புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 10:47 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
by D. sivatharan Today at 10:47 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
வாய்ப்புகள் இரண்டுவகை.
1. மீண்டும் வாய்க்கும் வாய்ப்பு.
2. ஒரே ஒரு முறை மட்டும் வாய்க்கும் வாய்ப்பு.
வாய்ப்புகளை இப்படி பிரித்து அறிந்து இனம் காணத் தெரியாதவர்கள் எல்லாவற்றையும் ஓன்று போல எண்ணி, அரிய வாய்ப்பினை நழுவவிட்டுப் பின்னர் வருத்தப்படுகிறார்கள்.
விடியற்காலை எழவேண்டிய அவசியம் சில தினங்களில் நமக்கு ஏற்படுவது உண்டு. ரயில் பிடிக்க, முதல் முகூர்த்ததில் கலந்து கொள்ள, தேர்வுக்கு படிக்க என்று பலருக்கும் அவசியங்கள் பல விதம்.
இவற்றுள் பெருபாலானவை மறுபடி வைக்காத வாய்ப்புகள். விட்டால் கை விட்டது தான் என்ற ரகங்கள்.
அலாரம் வைத்து எழ நினைக்கிறவர்கள், அலாரம் அடித்ததும் அதன் தலைமேல் ஏதோ நம்மீது உட்கார்ந்த கொசுவைத் தூக்கத்தில் அடிப்பது போல பட்டெண்டு அடித்துவிட்டு மறுபடி தூங்க ஆரமித்து விடுகிறார்கள்.
அலாரத்தை படுக்கை அறையின் வெகுமூலை வையுங்கள். அலாரம் அடிப்பதை உணர்த்து சோம்பல் முறித்து, தட்டுத் தடுமாறி எழுந்து, நடந்து பொய் அதை அணைக்க ஆகும் கால இடைவெளி சுமார் ஓர் நிமிடம். இந்த ஒரு நிமிடம் மிக முக்கியமானது. மனதை உடல் கெஞ்சும். படிப்பாவது கிடிப்பாவது ? கடைமையாவது மண்ணாவது ? எல்லாமே தூக்க அரக்கனின் அடிமைகள்.
மறுபடி வந்து படுத்து, "இதோ! ஒரு நிமிடத்தில் எழுதுடறேன்!" என்று உடல் + மனமும் இதற்கு உடன்படும். ஒரு நிமிடமாவது.. ? கண் திறந்தால், வழக்கமான நேரத்தை விடத் தாமதமான கண் விழிப்பு. "ஐயோ!, பல மணி நேரம் போச்சே! போச்சே!" என்று மனம் பதிக்க வேண்டியது தான்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஓன்று தான். இரவில் என்ன நோக்கத்திற்காக அலாரம் வைக்கிறோமோ அதனால் ஏற்படும் பலன்களை பற்றி கற்பனை செய்துவிட்டு, அலாரம் நேரம் எழுந்தே தீருவேன் என்று மனதில் பதிக்கவேண்டும்.
இரவு நேர வைராக்கியத்தால் உடலை முறுக்கேற்ற வேண்டும். உலகை வெல்லும் முனைப்பில் இருப்பதால்ம் தூக்க அரக்கனே! உனக்கு நான் மசிய மாட்டேன். கண்ணில் கண்ட காட்சிகளை கையகப் படுத்துவேன் என்று மனத்திற்குள் உறுதி பூண வேண்டும். இந்த ஒரு நிமிட உறுதி தான் உங்கள் வெற்றியின் விலாசங்களை அடியாளம் காட்டப் போகிறது.
இனி நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே!
1. மீண்டும் வாய்க்கும் வாய்ப்பு.
2. ஒரே ஒரு முறை மட்டும் வாய்க்கும் வாய்ப்பு.
வாய்ப்புகளை இப்படி பிரித்து அறிந்து இனம் காணத் தெரியாதவர்கள் எல்லாவற்றையும் ஓன்று போல எண்ணி, அரிய வாய்ப்பினை நழுவவிட்டுப் பின்னர் வருத்தப்படுகிறார்கள்.
விடியற்காலை எழவேண்டிய அவசியம் சில தினங்களில் நமக்கு ஏற்படுவது உண்டு. ரயில் பிடிக்க, முதல் முகூர்த்ததில் கலந்து கொள்ள, தேர்வுக்கு படிக்க என்று பலருக்கும் அவசியங்கள் பல விதம்.
இவற்றுள் பெருபாலானவை மறுபடி வைக்காத வாய்ப்புகள். விட்டால் கை விட்டது தான் என்ற ரகங்கள்.
அலாரம் வைத்து எழ நினைக்கிறவர்கள், அலாரம் அடித்ததும் அதன் தலைமேல் ஏதோ நம்மீது உட்கார்ந்த கொசுவைத் தூக்கத்தில் அடிப்பது போல பட்டெண்டு அடித்துவிட்டு மறுபடி தூங்க ஆரமித்து விடுகிறார்கள்.
அலாரத்தை படுக்கை அறையின் வெகுமூலை வையுங்கள். அலாரம் அடிப்பதை உணர்த்து சோம்பல் முறித்து, தட்டுத் தடுமாறி எழுந்து, நடந்து பொய் அதை அணைக்க ஆகும் கால இடைவெளி சுமார் ஓர் நிமிடம். இந்த ஒரு நிமிடம் மிக முக்கியமானது. மனதை உடல் கெஞ்சும். படிப்பாவது கிடிப்பாவது ? கடைமையாவது மண்ணாவது ? எல்லாமே தூக்க அரக்கனின் அடிமைகள்.
மறுபடி வந்து படுத்து, "இதோ! ஒரு நிமிடத்தில் எழுதுடறேன்!" என்று உடல் + மனமும் இதற்கு உடன்படும். ஒரு நிமிடமாவது.. ? கண் திறந்தால், வழக்கமான நேரத்தை விடத் தாமதமான கண் விழிப்பு. "ஐயோ!, பல மணி நேரம் போச்சே! போச்சே!" என்று மனம் பதிக்க வேண்டியது தான்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஓன்று தான். இரவில் என்ன நோக்கத்திற்காக அலாரம் வைக்கிறோமோ அதனால் ஏற்படும் பலன்களை பற்றி கற்பனை செய்துவிட்டு, அலாரம் நேரம் எழுந்தே தீருவேன் என்று மனதில் பதிக்கவேண்டும்.
இரவு நேர வைராக்கியத்தால் உடலை முறுக்கேற்ற வேண்டும். உலகை வெல்லும் முனைப்பில் இருப்பதால்ம் தூக்க அரக்கனே! உனக்கு நான் மசிய மாட்டேன். கண்ணில் கண்ட காட்சிகளை கையகப் படுத்துவேன் என்று மனத்திற்குள் உறுதி பூண வேண்டும். இந்த ஒரு நிமிட உறுதி தான் உங்கள் வெற்றியின் விலாசங்களை அடியாளம் காட்டப் போகிறது.
இனி நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே!
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
இதைப் படிக்கும்பொழுது உடல் நன்றாகத்தான் முறுக்கேறுகிறது! ஆனால் காலையில் அலாரம் அடிக்கும் பொழுது எழுந்திரிக்கத்தான் வேண்டுமா? என்றல்லவா மனமும், உடலும் இணைந்து ஏங்குகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
சிவா wrote:இதைப் படிக்கும்பொழுது உடல் நன்றாகத்தான் முறுக்கேறுகிறது! ஆனால் காலையில் அலாரம் அடிக்கும் பொழுது எழுந்திரிக்கத்தான் வேண்டுமா? என்றல்லவா மனமும், உடலும் இணைந்து ஏங்குகிறது!
உண்மைதான் அண்ணா
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- tthendralபண்பாளர்
- பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010
ராத்திரியில நிறைய தண்ணி அடிச்சிட்டு படுத்தீங்கன்னா, சீக்கிரமே எழுந்திரிச்சிரலாம் .
குறிப்பு: தண்ணி அடிப்பது - டாஸ்மாக் சரக்கு அடிப்பது அல்ல. நிறைய தண்ணீர் குடிப்பதைத்தான் அப்படி கிக் ஆக அறிவித்துள்ளோம் என்பதை அறிக.
குறிப்பு: தண்ணி அடிப்பது - டாஸ்மாக் சரக்கு அடிப்பது அல்ல. நிறைய தண்ணீர் குடிப்பதைத்தான் அப்படி கிக் ஆக அறிவித்துள்ளோம் என்பதை அறிக.
எ
1. என்றும் மாணவியாக கற்றுக்கொண்டிருக்க விரும்பும் எனக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியது இப்பதிவு. முதலில் அதற்கு நன்றி.
2. நம் தளத்திற்கு இப்போது நிறைய மாணவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக இப்பதிவு அவர்கள் மனைதில் ஊக்கத்தை ஏற்படுத்தும். முறுக்கேற்றும்.. என்பதில் ஐயமில்லை.
3. இது போன்ற பதிவுகள் நம் தளத்தின் மேன்மையையும் பறைசாற்றும்.
4. இப்பணி தொடர வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன்.
இவள்..
ஒரே முறை வாய்க்கும் வாய்ப்புகளை பல முறை தவற விட்ட பேதை....
1. என்றும் மாணவியாக கற்றுக்கொண்டிருக்க விரும்பும் எனக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியது இப்பதிவு. முதலில் அதற்கு நன்றி.
2. நம் தளத்திற்கு இப்போது நிறைய மாணவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக இப்பதிவு அவர்கள் மனைதில் ஊக்கத்தை ஏற்படுத்தும். முறுக்கேற்றும்.. என்பதில் ஐயமில்லை.
3. இது போன்ற பதிவுகள் நம் தளத்தின் மேன்மையையும் பறைசாற்றும்.
4. இப்பணி தொடர வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன்.
இவள்..
ஒரே முறை வாய்க்கும் வாய்ப்புகளை பல முறை தவற விட்ட பேதை....
Aathira wrote:என்றும் மாணவியாக கற்றுக்கொண்டிருக்க விரும்பும் எனக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியது இப்பதிவு.
நம் தளத்திற்கு இப்போது நிறைய மாணவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக இப்பதிவு அவர்கள் மனைதில் ஊக்கத்தை ஏற்படுத்தும். முறுக்கேற்றும்.. என்பதில் ஐயமில்லை.
இது போன்ற பதிவுகள் நம் தளத்தின் மேன்மையையும் பறைசாற்றும். இப்பணி தொடர வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கும் இவள்..
ஒரே முறை வாய்க்கும் வாய்ப்புகளை பல முறை தவற விட்ட பேதை....
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நல்ல விடயம் கார்த்திக் நானும் முயற்சி செய்கிறேன்...
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
பிச்ச wrote:அலாரத்தை ஒரு குலோமீட்டரு தூரத்துல வச்சாலும்,,,ஆஃப் பண்ணிட்டு வந்து தூங்குவோம்!
தங்கள் மிகபெரிய சாதனையாளர்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|