும் ரசிக்கும் படியான ,குழந்தையின் பட்டு இதழ் /பட்டு கை பட்ட மாதிரி இன்பம்.
இதே இன்பத்தை அடிக்கடி ஈகரையில்,அனுபவிக்கிறேன்.
இனிக்க இனிக்க,இயல்பான கவிதைகள்.
ஈகரையின் கவிச்சாரல்கள் அல்லது ஈகரையில் கவிச்சாரல்கள். என்ற பெயர் ஒத்து வருமா?
நன்றி,
ரமணீயன்.
ஈகரை கவிச்சாரல்.
என் மனத்தில்
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஈகரை பயன் படுத்த முடியவில்லை உதவி தேவை
» ஈகரை எழுத்துக்கள் மிகவும் சிறிதாக உள்ளது - உதவி தேவை
» ஈகரை பதிவுகள் சிலவற்றை என்னுடைய கணினியில் சேமிக்க உதவி தேவை
» உதவி தேவை - HD வீடியோக்களை தரம் குறையாமல் format மாற்றும் மென்பொருள் தேவை
» உதவி தேவை ராமாயண பாடல் ஒன்று தேவை
» ஈகரை எழுத்துக்கள் மிகவும் சிறிதாக உள்ளது - உதவி தேவை
» ஈகரை பதிவுகள் சிலவற்றை என்னுடைய கணினியில் சேமிக்க உதவி தேவை
» உதவி தேவை - HD வீடியோக்களை தரம் குறையாமல் format மாற்றும் மென்பொருள் தேவை
» உதவி தேவை ராமாயண பாடல் ஒன்று தேவை
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|