ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]

+3
தேனி சூர்யாபாஸ்கரன்
வினுப்ரியா
T.N.Balasubramanian
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Empty இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]

Post by T.N.Balasubramanian Mon Sep 27, 2010 8:31 am

இனிதே இயங்கும் இணையம்,
ஈர்த்தது  எந்தன்  இதயம்.
திக்கு தெரியா காட்டில்,இணைந்தேன்
திக்கு முக்கு தெரியா  இன்பத்தால் திளைத்தேன்.
நானறியா உறவுகள் நட்பாயின.
நட்புகளும் சொற்ப நாட்களில் சொந்தம் ஆகின.
தோழர்களும் சோதரர் ஆயினர்.
தோழிகளும் சோதரிகள் ஆயினர்.
அன்புடன்,அழைக்கும் உறவு முறையும் உதயம் ஆனது.

தினம் தினம் புதுப் புது பதிவுகள் இணையத்தில்,
மணம் கமழ பதிவானதோ இதயத்தில்.
நகையில் பறிபோகும் நங்கைகளும்,
நகைச்சுவையில்,மிஞ்சினர் .
மனதுடன் ஒட்டாததை வெட்டென கூறாது,
மனமறிந்து ஒதுங்கிய மனித செம்மல்களையும் கண்டேன்.
மனித நியதியும் அதுதானே.
நான் நினைப்பதெல்லாம்  சரி ,
ஏன் மறுக்கிறாய் ஒத்துவர , என ,
வீண் பேச்சு பேசும் வீணர்களை கண்டிலேன் இங்கு.

ஏனோ தெரியவில்லை.
மனதிலே இனம் புரியாக் கலக்கம்,
தினம் தினம் கண்ணுக்கு தெரியா மயக்கம்.
எதிர்பார்ப்பு அதிகமாகிறதோ ?
எதிர்ப்புகளை சந்திக்க தயக்கமோ?
எதிரில் இருப்பவர் எது இயம்பிடினும்
எதிர்மறையாய் தெரிவதேன்?
நான் என்ற பெருமையோ?
என்னிடம் இல்லா பொறுமையோ?
வளர்க்கப்பட்ட சூழ்நிலையோ?
வளர்ந்து வரும் சூழ்நிலையோ?
எந்தன் வயதின் கோளாறோ?

கருப்பு கண்ணாடியை கழற்றிவிட்டு,
நிறமற்ற கண்ணாடி அணிந்து ,
அழுக்குகளை அகற்றிவிட்டு,
அணிந்த பிறகு, தெளிவு சிறிது பிறக்கிறதே.
கோர்வை அற்ற பார்வை என்னிடம் தானோ?
சோர்வான உள்ளமும் சோர்ந்திடாது இருக்க ,
குணமாக்கும் குளிகை என்னிடமே.

பெருமை சேர்க்கும் பொறுமை கொடு.
வேண்டாமென நினைக்கையில் தனிமை கொடு.
யாவரும் விரும்பும் இனிமை கொடு.
நயமாய் பேசும் நளினம் கொடு.
தவறை தவிர்க்கும் தன்மை கொடு.
தவறே செய்தாலும் ,தனிமையில் கொடு.
அன்பை தரும் பண்பை கொடு .
பண்பை போற்றும் அன்பை கொடு.
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.

ரமணீயன்.


Last edited by T.N.Balasubramanian on Sun Jan 19, 2020 7:13 pm; edited 1 time in total (Reason for editing : additional msg)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Empty Re: இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]

Post by வினுப்ரியா Mon Sep 27, 2010 9:10 am

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு
இவற்றையெல்லாம் எனக்கும் சேர்த்தே கொடு இறைவா!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Empty Re: இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Sep 28, 2010 4:05 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கவிதையில்
தவறுகள் இருந்தால்..
இதமாக சொல்லுவது போல
உங்கள் கவிதையில்
சொல்லிவிட்டீர்கள்..
உங்கள் எண்ணத்தை..

அய்யா..உங்கள் வரிகளை படிக்கையில்..
என்மனதினுள்ளும் கலக்கம்..
எங்களால்..தானே வந்தது...
இந்த கலக்கம்..உங்களுக்கு.?
மாற்றிகொள்கிறோம்..

எங்கள் போக்கை...
சுட்டிகாட்டுங்கள்..
எங்கள் தவறை..
நாங்கள் உங்கள் பிள்ளைகள்...
வளர்கின்ற சமுதாயம்
வளமாய் வளர..இடையே
வளரும் களைகளை
களைவது தவறில்லையே..

எங்களை மன்னிபீர்களாக..
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Friendshipcomment54இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Empty Re: இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]

Post by Aathira Tue Sep 28, 2010 4:21 pm

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கவிதையில்
தவறுகள் இருந்தால்..
இதமாக சொல்லுவது போல
உங்கள் கவிதையில்
சொல்லிவிட்டீர்கள்..
உங்கள் எண்ணத்தை..

அய்யா..உங்கள் வரிகளை படிக்கையில்..
என்மனதினுள்ளும் கலக்கம்..
எங்களால்..தானே வந்தது...
இந்த கலக்கம்..உங்களுக்கு.?
மாற்றிகொள்கிறோம்..

எங்கள் போக்கை...
சுட்டிகாட்டுங்கள்..
எங்கள் தவறை..
நாங்கள் உங்கள் பிள்ளைகள்...
வளர்கின்ற சமுதாயம்
வளமாய் வளர..இடையே
வளரும் களைகளை
களைவது தவறில்லையே..

எங்களை மன்னிபீர்களாக..
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஐயா தம்பி சூர்யா கூறுவதை நானும் வ்ழி மொழிகிறேன்..

எங்களை தங்களைப் போன்றோரன்றி வேறு யார் திருத்துவார்? மாற்ற்ம் ஒன்றே மானிட தத்துவம்..என்றும் உங்கள் வழி நடத்தலில் நனமை பெற விரும்பு உறவுகளுடன்.. நானும்....வேண்டுவது தங்கள் கை மொழிந்த இவற்றையே..

//பெருமை சேர்க்கும் பொறுமை கொடு.
வேண்டாமென நினைக்கையில் தனிமை கொடு.
யாவரும் விரும்பும் இனிமை கொடு.
நயமாய் பேசும் நளினம் கொடு.
தவறை தவிர்க்கும் தன்மை கொடு.
தவறே செய்தாலும் ,தனிமையில் கொடு.
அன்பை தரும் பண்பை கொடு .
பண்பை போற்றும் அன்பை கொடு.
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.


இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Aஇவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Aஇவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Tஇவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Hஇவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Iஇவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Rஇவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Aஇவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Empty Re: இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]

Post by T.N.Balasubramanian Wed Sep 29, 2010 9:23 pm

Aathira wrote:
தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கவிதையில்
தவறுகள் இருந்தால்..
இதமாக சொல்லுவது போல
உங்கள் கவிதையில்
சொல்லிவிட்டீர்கள்..
உங்கள் எண்ணத்தை..

அய்யா..உங்கள் வரிகளை படிக்கையில்..
என்மனதினுள்ளும் கலக்கம்..
எங்களால்..தானே வந்தது...
இந்த கலக்கம்..உங்களுக்கு.?
மாற்றிகொள்கிறோம்..

எங்கள் போக்கை...
சுட்டிகாட்டுங்கள்..
எங்கள் தவறை..
நாங்கள் உங்கள் பிள்ளைகள்...
வளர்கின்ற சமுதாயம்
வளமாய் வளர..இடையே
வளரும் களைகளை
களைவது தவறில்லையே..

எங்களை மன்னிபீர்களாக..
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஐயா தம்பி சூர்யா கூறுவதை நானும் வ்ழி மொழிகிறேன்..

எங்களை தங்களைப் போன்றோரன்றி வேறு யார் திருத்துவார்? மாற்ற்ம் ஒன்றே மானிட தத்துவம்..என்றும் உங்கள் வழி நடத்தலில் நனமை பெற விரும்பு உறவுகளுடன்.. நானும்....வேண்டுவது தங்கள் கை மொழிந்த இவற்றையே..

//பெருமை சேர்க்கும் பொறுமை கொடு.
வேண்டாமென நினைக்கையில் தனிமை கொடு.
யாவரும் விரும்பும் இனிமை கொடு.
நயமாய் பேசும் நளினம் கொடு.
தவறை தவிர்க்கும் தன்மை கொடு.
தவறே செய்தாலும் ,தனிமையில் கொடு.
அன்பை தரும் பண்பை கொடு .
பண்பை போற்றும் அன்பை கொடு.
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.


காரணம் கணித்தது சரியே,
காரண கர்த்தா தாங்களில்லை.

ஆணவ சொற்கள்,
அணி வகுத்து வரலாமா?
ஆவணத்தில் ஏறிடுமே,என அச்சம் வேண்டாமா?
அவையோர் ஆயிரம் பேர் படிப்பர்,
அவை அருகதையுடன் இருக்க வேண்டாமா?
" மடத்தனமாக பேசாதீர்" என்பதுவும்,
"புத்திசாலித்தனமாக பேசலாம்" என்பதுவும்.
ஒரே கருத்தை கூறிடினும்,
நயமும் நளினமும் கண்ட வார்த்தை எதுவோ?
ஆணித்தரமாக பேச ஆயிரம் வார்த்தை
அழகு தமிழிலா பஞ்சம்?
கனி இருக்க ,காயை தேடலாமோ?
இனி ஓர் இனிமை படைப்போமே.

வெதும்பிய மனம்தனில் ,
ததும்பிய வார்த்தைகளே இவை.

