Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பாவின் இணையடியில் பாச்சரம்!
+5
ஹாசிம்
ரபீக்
balakarthik
சிவா
nilaaa
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அப்பாவின் இணையடியில் பாச்சரம்!
[url=src='https://2img.net/r/ihimizer/img210/3796/appa.jpg' border='0'/>][/url]
எந்தையே! உடலால் எமைப் பிரிந்து
ஆனது ஏழாண்டுகள்!
முந்தை வினைப்பயனே!
போனதேன் எமை விட்டு?
கடமை முடிந்ததென்று
கண்ணை மூடினீரோ?
கடவுள் அடி தனில்
கண்டீரோ நிம்மதி?
காலமெல்லாம் எமக்காய்
கடுமையாய் உழைத்தவரே!
காசினியில் வந்துதிக்கும்
உடுக்களுக்கு இடம் வைத்தீரோ?
வெய்யிலில் தான் தெரியும்
நிழலின் அருமையென
விரைந்தீரோ விண்ணுலகம்!
விம்முகிறோம்! வேதனையில்!
காலங்கள் போனாலும்
காலனவன் உமைக் கவர்ந்து!
கர்வமெம் மனதில், மகவென
கண்ணியமான தந்தைக்கு!
புன்னகையும் பொசுக்கெனவரும்
பொய்க்கோபமும் கொண்ட எம்
பொக்கிஷமே! இனிவரும்
பிறப்பிலும் நான் உங்கள்
பிள்ளையாகப் பிறக்கவேண்டும்!
இன்னுமோர் தாயாய் எமைக் காத்தவரே!
இல்லாள் தனின் உளமறிந்து நடப்பவரே!
என்றும் உண்டு உங்கள் ஆசி..
இறைஞ்சுகிறோம் நின்னடியே!
உங்கள் கடைக்குட்டி வதனி
(நிலா லண்டன்)
எந்தையே! உடலால் எமைப் பிரிந்து
ஆனது ஏழாண்டுகள்!
முந்தை வினைப்பயனே!
போனதேன் எமை விட்டு?
கடமை முடிந்ததென்று
கண்ணை மூடினீரோ?
கடவுள் அடி தனில்
கண்டீரோ நிம்மதி?
காலமெல்லாம் எமக்காய்
கடுமையாய் உழைத்தவரே!
காசினியில் வந்துதிக்கும்
உடுக்களுக்கு இடம் வைத்தீரோ?
வெய்யிலில் தான் தெரியும்
நிழலின் அருமையென
விரைந்தீரோ விண்ணுலகம்!
விம்முகிறோம்! வேதனையில்!
காலங்கள் போனாலும்
காலனவன் உமைக் கவர்ந்து!
கர்வமெம் மனதில், மகவென
கண்ணியமான தந்தைக்கு!
புன்னகையும் பொசுக்கெனவரும்
பொய்க்கோபமும் கொண்ட எம்
பொக்கிஷமே! இனிவரும்
பிறப்பிலும் நான் உங்கள்
பிள்ளையாகப் பிறக்கவேண்டும்!
இன்னுமோர் தாயாய் எமைக் காத்தவரே!
இல்லாள் தனின் உளமறிந்து நடப்பவரே!
என்றும் உண்டு உங்கள் ஆசி..
இறைஞ்சுகிறோம் நின்னடியே!
உங்கள் கடைக்குட்டி வதனி
(நிலா லண்டன்)
nilaaa- பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010
Re: அப்பாவின் இணையடியில் பாச்சரம்!
///இன்னுமோர் தாயாய் எமைக் காத்தவரே!
இல்லாள் தனின் உளமறிந்து நடப்பவரே!
என்றும் உண்டு உங்கள் ஆசி..
இறைஞ்சுகிறோம் நின்னடியே!///
என்றும் உங்கள் தந்தையின் ஆசி உங்களுக்குக் கிடைக்கும் அக்கா! இறவனின் இடத்தில் இருந்து உங்களுக்கு நற்பலன்களை என்றும் வழங்குவார்!
இல்லாள் தனின் உளமறிந்து நடப்பவரே!
என்றும் உண்டு உங்கள் ஆசி..
இறைஞ்சுகிறோம் நின்னடியே!///
என்றும் உங்கள் தந்தையின் ஆசி உங்களுக்குக் கிடைக்கும் அக்கா! இறவனின் இடத்தில் இருந்து உங்களுக்கு நற்பலன்களை என்றும் வழங்குவார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அப்பாவின் இணையடியில் பாச்சரம்!
சிவா wrote:///இன்னுமோர் தாயாய் எமைக் காத்தவரே!
இல்லாள் தனின் உளமறிந்து நடப்பவரே!
என்றும் உண்டு உங்கள் ஆசி..
இறைஞ்சுகிறோம் நின்னடியே!///
என்றும் உங்கள் தந்தையின் ஆசி உங்களுக்குக் கிடைக்கும் அக்கா! இறவனின் இடத்தில் இருந்து உங்களுக்கு நற்பலன்களை என்றும் வழங்குவார்!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: அப்பாவின் இணையடியில் பாச்சரம்!
அணைத்து தந்தைகளுக்கும் இது சமர்ப்பணம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நன்றி
சிவா wrote:///இன்னுமோர் தாயாய் எமைக் காத்தவரே!
இல்லாள் தனின் உளமறிந்து நடப்பவரே!
என்றும் உண்டு உங்கள் ஆசி..
இறைஞ்சுகிறோம் நின்னடியே!///
என்றும் உங்கள் தந்தையின் ஆசி உங்களுக்குக் கிடைக்கும் அக்கா! இறவனின் இடத்தில் இருந்து உங்களுக்கு நற்பலன்களை என்றும் வழங்குவார்!
உங்கள் ஆறுதல் மொழிக்கு நன்றி சிவா!
nilaaa- பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010
Re: அப்பாவின் இணையடியில் பாச்சரம்!
அருமையான வரிகளில் தந்தைபுகள்
அவர் மனம் சாந்தியடைய வேண்டுகிறேன்
அவர் மனம் சாந்தியடைய வேண்டுகிறேன்
நேசமுடன் ஹாசிம்
Re: அப்பாவின் இணையடியில் பாச்சரம்!
அருமையான வரிகள் உண்மையில் அழ வைத்து விட்டீர்கள் என்னை விட்டு பிரிந்த தந்தையின் ஞாபகம் வந்து விட்டது
நன்றி
balakarthik wrote:சிவா wrote:///இன்னுமோர் தாயாய் எமைக் காத்தவரே!
இல்லாள் தனின் உளமறிந்து நடப்பவரே!
என்றும் உண்டு உங்கள் ஆசி..
இறைஞ்சுகிறோம் நின்னடியே!///
என்றும் உங்கள் தந்தையின் ஆசி உங்களுக்குக் கிடைக்கும் அக்கா! இறவனின் இடத்தில் இருந்து உங்களுக்கு நற்பலன்களை என்றும் வழங்குவார்!
நன்றி
nilaaa- பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010
காலத்தால் அழியாதவர்களுக்கு சமர்ப்பணம்
ஹாசிம் wrote:அருமையான வரிகளில் தந்தைபுகள்
அவர் மனம் சாந்தியடைய வேண்டுகிறேன்
ஆம். காலத்தால் அழியாதவர்களுக்கு சமர்ப்பணம்!
nilaaa- பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010
Re: அப்பாவின் இணையடியில் பாச்சரம்!
சிவா wrote:///இன்னுமோர் தாயாய் எமைக் காத்தவரே!
இல்லாள் தனின் உளமறிந்து நடப்பவரே!
என்றும் உண்டு உங்கள் ஆசி..
இறைஞ்சுகிறோம் நின்னடியே!///
என்றும் உங்கள் தந்தையின் ஆசி உங்களுக்குக் கிடைக்கும் அக்கா! இறவனின் இடத்தில் இருந்து உங்களுக்கு நற்பலன்களை என்றும் வழங்குவார்!
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|