புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
44 Posts - 45%
heezulia
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
28 Posts - 29%
mohamed nizamudeen
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
5 Posts - 5%
Raji@123
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
3 Posts - 3%
prajai
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
2 Posts - 2%
Barushree
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
164 Posts - 41%
ayyasamy ram
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
8 Posts - 2%
prajai
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 28, 2010 8:54 am

புதுதில்லி/லக்னெள, செப்.27: ராமஜென்ம பூமியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்ற மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்கவிருக்கிறது.

இனி இந்த விவகாரத்தில் பேச்சு நடத்தி சமரசத் தீர்வு காண்பது என்பது இயலாதது எனவே அக்டோபர் 1-ம் தேதிக்குள் தீர்ப்பைக் கூறிவிட வேண்டும் என்று இந்த வழக்கின் வாதி, பிரதிவாதிகளான சுன்னி முஸ்லிம் வக்ஃப் வாரியமும், அகில பாரத ஹிந்து மகாசபையும் மீண்டும் அறிவித்துள்ளன.

இந்த விவகாரத்தில் பேச்சு நடத்தி சுமுகமான தீர்வு காண 3 மாதங்கள் அவகாசம் தேவை என்பதால் தீர்ப்பையும் அதுவரை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரப்போவதாக நிர்மோஹி அகடா என்ற ஹிந்து அமைப்பு தெரிவித்திருக்கிறது.

பிரணாப் முகர்ஜி: இடம் யாருக்குச் சொந்தம் என்பதில் நீதிமன்றம் என்ன தீர்ப்பு கூறுகிறதோ அதை இரண்டு தரப்பும் ஏற்க வேண்டும் அல்லது தங்களுக்குள் பேசித்தீர்க்க வேண்டும்; இதைவிட்டால் வேறு வழி ஏதும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜி மேற்கு வங்கத்தில் திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறியிருக்கிறார். அவருடைய கருத்துதான் மத்திய அரசின் கருத்தும் என்று கருத இடம் இருக்கிறது.

வெள்ளிக்கிழமை வந்திருக்க வேண்டிய தீர்ப்பு: கடந்த வெள்ளிக்கிழமையே இந்த வழக்கின் தீர்ப்பு வெளிவந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு முதல் நாள் உச்ச நீதிமன்றத்தில் ரமேஷ் சந்திர திரிபாடி என்கிற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி தாக்கல் செய்த சிறப்பு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டதால், தீர்ப்பு கூறுவதை ஒத்திவைக்குமாறு அலாகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இப்போது மீண்டும் இந்த மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெறவிருக்கிறது.

அக்டோபர் 1-ம் தேதிக்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வந்துவிட வேண்டும்; ஏன் என்றால் இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகளில் ஒருவர் அன்றைய தேதியில் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அவருடைய இடத்துக்கு மற்றொருவர் நியமிக்கப்பட்டால் இந்த வழக்கு விசாரணை மீண்டும் முதல் கட்டத்திலிருந்து தொடங்கப்பட வேண்டியிருக்கும் என்பதால் அதிக கால தாமதம் ஆகும் என்று மனுதாரர் முகம்மது ஹசீம் அன்சாரி (90) வலியுறுத்தினார்.

ஆனால் நீதித்துறையைச் சேர்ந்தவர்களோ குறிப்பிட்ட அந்த நீதிபதிக்குப் பணி நீட்டிப்பு செய்துவிட்டு பிறகு அவரையும் கொண்டே தீர்ப்பைப் பெறலாம் என்கின்றனர்.

ராமஜென்ம பூமி யாருக்குச் சொந்தம் என்ற இந்த வழக்கு 60 ஆண்டுகளுக்கும் மேல் நடந்து வருகிறது.

அக்டோபர் 1-ம் தேதி தீர்ப்பு வழங்கிவிடுங்கள் என்று உச்ச நீதிமன்றத்திடம் கோரும் மனு தயாராகிவிட்டதாக வக்ப் வாரியம் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் ஜபரியப் ஜிலானி தெரிவிக்கிறார்.

பேச்சு மூலம் இந்தப் பிரச்னை தீராது என்று கூறும் ஜிலானி, இதற்கு முன் எத்தனை முறை சமரசப் பேச்சுகள் நடந்தன, எப்பொழுதாவது இதில் தீர்வு ஏற்பட்டிருக்கிறதா என்று கேட்டார். 1986 முதல் 2003 வரை தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

தீர்ப்பை இனியும் ஒத்திவைக்கக்கூடாது, வழங்கிவிட வேண்டும் என்றே தாங்கள் வலியுறுத்துவதாக அகில பாரதிய ஹிந்து மகாசபையின் மாநிலத் தலைவர் கமலேஷ் திவாரி தெரிவிக்கிறார். இனி சுமுகத் தீர்வு ஏற்படவே வழியில்லை என்றார் திவாரி.

3 மாதம் அவகாசம் கொடுங்கள், சமரசப் பேச்சுநடத்தி தீர்வு காண்கிறோம் என்று கேட்கப்போவதாக நிர்மோஹி அகடா சார்பில் வழக்கில் வாதாடும் வழக்கறிஞர் ஆர்.எல். வர்மா தெரிவிக்கிறார்.

மத்திய அரசு எச்சரிக்கை: அயோத்தி வழக்கில் தீர்ப்பு கூறலாம் என்று அலாகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடக்கூடிய வாய்ப்பும் இருப்பதால் விழிப்புடன் இருக்குமாறு எல்லா மாநில அரசுகளுக்கும், மத்திய ஆட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியிருக்கிறது.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக