ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுமொழி - பதில் கவிதையோ

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

புதுமொழி - பதில் கவிதையோ  - Page 2 Empty புதுமொழி - பதில் கவிதையோ

Post by nilaaa Sat Sep 25, 2010 4:59 pm

First topic message reminder :


அன்பே!

இணையத்திலே உனை இனிய சந்திப்பு!
இதயத்தை நின்னிடம் பறி கொடுப்பு!

எனை நீ காதலிப்பது எனக்கும்
உனை நான் காதலிப்பது உனக்கும்
உள்ளே தெரிந்திருப்பினும்
இன்னும் இது இரகசியம்!

இல்லையில்லை! இரகசியம்
இருவருக்கிடைப்பட்டது! ஆகவே
இது இரகசியமுமன்று!

உனக்கு நானும் எனக்கு நீயும்
உதிராத புதுமொழி!

என்னைச் சந்திக்கவேண்றே நீ இணையம் நாடுவதும்
உன்மடல்களுக்காக தனிமுகவரி நான்
அமைத்ததுவும்
என்ன தான் காரணமோ!!

ஒருதலைக்காதல் என்று
ஒருதலையாய் கூற
ஒப்பவில்லை மனம்!

இருதலைக்காதல் என்று எளிதாய்க்கூற
எனக்குள்ளிருக்கும் ஏதோவொன்று தடுக்கிறது!

எப்போது உன்னுதடு திறந்து
தப்பாது கொண்டிருக்கும்
சிப்பிக்குள் முத்தாம்- காதலை
செப்புவாயோ! ..காத்திருக்கிறேன்!

======================================
லண்டன் நிலா
nilaaa
nilaaa
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Back to top Go down


புதுமொழி - பதில் கவிதையோ  - Page 2 Empty Re: புதுமொழி - பதில் கவிதையோ

Post by nilaaa Sat Sep 25, 2010 9:49 pm

இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்!
=================================
இதயம் இன்னமும் துடிக்கிறது?
ஏன் தெரியுமா?
இப்படியுன்னால் இரணப்பட

இமைகள் இன்னும் ஏன் துடிக்கிறது?
ஏங்கும் உன்விழிகளுக்கு அச்சுறுத்தவோ!

நீ நினைக்கும் போது மட்டும் என்னால்
உன்னை நேசிக்க முடியாது! – ஏனெனில்
என்னுள் ஓடுவதும் இரத்தம் தான்!

உன்னனைக் கோபிக்கவே பயப்படுகிறேன்!
என்கோபம் உன்னைத் தகித்து விடுவோமென!
எனைவிட்டு நீ விலகியே இரு!

எனை அணுகுவதும் விலகுவதும் கொடுமை!
இனியும் இவ்விதயத்துக்கு இல்லை வலு!

நானுன்னைச் சந்தித்தது நினைக்காமல் நடந்தது!
நீயென்னைப் பிரிந்திரு நினைத்தாவது!

காதல் வாழ்க்கையில் வாசந்தரும் சோலையல்ல!
சோகம் தரும் மனப்பிரமை!, ரோகிகள் நாம்!

கவிதைக்கும் கதைக்கும் கருதரும் விருட்சம் அது!
வனிதைக்கும் வாலிபனுக்கும் வாதைதரும் விடம் அது!

நீயும் எடு எழுதுகோல்! ஏதாவது கிறுக்கு!
இருக்கிறார்கள் இன்னமும் பித்தர்கள்!

எதிர்காலம் கண்ணை மறைக்க அநுதாபத்துடன்
இனிக்க இனிக்க சுவைப்பார்கள்!

இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்!
=========================================

நிலா - லண்டன்

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

இப்படியும் ஒரு கவிதை போட்டேனே அதை நீங்கள் கவனிக்கவே இல்லையா? அல்லது அது கவிதையே இல்லையா? சூர்யா, வாசன், கார்த்திக் புன்னகை
nilaaa
nilaaa
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Back to top Go down

புதுமொழி - பதில் கவிதையோ  - Page 2 Empty Re: புதுமொழி - பதில் கவிதையோ

Post by nilaaa Sat Sep 25, 2010 9:49 pm

இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்!
=================================
இதயம் இன்னமும் துடிக்கிறது?
ஏன் தெரியுமா?
இப்படியுன்னால் இரணப்பட

இமைகள் இன்னும் ஏன் துடிக்கிறது?
ஏங்கும் உன்விழிகளுக்கு அச்சுறுத்தவோ!

நீ நினைக்கும் போது மட்டும் என்னால்
உன்னை நேசிக்க முடியாது! – ஏனெனில்
என்னுள் ஓடுவதும் இரத்தம் தான்!

உன்னனைக் கோபிக்கவே பயப்படுகிறேன்!
என்கோபம் உன்னைத் தகித்து விடுவோமென!
எனைவிட்டு நீ விலகியே இரு!

எனை அணுகுவதும் விலகுவதும் கொடுமை!
இனியும் இவ்விதயத்துக்கு இல்லை வலு!

நானுன்னைச் சந்தித்தது நினைக்காமல் நடந்தது!
நீயென்னைப் பிரிந்திரு நினைத்தாவது!

காதல் வாழ்க்கையில் வாசந்தரும் சோலையல்ல!
சோகம் தரும் மனப்பிரமை!, ரோகிகள் நாம்!

கவிதைக்கும் கதைக்கும் கருதரும் விருட்சம் அது!
வனிதைக்கும் வாலிபனுக்கும் வாதைதரும் விடம் அது!

நீயும் எடு எழுதுகோல்! ஏதாவது கிறுக்கு!
இருக்கிறார்கள் இன்னமும் பித்தர்கள்!

எதிர்காலம் கண்ணை மறைக்க அநுதாபத்துடன்
இனிக்க இனிக்க சுவைப்பார்கள்!

இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்!
=========================================

நிலா - லண்டன்

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

இப்படியும் ஒரு கவிதை போட்டேனே அதை நீங்கள் கவனிக்கவே இல்லையா? அல்லது அது கவிதையே இல்லையா? சூர்யா, வாசன், கார்த்திக் புன்னகை
nilaaa
nilaaa
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Back to top Go down

புதுமொழி - பதில் கவிதையோ  - Page 2 Empty Re: புதுமொழி - பதில் கவிதையோ

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Sep 25, 2010 9:57 pm


" நீயும் எடு எழுதுகோல்! ஏதாவது கிறுக்கு!
இருக்கிறார்கள் இன்னமும் பித்தர்கள்!

எதிர்காலம் கண்ணை மறைக்க அநுதாபத்துடன்
இனிக்க இனிக்க சுவைப்பார்கள்!
இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்!"

உண்மை தான் அக்கா.... புதுமொழி - பதில் கவிதையோ  - Page 2 154550 புதுமொழி - பதில் கவிதையோ  - Page 2 154550 புதுமொழி - பதில் கவிதையோ  - Page 2 154550
அன்பை சுவைக்க..
அறிவை சுவைக்க..
இனியும் பிறப்பார்கள்
பைத்தியங்கள்!


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

புதுமொழி - பதில் கவிதையோ  - Page 2 Friendshipcomment54புதுமொழி - பதில் கவிதையோ  - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

புதுமொழி - பதில் கவிதையோ  - Page 2 Empty Re: புதுமொழி - பதில் கவிதையோ

Post by nilaaa Sat Sep 25, 2010 10:11 pm

ஹா ஹா ஹா மீண்டும் ஒரு சத்திரசிகிச்சை புன்னகை சூர்யா நன்றி.
nilaaa
nilaaa
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Back to top Go down

புதுமொழி - பதில் கவிதையோ  - Page 2 Empty Re: புதுமொழி - பதில் கவிதையோ

Post by srinihasan Sun Sep 26, 2010 11:30 am

nilaaa wrote:இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்!
=================================

எனை அணுகுவதும் விலகுவதும் கொடுமை!
இனியும் இவ்விதயத்துக்கு இல்லை வலு!


இப்படியும் ஒரு கவிதை போட்டேனே அதை நீங்கள் கவனிக்கவே இல்லையா? அல்லது அது கவிதையே இல்லையா? சூர்யா, வாசன், கார்த்திக் புன்னகை

கவனிக்கவில்லை என்பதுதான் உண்மை...

இப்ப பார்த்துவிட்டோம் கவனிச்சு விடுகின்றோம்....


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

புதுமொழி - பதில் கவிதையோ  - Page 2 Empty Re: புதுமொழி - பதில் கவிதையோ

Post by Aathira Sun Sep 26, 2010 11:38 am

[quote="nilaaa"]

காதல் வாழ்க்கையில் வாசந்தரும் சோலையல்ல!
சோகம் தரும் மனப்பிரமை!, ரோகிகள் நாம்!

கவிதைக்கும் கதைக்கும் கருதரும் விருட்சம் அது!
வனிதைக்கும் வாலிபனுக்கும் வாதைதரும் விடம் அது!

அருமையான வரிகள்... அசத்துங்கள் நிலா..


-


புதுமொழி - பதில் கவிதையோ  - Page 2 Aபுதுமொழி - பதில் கவிதையோ  - Page 2 Aபுதுமொழி - பதில் கவிதையோ  - Page 2 Tபுதுமொழி - பதில் கவிதையோ  - Page 2 Hபுதுமொழி - பதில் கவிதையோ  - Page 2 Iபுதுமொழி - பதில் கவிதையோ  - Page 2 Rபுதுமொழி - பதில் கவிதையோ  - Page 2 Aபுதுமொழி - பதில் கவிதையோ  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

புதுமொழி - பதில் கவிதையோ  - Page 2 Empty Re: புதுமொழி - பதில் கவிதையோ

Post by balakarthik Sun Sep 26, 2010 11:56 am

nilaaa wrote:காதல் வாழ்க்கையில் வாசந்தரும் சோலையல்ல!
சோகம் தரும் மனப்பிரமை!, ரோகிகள் நாம்!

அருமை அக்கா இபொழுதுதான் பார்த்தேன் அருமையான வரிகள் அதுசரி இந்த வரிகளில் மனபிரம்மை வந்தால் அனைத்தையும் மறந்துவிடுவார்களே அப்புறம் எப்படி சோகம் வரும் அல்லது இது மற்றவரின் சோகமோ புரியவில்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் புதுமொழி - பதில் கவிதையோ  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதுமொழி - பதில் கவிதையோ  - Page 2 Empty Re: புதுமொழி - பதில் கவிதையோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum