புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயிற்று வலி Poll_c10வயிற்று வலி Poll_m10வயிற்று வலி Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
வயிற்று வலி Poll_c10வயிற்று வலி Poll_m10வயிற்று வலி Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
வயிற்று வலி Poll_c10வயிற்று வலி Poll_m10வயிற்று வலி Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
வயிற்று வலி Poll_c10வயிற்று வலி Poll_m10வயிற்று வலி Poll_c10 
2 Posts - 4%
heezulia
வயிற்று வலி Poll_c10வயிற்று வலி Poll_m10வயிற்று வலி Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
வயிற்று வலி Poll_c10வயிற்று வலி Poll_m10வயிற்று வலி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயிற்று வலி Poll_c10வயிற்று வலி Poll_m10வயிற்று வலி Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
வயிற்று வலி Poll_c10வயிற்று வலி Poll_m10வயிற்று வலி Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
வயிற்று வலி Poll_c10வயிற்று வலி Poll_m10வயிற்று வலி Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வயிற்று வலி Poll_c10வயிற்று வலி Poll_m10வயிற்று வலி Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
வயிற்று வலி Poll_c10வயிற்று வலி Poll_m10வயிற்று வலி Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயிற்று வலி


   
   

Page 1 of 2 1, 2  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 2:09 pm

பல்வேறு காரணங்களால் ஏற்படும் வயிற்று வலிகளைப் பற்றியும் அவற்றை குணப்படுத்தும் முறையைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.

வயிற்றுவலியை மூன்றுவிதமாகப் பிரிக்கலாம். தீவிரமான வயிற்றுவலி, மந்தமான வயிற்று வலி, வகைப்படுத்த முடியாத வலி.

இந்த வலிகளை வைத்தே எந்த உறுப்பில் என்ன பிரச்சினை என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

வயிற்றின் மேல் பக்கம் தீவிரமாக வலித்தால் வயிறு, கணையம், முன் குடல், கல்லீரல் போன்றவற்றில் பிரச்சினை இருப்பதை உணரலாம். நெஞ்சுப் பக்கத்தில் திரும்பினால் அது கல்லீரல் வலி, முதுகுப்பக்கம் வலி பரவினால் அது கணைய வலி, வயிற்றின் மேல் பக்கமாகப் பரவினால் அது இதய நோய் சார்ந்த வலி எனக் கொள்ளலாம்.

உதரவிதானத்தில் கட்டி அல்லது புண் இருக்கும்போது பித்தப்பை, கணையம், முன் குடல், கல்லீரல் போன்ற உள்ளுறுப்புகளிலும் வலது தோள்பட்டை மற்றும் கழுத்துப் பகுதியிலும் வலியிருக்கும்.

கணையப் புற்று அல்லது இரைப்பைப் பாதையில் பாதிப்பு, மண்ணீரல், இரைப்பை, குடல் பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் தொப்புளைச் சுற்றி வலிக்கும். புற்றுநோயின் போது வலி கடுமையாக இருக்கும்.

காபி, மது, மசாலாப் பொருட்கள், எண்ணெய் வகை உணவுகள் ஆகியவை வலியை அதிகரிக்கும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 2:10 pm

பாதிப்புக்கு ஏற்ப இந்த வலி மாறுபடும். சாப்பிட்ட அரை மணி நேரத்தில் வலி வந்தால் குடலில் பிரச்சினை என்றும், சாப்பிட்ட உடனே வலித்தால் இரைப்பை யில் பிரச்சினை என்றும், கணையம் மற்றும் பித்தப்பை பாதைகளில் பிரச்சினை என்றால் முக்கால் மணி நேரத்திற்குப் பிறகும் வலிக்கும். கணையத்தில் வலியிருந்தால் நடந்தாலோ, மாடிப்படியில் ஏறினாலோ, அல்லது கார் ஓட்டினாலோ வலிக்கும்.