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Empty Re: இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]

Post by சிவா Wed Sep 29, 2010 9:37 pm

படித்து முடித்ததும் மனது கணக்கிறது! உங்கள் மனதை நோகடித்தது யார்? உங்கள் எழுத்தைப் படிக்க ஆவலுடன் நாங்கள் காத்திருக்கிறோம்! தொடர்ந்து உங்களின் நகைச்சுவை எழுத்துகளையும், வார்த்தை ஜாலங்களையும் தொடர்ந்து படிக்க ஆவலுடன் உள்ளேன்!


இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Empty Re: இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]

Post by T.N.Balasubramanian Wed Sep 29, 2010 9:50 pm

சிவா wrote:படித்து முடித்ததும் மனது கணக்கிறது! உங்கள் மனதை நோகடித்தது யார்? உங்கள் எழுத்தைப் படிக்க ஆவலுடன் நாங்கள் காத்திருக்கிறோம்! தொடர்ந்து உங்களின் நகைச்சுவை எழுத்துகளையும், வார்த்தை ஜாலங்களையும் தொடர்ந்து படிக்க ஆவலுடன் உள்ளேன்!

என் மனதை யாரும் நோகடிக்கவில்லை.
நம் உறுப்பினரிடையே நடந்த கருத்து வேறுபாடுகளே ,என்னை நோகடித்தது.
கருத்து பரிமாறல்கள் மென்மையாக இருந்திருக்கலாமே என்ற ஆதங்கமும்,
உறுப்பினர் இடையே உறவில் பங்கமும் வரக்கூடாதே என்ற அச்சமே.
நாம் அறியாமலே செய்திடும் சில காரியங்கள், பிறர் கூறும்போது தெரிகிறதே.
கண் திறப்பான் (eye opener) ஆக, என் பதிவு இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே.

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Empty Re: இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]

Post by சிவா Wed Sep 29, 2010 10:04 pm

T.N.Balasubramanian wrote:
சிவா wrote:படித்து முடித்ததும் மனது கணக்கிறது! உங்கள் மனதை நோகடித்தது யார்? உங்கள் எழுத்தைப் படிக்க ஆவலுடன் நாங்கள் காத்திருக்கிறோம்! தொடர்ந்து உங்களின் நகைச்சுவை எழுத்துகளையும், வார்த்தை ஜாலங்களையும் தொடர்ந்து படிக்க ஆவலுடன் உள்ளேன்!

என் மனதை யாரும் நோகடிக்கவில்லை.
நம் உறுப்பினரிடையே நடந்த கருத்து வேறுபாடுகளே ,என்னை நோகடித்தது.
கருத்து பரிமாறல்கள் மென்மையாக இருந்திருக்கலாமே என்ற ஆதங்கமும்,
உறுப்பினர் இடையே உறவில் பங்கமும் வரக்கூடாதே என்ற அச்சமே.
நாம் அறியாமலே செய்திடும் சில காரியங்கள், பிறர் கூறும்போது தெரிகிறதே.
கண் திறப்பான் (eye opener) ஆக, என் பதிவு இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே.

ரமணீயன்.

உங்களைப் போன்ற நல்லுள்ளங்கள் இங்கு இருக்கும்வரை அனைத்தும் நன்றாகவே நடக்கும்!


இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Empty Re: இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]

Post by kalaimoon70 Wed Sep 29, 2010 10:19 pm

நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் என்று சொல்கிறபோது மகிழ்ச்சி.உங்கள் ஆக்கம் எங்களுக்கு காற்றும் புது உணர்ச்சி.
தளர்ச்சி இல்லாத வளர்ச்சி தாங்கள்.உங்களுடன் நாங்களும் என்பது தான் எங்களுக்கு புகழ்ச்சி.

வரிகள் மூலம் உங்கள் மனம் அறிந்தோம்.
கரையின் மூலம் உங்கள் கரத்தை ,கருத்தை உணர்ந்தோம்.
என்றும் உங்கள் நலம் விரும்பும்
ஈகரை உறவுகள் .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Empty Re: இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]

Post by சிவா Wed Sep 29, 2010 10:32 pm

kalaimoon70 wrote:நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் என்று சொல்கிறபோது மகிழ்ச்சி.உங்கள் ஆக்கம் எங்களுக்கு காற்றும் புது உணர்ச்சி.
தளர்ச்சி இல்லாத வளர்ச்சி தாங்கள்.உங்களுடன் நாங்களும் என்பது தான் எங்களுக்கு புகழ்ச்சி.

வரிகள் மூலம் உங்கள் மனம் அறிந்தோம்.
கரையின் மூலம் உங்கள் கரத்தை ,கருத்தை உணர்ந்தோம்.
என்றும் உங்கள் நலம் விரும்பும்
ஈகரை உறவுகள் .

சியர்ஸ் முத்தம்


இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Empty Re: இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum