புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூச்சு என்றால் என்ன?
Page 1 of 1 •
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மூச்சு என்றால் என்ன?
மூச்சு நின்றுவிட்டால், உலகத்தில் இனி அவருக்கு இடமில்லை என்றுதானே அர்த்தம்.
மனித உடம்பிலே மூச்சு எப்படி இயங்குகிறது?
உள்ளே போய்விட்டு, வெளியே வரும் காற்று, மனித உடலை எப்படி இயக்குகிறது?
இதுஒரு தனி ஆராய்ச்சி.ஒரு கட்டத்தில் , உடலைவிட்டு, உயிர் பிரிகிறது.அப்படியென்றால், உயிரையும் , உடலையும் ஏதோ ஒன்று இணைத்துவைத்திருக்கிறது.அது என்னவாக இருக்கும்?.
அது ஒரு ரகசியமான உறக்கம் { Suspended animation vataleplay }
இது சம்பந்தமான ஆராய்ச்சியில் நிபுணர்களாக இருந்தவர்கள் யார் தெரியுமா?
நமது பழம் பெரும் சித்தர்கள்தான்.
அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்போமா.....
இதுவரை மனித உடலுக்குள்ளே இருக்கும் ரகசியங்கள , அவர்களைவிட யாரும் இவ்வளவு விபரமாகச் சொல்லியதில்லை.
மனித உடம்புக்குள்ளே 72,000 நாடி நரம்புகள் இருப்பதாக சித்தர்கள் கூறியுள்ளார்கள்.
இதிலே முக்கியமானது இருபத்துநாலுதான்.
இந்த இருபத்துநாலு நாடி நரம்புகளும், மற்ற நரம்புகள் போல இல்லாமல், எப்போதும் உறக்கத்தில் இருப்பதுபோல் இருக்கிறதாம்.
இதிலே, பத்து நாடிகள் , மேல் நோக்கியே இருக்கும்.பத்து நாடிகள் கீழ் நோக்கியே இருக்கும்.
மீதி நான்கு நாடிகள், பக்கத்துக்கு இரண்டாகப் பிரிந்து,பாம்புபோல் சுற்றி வளைத்துக் கிடக்கிறது
மொத்தம் இருபத்து நாடிகளில், பத்து நாடிகள் மிகவும் முக்கியமானது.
அந்த பத்திலேலேயும் மூன்று நாடிகள் அதிமுக்கியமானது.
இந்த மூன்று நாடிகளில்தான் உயிரின் ஜீவ ஆற்றல் புதைந்து கிடக்கிறது. நமது உயிரை, உடலுடன் இணைக்கிறது.
இந்த நாடிகளின், மூன்று வாயுக்களுக்கும் , இடகலை, பிங்கலை, சுழுமுனை என்று பெயர்கள்.
சந்திரன், சூரியன், அக்கினி என்றும் கூறுவதுண்டு.
இடது நாசியிலே இழைகிற மூச்சுதான் இடகலை
வலது நாடியிலே இழைகிற மூச்சு பிங்கலை.
சுழுமுனைஎன்று சொல்லப்படுவது, இரண்டு நாசியிலேயும் வந்துபோய், இயங்குகிறசுவாசம்.இடகலையும் , பிங்கலையும் ஏழரை நாளிகைக்கு ஒருமுறைமாறும்.வளர்பிறையிலே முதல் மூன்று நாட்கள், அதாவது, அமாவாசை கழித்து மறுநாளிலேயிருந்து மூன்றுநாட்கள், காலையிலே, எந்த நாசி , எப்படி இயங்கும்என்னும் கணக்கை கண்டுபிடித்துக் கூறியுள்ளார்கள்.நான்காம் நாள் காலையிலேஇருந்து, ஆறாம்நாள் காலைவரை இது மாறும்.அப்புறம் ஏழாம்நாள் காலையில்இருந்து, மீண்டும் முன்பு போலவே இயங்கும்.இப்படி இடது நாசியில், மூன்றுநாட்கள், காலையில் இடகலையும், வலது நாசியில் மூன்று நாட்கள் காலையில்பிங்கலையும் மாறி மாறி, ஒரு சட்டத்துக்குக் கட்டுப்பட்டுப்பட்டதுபோல்இயங்குகிறது. இப்படி வடகலை, பிங்கலை மாறுதல், ஏழரை நாளிகைக்கு ஒருமுறைமாறி, சரியாக நடந்து கொண்டிருந்தால், உடல் நல்ல ஆரோக்கியமாக இயங்கிக்கொண்டுள்ளது என்று அர்த்தம்.மூன்றாவதாக உள்ள மூச்சு எப்படி இயங்குகிறதுஎன்று புரிந்து கொள்ளும்படி கூறுவது மிகவும் சிக்கலாக இருப்பதினால் அதைவிட்டுவிடுவோம்.
காலையில் எழுந்ததும், மூச்சு எந்த நாடியில்ஓடுகிறது, என்பதை வைத்து, சில விஷயங்களைப் புரிந்துகொள்ளமுடியும்.உதாரணமாக இரவு முழுவதும் , இடகலை அல்லது பிங்கலையிலே மாறுதல்இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தால்,அந்த உடம்புக்கு, மூன்று வருடத்துக்கு மேல்உயிராற்றல் இல்லை என்று முடிவு செய்யலாம்.
இரவு முழுவதும் இடகலையும், பகல் முழுவதும் பிங்கலையும் மாற்றமில்லாமல் ஓடுமானால், ஆறு மாதம்தான் ஆயூள் என்று
கொள்ளவேண்டும்.
இரண்டுகண்களையும் சேர்ந்து அழுத்தினால், கண்ணீர் வரவேண்டும் . அப்படிவரவில்லையானால், அந்த உடல் பத்து நாட்களுக்கு மேல் உயிரற்றுப் போகுமாம்.
மூக்கு நுனி கண்ணுக்குத் தெரியவில்லை என்றால் மூன்று நாட்களில் மரணம்.
{பார்வையில்லாதவர்களுக்கும், கண்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது பொருந்தாது.}
சித்தர்கள்அடிக்கடி சோதித்துக்கொண்டு, அதற்கேற்றார்ப்போல், நாடியை மாற்றிக்கொள்ளும்திறன் படைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.நாம் எல்லோரும் இந்த நாடிபற்றிய விபரங்களைப் புரிந்து கொண்டு, நலமுடன் வாழவேண்டும் .ஆனால், நாடிஓட்டத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு, உங்கள் மூச்சை சோதித்துப் பார்த்து,தவறாக ஓடுகிறதோ என்று தலையைப் போட்டுக் குழப்பிக்கொள்ளவேண்டாம்.
மேலும்ஒரு முக்கிய விஷயம்...ஒரு காரியத்தைச் சாதிக்க, சிறந்த நாடி சூரியகலை,அதாவது பிங்கலை.சூரிய நாடி நடக்கும்போது, முக்கியமான அதிகாரிகளைச்சந்தித்துக், காரியமாகப் பேசுவதையோ, முக்கிய வியாபார விஷயங்களையோசெய்தால், நமது காரியம் வெற்றி¨டையும். அத்துடன் , நாம் சந்திக்கும்ஆளுக்கும் அதே சூரிய நாடி அப்போது ஓடிக்கொண்டிருந்தால், நூறு சதவீதம்வெற்றி நிச்சயம்.
மூச்சு நின்றுவிட்டால், உலகத்தில் இனி அவருக்கு இடமில்லை என்றுதானே அர்த்தம்.
மனித உடம்பிலே மூச்சு எப்படி இயங்குகிறது?
உள்ளே போய்விட்டு, வெளியே வரும் காற்று, மனித உடலை எப்படி இயக்குகிறது?
இதுஒரு தனி ஆராய்ச்சி.ஒரு கட்டத்தில் , உடலைவிட்டு, உயிர் பிரிகிறது.அப்படியென்றால், உயிரையும் , உடலையும் ஏதோ ஒன்று இணைத்துவைத்திருக்கிறது.அது என்னவாக இருக்கும்?.
அது ஒரு ரகசியமான உறக்கம் { Suspended animation vataleplay }
இது சம்பந்தமான ஆராய்ச்சியில் நிபுணர்களாக இருந்தவர்கள் யார் தெரியுமா?
நமது பழம் பெரும் சித்தர்கள்தான்.
அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்போமா.....
இதுவரை மனித உடலுக்குள்ளே இருக்கும் ரகசியங்கள , அவர்களைவிட யாரும் இவ்வளவு விபரமாகச் சொல்லியதில்லை.
மனித உடம்புக்குள்ளே 72,000 நாடி நரம்புகள் இருப்பதாக சித்தர்கள் கூறியுள்ளார்கள்.
இதிலே முக்கியமானது இருபத்துநாலுதான்.
இந்த இருபத்துநாலு நாடி நரம்புகளும், மற்ற நரம்புகள் போல இல்லாமல், எப்போதும் உறக்கத்தில் இருப்பதுபோல் இருக்கிறதாம்.
இதிலே, பத்து நாடிகள் , மேல் நோக்கியே இருக்கும்.பத்து நாடிகள் கீழ் நோக்கியே இருக்கும்.
மீதி நான்கு நாடிகள், பக்கத்துக்கு இரண்டாகப் பிரிந்து,பாம்புபோல் சுற்றி வளைத்துக் கிடக்கிறது
மொத்தம் இருபத்து நாடிகளில், பத்து நாடிகள் மிகவும் முக்கியமானது.
அந்த பத்திலேலேயும் மூன்று நாடிகள் அதிமுக்கியமானது.
இந்த மூன்று நாடிகளில்தான் உயிரின் ஜீவ ஆற்றல் புதைந்து கிடக்கிறது. நமது உயிரை, உடலுடன் இணைக்கிறது.
இந்த நாடிகளின், மூன்று வாயுக்களுக்கும் , இடகலை, பிங்கலை, சுழுமுனை என்று பெயர்கள்.
சந்திரன், சூரியன், அக்கினி என்றும் கூறுவதுண்டு.
இடது நாசியிலே இழைகிற மூச்சுதான் இடகலை
வலது நாடியிலே இழைகிற மூச்சு பிங்கலை.
சுழுமுனைஎன்று சொல்லப்படுவது, இரண்டு நாசியிலேயும் வந்துபோய், இயங்குகிறசுவாசம்.இடகலையும் , பிங்கலையும் ஏழரை நாளிகைக்கு ஒருமுறைமாறும்.வளர்பிறையிலே முதல் மூன்று நாட்கள், அதாவது, அமாவாசை கழித்து மறுநாளிலேயிருந்து மூன்றுநாட்கள், காலையிலே, எந்த நாசி , எப்படி இயங்கும்என்னும் கணக்கை கண்டுபிடித்துக் கூறியுள்ளார்கள்.நான்காம் நாள் காலையிலேஇருந்து, ஆறாம்நாள் காலைவரை இது மாறும்.அப்புறம் ஏழாம்நாள் காலையில்இருந்து, மீண்டும் முன்பு போலவே இயங்கும்.இப்படி இடது நாசியில், மூன்றுநாட்கள், காலையில் இடகலையும், வலது நாசியில் மூன்று நாட்கள் காலையில்பிங்கலையும் மாறி மாறி, ஒரு சட்டத்துக்குக் கட்டுப்பட்டுப்பட்டதுபோல்இயங்குகிறது. இப்படி வடகலை, பிங்கலை மாறுதல், ஏழரை நாளிகைக்கு ஒருமுறைமாறி, சரியாக நடந்து கொண்டிருந்தால், உடல் நல்ல ஆரோக்கியமாக இயங்கிக்கொண்டுள்ளது என்று அர்த்தம்.மூன்றாவதாக உள்ள மூச்சு எப்படி இயங்குகிறதுஎன்று புரிந்து கொள்ளும்படி கூறுவது மிகவும் சிக்கலாக இருப்பதினால் அதைவிட்டுவிடுவோம்.
காலையில் எழுந்ததும், மூச்சு எந்த நாடியில்ஓடுகிறது, என்பதை வைத்து, சில விஷயங்களைப் புரிந்துகொள்ளமுடியும்.உதாரணமாக இரவு முழுவதும் , இடகலை அல்லது பிங்கலையிலே மாறுதல்இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தால்,அந்த உடம்புக்கு, மூன்று வருடத்துக்கு மேல்உயிராற்றல் இல்லை என்று முடிவு செய்யலாம்.
இரவு முழுவதும் இடகலையும், பகல் முழுவதும் பிங்கலையும் மாற்றமில்லாமல் ஓடுமானால், ஆறு மாதம்தான் ஆயூள் என்று
கொள்ளவேண்டும்.
இரண்டுகண்களையும் சேர்ந்து அழுத்தினால், கண்ணீர் வரவேண்டும் . அப்படிவரவில்லையானால், அந்த உடல் பத்து நாட்களுக்கு மேல் உயிரற்றுப் போகுமாம்.
மூக்கு நுனி கண்ணுக்குத் தெரியவில்லை என்றால் மூன்று நாட்களில் மரணம்.
{பார்வையில்லாதவர்களுக்கும், கண்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது பொருந்தாது.}
சித்தர்கள்அடிக்கடி சோதித்துக்கொண்டு, அதற்கேற்றார்ப்போல், நாடியை மாற்றிக்கொள்ளும்திறன் படைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.நாம் எல்லோரும் இந்த நாடிபற்றிய விபரங்களைப் புரிந்து கொண்டு, நலமுடன் வாழவேண்டும் .ஆனால், நாடிஓட்டத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு, உங்கள் மூச்சை சோதித்துப் பார்த்து,தவறாக ஓடுகிறதோ என்று தலையைப் போட்டுக் குழப்பிக்கொள்ளவேண்டாம்.
மேலும்ஒரு முக்கிய விஷயம்...ஒரு காரியத்தைச் சாதிக்க, சிறந்த நாடி சூரியகலை,அதாவது பிங்கலை.சூரிய நாடி நடக்கும்போது, முக்கியமான அதிகாரிகளைச்சந்தித்துக், காரியமாகப் பேசுவதையோ, முக்கிய வியாபார விஷயங்களையோசெய்தால், நமது காரியம் வெற்றி¨டையும். அத்துடன் , நாம் சந்திக்கும்ஆளுக்கும் அதே சூரிய நாடி அப்போது ஓடிக்கொண்டிருந்தால், நூறு சதவீதம்வெற்றி நிச்சயம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
balakarthik wrote:மிகவும் அறிய தகவல் நன்றி நண்பா![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
V.Annasamy wrote:![]()
![]()
![]()
![]()
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- madhumathi91158புதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 22/09/2010
கார்த்திக் wrote:மூச்சு என்றால் என்ன?
மூச்சு நின்றுவிட்டால், உலகத்தில் இனி அவருக்கு இடமில்லை என்றுதானே அர்த்தம்.
மனித உடம்பிலே மூச்சு எப்படி இயங்குகிறது?
உள்ளே போய்விட்டு, வெளியே வரும் காற்று, மனித உடலை எப்படி இயக்குகிறது?
இதுஒரு தனி ஆராய்ச்சி.ஒரு கட்டத்தில் , உடலைவிட்டு, உயிர் பிரிகிறது.அப்படியென்றால், உயிரையும் , உடலையும் ஏதோ ஒன்று இணைத்துவைத்திருக்கிறது.அது என்னவாக இருக்கும்?.
அது ஒரு ரகசியமான உறக்கம் { Suspended animation vataleplay }
இது சம்பந்தமான ஆராய்ச்சியில் நிபுணர்களாக இருந்தவர்கள் யார் தெரியுமா?
நமது பழம் பெரும் சித்தர்கள்தான்.
அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்போமா.....
இதுவரை மனித உடலுக்குள்ளே இருக்கும் ரகசியங்கள , அவர்களைவிட யாரும் இவ்வளவு விபரமாகச் சொல்லியதில்லை.
மனித உடம்புக்குள்ளே 72,000 நாடி நரம்புகள் இருப்பதாக சித்தர்கள் கூறியுள்ளார்கள்.
இதிலே முக்கியமானது இருபத்துநாலுதான்.
இந்த இருபத்துநாலு நாடி நரம்புகளும், மற்ற நரம்புகள் போல இல்லாமல், எப்போதும் உறக்கத்தில் இருப்பதுபோல் இருக்கிறதாம்.
இதிலே, பத்து நாடிகள் , மேல் நோக்கியே இருக்கும்.பத்து நாடிகள் கீழ் நோக்கியே இருக்கும்.
மீதி நான்கு நாடிகள், பக்கத்துக்கு இரண்டாகப் பிரிந்து,பாம்புபோல் சுற்றி வளைத்துக் கிடக்கிறது
மொத்தம் இருபத்து நாடிகளில், பத்து நாடிகள் மிகவும் முக்கியமானது.
அந்த பத்திலேலேயும் மூன்று நாடிகள் அதிமுக்கியமானது.
இந்த மூன்று நாடிகளில்தான் உயிரின் ஜீவ ஆற்றல் புதைந்து கிடக்கிறது. நமது உயிரை, உடலுடன் இணைக்கிறது.
இந்த நாடிகளின், மூன்று வாயுக்களுக்கும் , இடகலை, பிங்கலை, சுழுமுனை என்று பெயர்கள்.
சந்திரன், சூரியன், அக்கினி என்றும் கூறுவதுண்டு.
இடது நாசியிலே இழைகிற மூச்சுதான் இடகலை
வலது நாடியிலே இழைகிற மூச்சு பிங்கலை.
சுழுமுனைஎன்று சொல்லப்படுவது, இரண்டு நாசியிலேயும் வந்துபோய், இயங்குகிறசுவாசம்.இடகலையும் , பிங்கலையும் ஏழரை நாளிகைக்கு ஒருமுறைமாறும்.வளர்பிறையிலே முதல் மூன்று நாட்கள், அதாவது, அமாவாசை கழித்து மறுநாளிலேயிருந்து மூன்றுநாட்கள், காலையிலே, எந்த நாசி , எப்படி இயங்கும்என்னும் கணக்கை கண்டுபிடித்துக் கூறியுள்ளார்கள்.நான்காம் நாள் காலையிலேஇருந்து, ஆறாம்நாள் காலைவரை இது மாறும்.அப்புறம் ஏழாம்நாள் காலையில்இருந்து, மீண்டும் முன்பு போலவே இயங்கும்.இப்படி இடது நாசியில், மூன்றுநாட்கள், காலையில் இடகலையும், வலது நாசியில் மூன்று நாட்கள் காலையில்பிங்கலையும் மாறி மாறி, ஒரு சட்டத்துக்குக் கட்டுப்பட்டுப்பட்டதுபோல்இயங்குகிறது. இப்படி வடகலை, பிங்கலை மாறுதல், ஏழரை நாளிகைக்கு ஒருமுறைமாறி, சரியாக நடந்து கொண்டிருந்தால், உடல் நல்ல ஆரோக்கியமாக இயங்கிக்கொண்டுள்ளது என்று அர்த்தம்.மூன்றாவதாக உள்ள மூச்சு எப்படி இயங்குகிறதுஎன்று புரிந்து கொள்ளும்படி கூறுவது மிகவும் சிக்கலாக இருப்பதினால் அதைவிட்டுவிடுவோம்.
காலையில் எழுந்ததும், மூச்சு எந்த நாடியில்ஓடுகிறது, என்பதை வைத்து, சில விஷயங்களைப் புரிந்துகொள்ளமுடியும்.உதாரணமாக இரவு முழுவதும் , இடகலை அல்லது பிங்கலையிலே மாறுதல்இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தால்,அந்த உடம்புக்கு, மூன்று வருடத்துக்கு மேல்உயிராற்றல் இல்லை என்று முடிவு செய்யலாம்.
இரவு முழுவதும் இடகலையும், பகல் முழுவதும் பிங்கலையும் மாற்றமில்லாமல் ஓடுமானால், ஆறு மாதம்தான் ஆயூள் என்று
கொள்ளவேண்டும்.
இரண்டுகண்களையும் சேர்ந்து அழுத்தினால், கண்ணீர் வரவேண்டும் . அப்படிவரவில்லையானால், அந்த உடல் பத்து நாட்களுக்கு மேல் உயிரற்றுப் போகுமாம்.
மூக்கு நுனி கண்ணுக்குத் தெரியவில்லை என்றால் மூன்று நாட்களில் மரணம்.
{பார்வையில்லாதவர்களுக்கும், கண்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது பொருந்தாது.}
சித்தர்கள்அடிக்கடி சோதித்துக்கொண்டு, அதற்கேற்றார்ப்போல், நாடியை மாற்றிக்கொள்ளும்திறன் படைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.நாம் எல்லோரும் இந்த நாடிபற்றிய விபரங்களைப் புரிந்து கொண்டு, நலமுடன் வாழவேண்டும் .ஆனால், நாடிஓட்டத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு, உங்கள் மூச்சை சோதித்துப் பார்த்து,தவறாக ஓடுகிறதோ என்று தலையைப் போட்டுக் குழப்பிக்கொள்ளவேண்டாம்.
மேலும்ஒரு முக்கிய விஷயம்...ஒரு காரியத்தைச் சாதிக்க, சிறந்த நாடி சூரியகலை,அதாவது பிங்கலை.சூரிய நாடி நடக்கும்போது, முக்கியமான அதிகாரிகளைச்சந்தித்துக், காரியமாகப் பேசுவதையோ, முக்கிய வியாபார விஷயங்களையோசெய்தால், நமது காரியம் வெற்றி¨டையும். அத்துடன் , நாம் சந்திக்கும்ஆளுக்கும் அதே சூரிய நாடி அப்போது ஓடிக்கொண்டிருந்தால், நூறு சதவீதம்வெற்றி நிச்சயம்.
- Sponsored content
Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|