புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத வரம்! Poll_c10எழுத வரம்! Poll_m10எழுத வரம்! Poll_c10 
83 Posts - 55%
heezulia
எழுத வரம்! Poll_c10எழுத வரம்! Poll_m10எழுத வரம்! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
எழுத வரம்! Poll_c10எழுத வரம்! Poll_m10எழுத வரம்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
எழுத வரம்! Poll_c10எழுத வரம்! Poll_m10எழுத வரம்! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
எழுத வரம்! Poll_c10எழுத வரம்! Poll_m10எழுத வரம்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
எழுத வரம்! Poll_c10எழுத வரம்! Poll_m10எழுத வரம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எழுத வரம்! Poll_c10எழுத வரம்! Poll_m10எழுத வரம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத வரம்! Poll_c10எழுத வரம்! Poll_m10எழுத வரம்! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
எழுத வரம்! Poll_c10எழுத வரம்! Poll_m10எழுத வரம்! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
எழுத வரம்! Poll_c10எழுத வரம்! Poll_m10எழுத வரம்! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத வரம்!


   
   
nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Mon Oct 04, 2010 9:27 am

தயவு செய்து கவிதையாக மட்டும் இதைப் பாருங்கள்!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
...................... எழுத வரம் ..........................
புழுதியெனத் துன்பங்கள், பூஞ்சணையாய்க் கவலைகள்!
கழுதையாய் மனது காவியே களைத்தாலும்
எனக்கு எழுத இல்லை வரம்!

கனக்கும் சிந்தனைகள்! சிறகடிக்கும் கற்பனைகள்!
துணைக்குவர தமிழ்மகள் தயார் தான்! -எனினும்
எனக்கு எழுத இல்லை வரம்!

இதயச்சுவரை இடித்தே தள்ளும்
உணர்ச்சி அலைகள்! உறக்கம் கெடுக்கும்!
எனக்கு எழுத இல்லை வரம்!

நிரம்பி வழியும் எண்ணநுரைகள்
புலம்பிக் கொட்ட புலமை இருந்தும்
எனக்கு எழுத இல்லை வரம்!

ஏகாந்தமிருக்கு! எழில்தரும் சூழல் உண்டு!
ஏராளமாயிருக்கு எண்ணப்புதையல்!
எனக்கு எழுத இல்லை வரம்!

சமாதானம் கூறும் வெள்ளைத் தாள்கள்!
சரியாகவே எழுதும் குமிழ்முனைப் பேனா! - எனினும்
எனக்கு எழுத இல்லை வரம்!

சமுதாய சிந்தனைகள் சரித்திர சம்பவங்கள்
குமுறியெழும் கொள்கைகள், குருட்டுக்காதல்கள்
கொட்டியே பரப்பிக் கூறவே இருந்தும்
எனக்கு எழுத இல்லை வரம்!

சுதந்திரதாகம், சுதந்திர சுபாவம், சுயமுயற்சியுண்டு!
இதந்தரும் உற்சாகமுண்டு! இரசிக்க இதயங்களுண்டு!
எனக்கு எழுத இல்லை வரம்!

இத்தனை இருந்துமென்ன! இல்லை உடற்சுகம்!
எண்ணங்கள் மோதும் வேளை
இயங்கமறுக்கும் எனது அவயவங்கள் - அதனால்
எனக்கு எழுத இல்லை வரம்!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நிலா - லண்டன்

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon Oct 04, 2010 9:43 am

அழகிய வரிகள் அருமையாக உள்ளது.....நிலா அக்கா



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 04, 2010 10:20 am

எழுத வேண்டும் என்ற தங்களின் பேராவலும், அதற்கு தாங்கள் படும் துயரமும் என் கண்களில் தெரிகிறது அக்கா! உங்களுக்கு உடல் நலமும், மனநலமும் கிடைக்க வேண்டுகிறேன்!



எழுத வரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 04, 2010 10:25 am

அக்கா மிக அருமையான வரத்தை கேட்டு உள்ளீர்கள்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Oct 04, 2010 11:20 am

எத்தனை எத்தனையோ எழுதிட எண்ணம் கொடுத்த இறைவன் எழுத இல்லை வரம் என்னும் வரியையும் எழுதிட வைத்ததை நினைத்து வருந்துகின்றேன்....

உங்கள் உணர்வுகளின் வெளிபாடு என் மனதில் ஏற்படுத்துகின்றது பிளவை...

இறைவன் உற்ற துணையாக இருந்து உங்களுக்கு ஊக்கத்தையும்... நீங்கள் படைக்கும் ஆக்கங்கள் சிறக்கவும் செய்ய வேண்டும்...

இறைவனால் நாங்கள் உங்களுக்கு அளிக்கப்பட்ட வரமாய் இருக்க நினைப்போம் என்றென்றும்...

நிலாவிற்கு என் அன்பான வாழ்த்துகள்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக