புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சந்திரனுக்கு இந்தியா விண்கலம் அனுப்புகிறது
Page 1 of 1 •
இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கிய சந்திராயன் விண்கலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து வருகிற 22-ந் தேதி காலை 6.20 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
Image
சந்திராயன் விண்கலம் 22-ந் தேதி
விண்ணில் செலுத்தப்படுகிறது
சென்னை அக்:12:
சந்திராயன் விண்கலம் பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலாவைப் பற்றி ஆராய்வதற்காக `சந்திராயன்-1' என்ற விண்கலத்தை இந்தியா அனுப்புகிறது.
பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சந்திராயன் விண்கலத்தை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள். இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.380 கோடி ஆகும்.
22-ந் தேதி ஏவப்படுகிறது.
சதீஷ் தவான் ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து வருகிற 22-ந் தேதி காலை 6.20 மணிக்கு, பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட் மூலம் சந்திராயன் விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதுகுறித்து சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் எம்.சி.தத்தன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சந்திராயன்-1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்த பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் இரவு-பகலாக மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் ஈடுபட்டு உள்ளனர். விண்கலத்தை 22-ந் தேதி காலை 6.20 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளோம். சந்திராயன்-1 விண்கலத்தின் எடை 1,380 கிலோ ஆகும்.
380 டன் எடை கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட், சந்திராயன்-1 விண்கலத்தை விண்வெளிக்கு சுமந்து செல்லும். இந்த ராக்கெட் 44 மீட்டர் உயரம் கொண்டது ஆகும்.
விண்கலம் வருகிற 18-ந் தேதி ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட்டில் பொருத்தப்படும்.
வானிலை காரணமாக, சந்திராயன் விண்கலத்தை விண்ணில் ஏவும் நேரத்தில் சிறிது மாற்றம் ஏற்படலாம். இதுதொடர்பாக வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் 22-ந் தேதி வரை தினசரி வானிலை தகவல்களை சேகரித்து வழங்கிக் கொண்டு இருப்பார்கள். சந்திராயன் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான `கவுன்டவுண்' எனப்படும் இறுதிக்கட்ட பணி 52 மணி நேரத்துக்கு முன்னதாக தொடங்கும்.
சந்திராயன் விண்கலத்தில் 11 அறிவியல் சாதனங்கள் (பே லோட்ஸ்) பொருத்தப்பட்டு உள்ளன. அவற்றில் 5 சாதனங்கள் முழுக்க முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை. மேலும், 6 கருவிகள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டவை. அவற்றில் 3 சாதனங்கள் ஐரோப்பிய விண்வெளி மையத்தைச் சேர்ந்தவை. ஒன்று பல்கேரியா நாட்டைச் சேர்ந்தது. 2 அமெரிக்காவுக்கு உரியவை.
சந்திராயன் விண்கலம் விண்ணில் ஏவப்படும் 22-ந் தேதி அன்று காலை ஸ்ரீஹரிகோட்டாவைச் சுற்றி 6 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மனிதர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அனைத்து நடவடிக்கைகளும் கம்ப்யூட்டர்கள், ரிமோட் கண்ட்ரோல் சாதனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.
Image
சந்திராயன் விண்கலம் 22-ந் தேதி
விண்ணில் செலுத்தப்படுகிறது
சென்னை அக்:12:
சந்திராயன் விண்கலம் பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலாவைப் பற்றி ஆராய்வதற்காக `சந்திராயன்-1' என்ற விண்கலத்தை இந்தியா அனுப்புகிறது.
பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சந்திராயன் விண்கலத்தை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள். இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.380 கோடி ஆகும்.
22-ந் தேதி ஏவப்படுகிறது.
சதீஷ் தவான் ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து வருகிற 22-ந் தேதி காலை 6.20 மணிக்கு, பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட் மூலம் சந்திராயன் விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதுகுறித்து சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் எம்.சி.தத்தன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சந்திராயன்-1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்த பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் இரவு-பகலாக மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் ஈடுபட்டு உள்ளனர். விண்கலத்தை 22-ந் தேதி காலை 6.20 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளோம். சந்திராயன்-1 விண்கலத்தின் எடை 1,380 கிலோ ஆகும்.
380 டன் எடை கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட், சந்திராயன்-1 விண்கலத்தை விண்வெளிக்கு சுமந்து செல்லும். இந்த ராக்கெட் 44 மீட்டர் உயரம் கொண்டது ஆகும்.
விண்கலம் வருகிற 18-ந் தேதி ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட்டில் பொருத்தப்படும்.
வானிலை காரணமாக, சந்திராயன் விண்கலத்தை விண்ணில் ஏவும் நேரத்தில் சிறிது மாற்றம் ஏற்படலாம். இதுதொடர்பாக வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் 22-ந் தேதி வரை தினசரி வானிலை தகவல்களை சேகரித்து வழங்கிக் கொண்டு இருப்பார்கள். சந்திராயன் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான `கவுன்டவுண்' எனப்படும் இறுதிக்கட்ட பணி 52 மணி நேரத்துக்கு முன்னதாக தொடங்கும்.
சந்திராயன் விண்கலத்தில் 11 அறிவியல் சாதனங்கள் (பே லோட்ஸ்) பொருத்தப்பட்டு உள்ளன. அவற்றில் 5 சாதனங்கள் முழுக்க முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை. மேலும், 6 கருவிகள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டவை. அவற்றில் 3 சாதனங்கள் ஐரோப்பிய விண்வெளி மையத்தைச் சேர்ந்தவை. ஒன்று பல்கேரியா நாட்டைச் சேர்ந்தது. 2 அமெரிக்காவுக்கு உரியவை.
சந்திராயன் விண்கலம் விண்ணில் ஏவப்படும் 22-ந் தேதி அன்று காலை ஸ்ரீஹரிகோட்டாவைச் சுற்றி 6 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மனிதர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அனைத்து நடவடிக்கைகளும் கம்ப்யூட்டர்கள், ரிமோட் கண்ட்ரோல் சாதனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.
தற்போது விண்கலத்தை ஒருங்கிணைக்கும் பணி முடிவடைந்துவிட்டது. விண்ணில் செலுத்துவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக, ஒவ்வொரு பாகமும் சம்பந்தப்பட்ட நிபுணர்களால் இருமுறை பரிசோதிக்கப்படும்.
ஏவிய 20 நிமிடத்தில் விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து பூமியின் நீள்வட்டப் பாதையில் சுற்றும். அதன் பின்னர் விண்கலத்தில் உள்ள என்ஜின்கள் தொடர்ந்து இயங்கி சந்திரனின் வெளிவட்டப் பாதையில் நவம்பர் 9-ந் தேதி முதல் சுற்றும்.
அப்போது விண்கலத்தில் உள்ள `மூன் இன்பேக்ட் பிரோப்' என்ற சாதனம் மட்டும் சந்திரனில் இறங்கும். இந்த சாதனம் சந்திரனில் உள்ள நீர் ஆதாரம், கனிமவளம் போன்றவை பற்றி ஆய்வு செய்து பூமிக்கு தகவல்களை அனுப்பும்.
இந்த தகவல்கள் பெங்களூர் அருகேயுள்ள பைலாலூர் கிராமத்தில் இஸ்ரோ அமைத்துள்ள நெட்வொர்க் மையத்தில் கிடைக்கும். இதற்காக சிறப்பு ஆண்டெனாக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து 2 ஆண்டுகள் இந்த சந்திராயன் விண்கலம் செயல்படும்.
சந்திராயன்-1 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு எம்.சி.தத்தன் கூறினார். பேட்டியின் போது இணை இயக்குனர் பிரசாத், சந்திராயன் திட்ட பாதுகாப்பு இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.
ஏவிய 20 நிமிடத்தில் விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து பூமியின் நீள்வட்டப் பாதையில் சுற்றும். அதன் பின்னர் விண்கலத்தில் உள்ள என்ஜின்கள் தொடர்ந்து இயங்கி சந்திரனின் வெளிவட்டப் பாதையில் நவம்பர் 9-ந் தேதி முதல் சுற்றும்.
அப்போது விண்கலத்தில் உள்ள `மூன் இன்பேக்ட் பிரோப்' என்ற சாதனம் மட்டும் சந்திரனில் இறங்கும். இந்த சாதனம் சந்திரனில் உள்ள நீர் ஆதாரம், கனிமவளம் போன்றவை பற்றி ஆய்வு செய்து பூமிக்கு தகவல்களை அனுப்பும்.
இந்த தகவல்கள் பெங்களூர் அருகேயுள்ள பைலாலூர் கிராமத்தில் இஸ்ரோ அமைத்துள்ள நெட்வொர்க் மையத்தில் கிடைக்கும். இதற்காக சிறப்பு ஆண்டெனாக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து 2 ஆண்டுகள் இந்த சந்திராயன் விண்கலம் செயல்படும்.
சந்திராயன்-1 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு எம்.சி.தத்தன் கூறினார். பேட்டியின் போது இணை இயக்குனர் பிரசாத், சந்திராயன் திட்ட பாதுகாப்பு இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.
Similar topics
» நவ.5-ல் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புகிறது இந்தியா
» 18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது மைக்ரோசாப்ட்: ஐ.டி துறைக்கு எதிர்காலம் உள்ளதா?
» 18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது மைக்ரோசாப்ட்: ஐ.டி துறைக்கு எதிர்காலம் உள்ளதா?
» சதீஷ்தவானிலிருந்து சந்திரனுக்கு...
» எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை
» 18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது மைக்ரோசாப்ட்: ஐ.டி துறைக்கு எதிர்காலம் உள்ளதா?
» 18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது மைக்ரோசாப்ட்: ஐ.டி துறைக்கு எதிர்காலம் உள்ளதா?
» சதீஷ்தவானிலிருந்து சந்திரனுக்கு...
» எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|