Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுயம் மறந்தவள்
+4
Jiffriya
உமா
ஹாசிம்
செய்தாலி
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சுயம் மறந்தவள்
பருவம் எய்த பெண்ணவள்
வாகனங்கள் வந்துபோகும்
பேரூந்து நிலையத்தில்
அழுக்கு படிந்த
கிழிந்த சட்டைபாவாடையுடன்
வீதிக் கடைகளில்
கையேந்தி பிச்சைவாங்கி
எச்சி இலைகளில் சோறுண்டு
சுயம்மறந்து சுற்றிவருவாள்
கிழிந்த உடமைகள்வழியே
உடலைப்பார்த்தும் கேலிசெய்தும்
அவளைத் தாண்டிச் செல்பவார்கள்
கையேந்தி நடக்கையில்
அவள் மனிதப் பெண்
என்பதை மறந்து
விலகி ஓடுவார்கள்
ஆண்களும் பெண்களும்
பிரிதொரு நாள்
வீங்கிய வயருமாய்
சினிமா விளம்பரத்தாளில்
தலைசாய்த்து படுத்திருந்தாள்
இந்த பைத்தியத்தியும்
உடல் பசியெடுத்த
காம மிருகங்கள்
இரையாகிட்டாங்களே
கூடி நின்றவர்களில்
யாரோ பேசிக்கொண்டார்கள்
வாழ உதவாதவர்கள்
உபத்திரம் செய்வதாலோ
இன்னும் இறைவன்
மறைந்தே இருக்கிறான்
வாகனங்கள் வந்துபோகும்
பேரூந்து நிலையத்தில்
அழுக்கு படிந்த
கிழிந்த சட்டைபாவாடையுடன்
வீதிக் கடைகளில்
கையேந்தி பிச்சைவாங்கி
எச்சி இலைகளில் சோறுண்டு
சுயம்மறந்து சுற்றிவருவாள்
கிழிந்த உடமைகள்வழியே
உடலைப்பார்த்தும் கேலிசெய்தும்
அவளைத் தாண்டிச் செல்பவார்கள்
கையேந்தி நடக்கையில்
அவள் மனிதப் பெண்
என்பதை மறந்து
விலகி ஓடுவார்கள்
ஆண்களும் பெண்களும்
பிரிதொரு நாள்
வீங்கிய வயருமாய்
சினிமா விளம்பரத்தாளில்
தலைசாய்த்து படுத்திருந்தாள்
இந்த பைத்தியத்தியும்
உடல் பசியெடுத்த
காம மிருகங்கள்
இரையாகிட்டாங்களே
கூடி நின்றவர்களில்
யாரோ பேசிக்கொண்டார்கள்
வாழ உதவாதவர்கள்
உபத்திரம் செய்வதாலோ
இன்னும் இறைவன்
மறைந்தே இருக்கிறான்
செய்தாலி.
Last edited by கலைவேந்தன் on Thu Apr 28, 2011 6:35 am; edited 1 time in total (Reason for editing : சொந்தப்படைப்பை உரியவ்ருக்கே வழங்கிட..!)
Re: சுயம் மறந்தவள்
சுயம் மறந்தவள் அந்த பேதையில்லை
பிழைசெய்த அந்த ஆடவர்கள்
இது கற்பனையாக இருந்தாலும் இவ்வாறான சம்பவங்கள் நடக்கக்காண்கிறோம்
அருமையான படைப்பு வாழ்த்துகள்
பிழைசெய்த அந்த ஆடவர்கள்
இது கற்பனையாக இருந்தாலும் இவ்வாறான சம்பவங்கள் நடக்கக்காண்கிறோம்
அருமையான படைப்பு வாழ்த்துகள்
நேசமுடன் ஹாசிம்
Re: சுயம் மறந்தவள்
ஹாசிம் wrote:சுயம் மறந்தவள் அந்த பேதையில்லை
பிழைசெய்த அந்த ஆடவர்கள்
இது கற்பனையாக இருந்தாலும் இவ்வாறான சம்பவங்கள் நடக்கக்காண்கிறோம்
அருமையான படைப்பு வாழ்த்துகள்
இது கற்பனை இல்லை நண்பா
7 வருடங்களுக்குமும் சென்னை திருவான்மையூரின் நான் கண்ட காட்சி
மிக்க நன்றி நண்பா
Re: சுயம் மறந்தவள்
செய்தாலி wrote:ஹாசிம் wrote:சுயம் மறந்தவள் அந்த பேதையில்லை
பிழைசெய்த அந்த ஆடவர்கள்
இது கற்பனையாக இருந்தாலும் இவ்வாறான சம்பவங்கள் நடக்கக்காண்கிறோம்
அருமையான படைப்பு வாழ்த்துகள்
இது கற்பனை இல்லை நண்பா
7 வருடங்களுக்குமும் சென்னை திருவான்மையூரின் நான் கண்ட காட்சி
மிக்க நன்றி நண்பா
நேசமுடன் ஹாசிம்
Re: சுயம் மறந்தவள்
ஹாசிம் wrote:செய்தாலி wrote:ஹாசிம் wrote:சுயம் மறந்தவள் அந்த பேதையில்லை
பிழைசெய்த அந்த ஆடவர்கள்
இது கற்பனையாக இருந்தாலும் இவ்வாறான சம்பவங்கள் நடக்கக்காண்கிறோம்
அருமையான படைப்பு வாழ்த்துகள்
இது கற்பனை இல்லை நண்பா
7 வருடங்களுக்குமும் சென்னை திருவான்மையூரின் நான் கண்ட காட்சி
மிக்க நன்றி நண்பா
Re: சுயம் மறந்தவள்
இது போல் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது..அதனை அழகாக கவிதை வடிவில் சித்தரித்த உங்களுக்கு அன்பான நன்றிகள்..
Jiffriya- இளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
Re: சுயம் மறந்தவள்
Jiffriya wrote:இது போல் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது..அதனை அழகாக கவிதை வடிவில் சித்தரித்த உங்களுக்கு அன்பான நன்றிகள்.. :D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D
Re: சுயம் மறந்தவள்
செய்தாலி wrote:
பருவம் எய்த பெண்ணவள்
வாகனங்கள் வந்துப்போகும்
பேருந்து நிலையத்தில்
அழுக்குப் படிந்த
கிழிந்த சட்டைப்பாவாடையுடன்
வீதிக் கடைகளில்
கையேந்தி பிச்சைவாங்கி
எச்சி இலைகளில் சோறுண்டு
சுயம்மறந்து சுற்றிவருவாள்
கிழிந்த உடைவழியே
உடலைப்பார்த்தும் கேலிச்செய்தும்
அவளைத் தாண்டிச் செல்வார்கள்
கையேந்தி நடக்கையில்
அவள் மனிதப் பெண்
என்பதை மறந்து
விலகி ஓடுவார்கள்
ஆண்களும் பெண்களும்
பிரிதொரு நாள்
வீங்கிய வயிருமாய்
சினிமா விளம்பரத்தாளில்
தலைசாய்த்து படுத்திருந்தாள்
இந்த பைத்தியத்தையும்
உடல் பசியெடுத்த
காம மிருகங்கள்
இரையாக்கிட்டாங்களே
கூடி நின்றவர்களில்
யாரோ பேசிக்கொண்டார்கள்
வாழ உதவாதவர்கள்
உபத்திரம் செய்வதாலோ
இன்னும் இறைவன்
மறைந்தே இருக்கிறான்
மனிதநேய வரிகள்.....
சொந்தமில்லாத யாரோ ஒரு பெண் இப்படி நடுத்தெருவில் அல்லல்பட்டது கண்டு மனம் பொறுக்காது வரைந்த வரிகள் இங்கே அழகிய கவிதையாக மிளிர்கிறது செய்தாலி....
தெய்வம் மறைந்திருப்பது கூட நின்று கொல்லத்தானோ?
எங்கள் தெருவிலும் இதே போல் ஒரு பெண்...
திடிரென்று ஒரு நாள் வயிறு வீங்கிப்போய்....
மனநிலை சரியில்லாத பெண்ணைக்கூட
விட்டுவைக்காத காமாந்தகர்கள்.....
பின் குழந்தையோடு தலை சொறிந்துக்கொண்டு பிச்சை எடுத்துக்கொண்டு
அருமையான வரிகள் செய்தாலி..
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|