வயிற்று வலியோடு குமட்டல், வாந்தி, பேதி, மலச்சிக்கல், மலத்தில் ரத்தம், வயிற்றுப் பொருமல், ஏப்பம், எடை குறைதல், காமாலை போன்றவை வரும். அவற்றுக்கான அறிகுறிகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

குமட்டலும், வாந்தியும் இருந்தால் மேற்புறக் குடல் பகுதிகளில் நோய் இருக்கும். வாந்தியிருந்தால் குடல் மற்றும் வயிற்றில் அடைப்பு இருக்கும். கடுமையான வலியினாலும் வாந்தி ஏற்படும். சிலருக்கு எதை சாப்பிட்டாலும் எதுக்களித்துக் கொண்டு வரும்.இது கிருமித்தொற்று அல்லது நரம்புத்தொடர்பான தலைவலிகளாலும், மருந்து மாத்திரைகளாலும், குடல் அடைப்பு, பித்தப்பையில் கோளாறு, தோற்று நோய்கள் போன்றவற்றாலும் வரும்.

சாப்பிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு வாந்தி வந்தால் குடல்புண் என்றும், பழுப்பு நிறத்துடன் மல நாற்றத்துடன் வந்தால் நீண்ட காலமாக குடலில் அடைப்பு இருக்கிறது என் பதையும் தெரிந்துகொள்ளலாம்.

நீண்ட காலம் வாந்தி, குமட்டல் இருந்தால் அல்சரால் இரைப்பை குடல் சுருக்கம், குடல் முருக்கம், வீக்கம், வயிற்றில் கட்டி, முன்குடல் திசுச்சிதைவு, இரைப்பை அல்லது கணையப் புற்று ஆகியவை இருக்கக்கூடும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 2:10 pm

வயிற்றுவலியுடன் வயிற்றுப் போக்கும் இருந்தால் கணையம், சிறுகுடல், பெருங்குடல் பகுதிகளில் கோளாறுகள் இருக்கும்.

வயிறு வலிப்பதோடு மலச்சிக்கல் இருந்தால் குடல் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் என்பதை கண்டுகொள்ளலாம். மலம் கறுப்பாக வந்தால் உணவுக்குழாய் அல்லது சீரண உறுப்பின் மேல் பக்கத்தில் பிரச்சினை என்பதையும், புதிய ரத்தம் போனால் மென்படலச் சவ்வு, கட்டிகள், புண்கள் அல்லது புற்றுநோய் போன்ற பிரச்சினைகள் இருக்கும்.

வயிற்றுவலியோடு பசியின்மையும் எடை குறைவும் இருந்தால் டி.பி., அல்லது வயிற்றுப்பகுதியில் கட்டியிருக்க வாய்ப்புண்டு. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அஜீரணக்கோளாறு அதிகமிருந்தால் அது புற்றுநோயாகக் கூட இருக்கலாம்.

கல்லீரல், பித்தநாளம் மற்றும் முன் குடலில் பிரச்சினைகள் அல்லது புற்று போன்றவை இருந்தாலும் காமாலை தோன்றும். வயிறு உப்புவது, வாயு பிரிவது, அஜீரணம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் வயிற்றுப் பகுதியில் பிரச்சினை இருந்தால் தோன்றும்.

இவற்றைக் கண்டறிய பல்வேறு பரிசோதனை முறைகள் உள்ளன. அவற்றுள் எண்டாஸ்கோப்பி மற்றும் பயாப்சி பரிசோதனை, பேரியம் மற்றும் புளூ ரோஸ்கோப்பி பரிசோதனை, லேப்ராஸ் கோப்பிப் பரிசோதனை, சி.டி. ஸ்கேன் பரிசோதனை ஆகியவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 2:10 pm

வயிற்று வலிக்கு பெரும்பாலும் புற்றுநோய் முக்கியக் காரணமாக இருப்பதை பலர் அறிந்திருப்பதில்லை. இதனால் வயிறு வலித்தால் சாதாரணமாக வலிநீக்கி மாத்திரைகள் அல்லது அமில எதிர்ப்பிகளான அன்டாசிட் மாத்திரை வாங்கி சாப்பிடுகிறார்கள். இது பலன் தராதது என்பதோடு ஆபத்தானதும் கூட என்பதை அறிந்து இரைப்பைக் குடல் சார்ந்த மருத்துவ நிபுணரை அணுகி சிகிச்சைப் பெற்றுக் கொள்ளவேண்டியது அவசியமாகும்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Sep 25, 2010 9:25 pm

இப்பதிவின் மூலம் வயிற்று வலி சம்பந்தமான நிறைய விளகத்தை அறிய முடிந்தது வயிற்று வலி 677196





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 26, 2010 7:29 am

காலையில் எழுந்தவுடன் அடிவயிற்றில் வலி. இருபது நிமிடங்களில், சரியாகிறது. காரணம் என்னவாக இருக்கும்?

ரமணீயன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 26, 2010 8:03 am

T.N.Balasubramanian wrote:காலையில் எழுந்தவுடன் அடிவயிற்றில் வலி. இருபது நிமிடங்களில், சரியாகிறது. காரணம் என்னவாக இருக்கும்?

ரமணீயன்.

இது பொதுவாக அனைவருக்கும் ஏற்படும் வலிகளில் ஒன்றுதான்! நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்திருப்பதாலும் Urinary tract infection (UTI) - எனும் நோய்த்தொற்றாலும் இவ்வாறு ஏற்படலாம்! பார்லி தண்ணீர் அருந்தி வாருங்கள்! சரியாகும்!

Urinary bladder -ல் இருந்துதான் உங்களுக்கு இந்த வலி வருகிறது!

வயிற்று வலி Illu_bladder

இரவில் அதிகம் தண்ணீர் அருந்த வேண்டாம்! சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைக்க வேண்டாம்! பொதுக்கழிப்பறைகளைப் பயன்படுத்த வேண்டாம்!



வயிற்று வலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 26, 2010 8:04 am

வயிற்று வலி Abdomen%20anterior%20anatomy



வயிற்று வலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 26, 2010 11:11 pm

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:காலையில் எழுந்தவுடன் அடிவயிற்றில் வலி. இருபது நிமிடங்களில், சரியாகிறது. காரணம் என்னவாக இருக்கும்?

ரமணீயன்.

இது பொதுவாக அனைவருக்கும் ஏற்படும் வலிகளில் ஒன்றுதான்! நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்திருப்பதாலும் Urinary tract infection (UTI) - எனும் நோய்த்தொற்றாலும் இவ்வாறு ஏற்படலாம்! பார்லி தண்ணீர் அருந்தி வாருங்கள்! சரியாகும்!

Urinary bladder -ல் இருந்துதான் உங்களுக்கு இந்த வலி வருகிறது!

வயிற்று வலி Illu_bladder

இரவில் அதிகம் தண்ணீர் அருந்த வேண்டாம்! சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைக்க வேண்டாம்! பொதுக்கழிப்பறைகளைப் பயன்படுத்த வேண்டாம்!

மிகவும் நன்றி, சிவா அவர்களே.
சிறிதே யோசித்து பார்த்தால், எனக்கு வயிற்று வலி ஏற்பட்ட தினங்களுக்கு முன்னிரவு cough syrup அருந்திவிட்டு தூங்கியதால், நடு இரவில் விழிப்பு ஏற்படவில்லை. நீங்கள் கூறியபடி அதுவே சரியான காரணமாக இருக்கும். வயிற்று வலி வராதிருக்க கூறிய யோசனைகளுக்கும் நன்றிகள் பல.
ரமணீயன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 26, 2010 11:14 pm

இனிமேல் இருமல் வந்தால் மிளகு நான்கு அல்லது ஐந்து எடுத்து வாயில் வைத்துக்கொண்டு சிறிது சிறிதாக கடித்து விழுங்கவும்! மிகவும் காரமாக இருக்கும்! ஆனால் இருமல் மற்றும் நெஞ்சு சளி நீங்கிவிடும்!



வயிற்று வலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக