புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
25 Posts - 38%
heezulia
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
2 Posts - 3%
prajai
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
8 Posts - 2%
prajai
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுமொழி - பதில் கவிதையோ


   
   

Page 1 of 2 1, 2  Next

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sat Sep 25, 2010 4:59 pm


அன்பே!

இணையத்திலே உனை இனிய சந்திப்பு!
இதயத்தை நின்னிடம் பறி கொடுப்பு!

எனை நீ காதலிப்பது எனக்கும்
உனை நான் காதலிப்பது உனக்கும்
உள்ளே தெரிந்திருப்பினும்
இன்னும் இது இரகசியம்!

இல்லையில்லை! இரகசியம்
இருவருக்கிடைப்பட்டது! ஆகவே
இது இரகசியமுமன்று!

உனக்கு நானும் எனக்கு நீயும்
உதிராத புதுமொழி!

என்னைச் சந்திக்கவேண்றே நீ இணையம் நாடுவதும்
உன்மடல்களுக்காக தனிமுகவரி நான்
அமைத்ததுவும்
என்ன தான் காரணமோ!!

ஒருதலைக்காதல் என்று
ஒருதலையாய் கூற
ஒப்பவில்லை மனம்!

இருதலைக்காதல் என்று எளிதாய்க்கூற
எனக்குள்ளிருக்கும் ஏதோவொன்று தடுக்கிறது!

எப்போது உன்னுதடு திறந்து
தப்பாது கொண்டிருக்கும்
சிப்பிக்குள் முத்தாம்- காதலை
செப்புவாயோ! ..காத்திருக்கிறேன்!

======================================
லண்டன் நிலா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 5:02 pm

எல்லாம் முகம் பார்க்கும் வரைதான் பார்த்தவுடன் டுமில் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் புதுமொழி - பதில் கவிதையோ  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 25, 2010 5:10 pm

/// இல்லையில்லை! இரகசியம்
இருவருக்கிடைப்பட்டது! ஆகவே
இது இரகசியமுமன்று!//

உங்க ரெண்டு பேருக்கு மட்டும் தெரிந்தது எப்படி இரகசியம் இல்லாமல் போகும்?

திருவாய் மலர்ந்து ஒரு வார்த்தை சொல்ல வேண்டுபவர் சொல்லட்டும்.. சொல்ல வேண்டுபவரிடம்....

எல்லாம் இனிதாய் தொடரட்டும்.... வாழ்கை இனிக்கட்டும்...

தங்களின் கவிதை போல் பலபேரின் மனமும் இப்படித்தான்...

வாழ்த்துகள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பாடகன் அன்பு மலர்






இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 5:12 pm

srinihasan wrote:/// இல்லையில்லை! இரகசியம்
இருவருக்கிடைப்பட்டது! ஆகவே
இது இரகசியமுமன்று!//

உங்க ரெண்டு பேருக்கு மட்டும் தெரிந்தது எப்படி இரகசியம் இல்லாமல் போகும்?

ரகசியம் என்பதே ஒருவருக்குமட்டும் தெரிந்ததாகும் நண்பா அது மற்றவருக்கும் தெரிந்தால் அது எப்படி ரகசியம் ஆகும் அவர்கள் கூற்று சரிதானே



ஈகரை தமிழ் களஞ்சியம் புதுமொழி - பதில் கவிதையோ  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 25, 2010 5:15 pm

balakarthik wrote:
srinihasan wrote:/// இல்லையில்லை! இரகசியம்
இருவருக்கிடைப்பட்டது! ஆகவே
இது இரகசியமுமன்று!//

உங்க ரெண்டு பேருக்கு மட்டும் தெரிந்தது எப்படி இரகசியம் இல்லாமல் போகும்?

ரகசியம் என்பதே ஒருவருக்குமட்டும் தெரிந்ததாகும் நண்பா அது மற்றவருக்கும் தெரிந்தால் அது எப்படி ரகசியம் ஆகும் அவர்கள் கூற்று சரிதானே

இத இப்பதான் நம்மிடம் சொன்னார்கள் .. வெளியில் சொல்லாத வரையில் அது ரகசியம் தானே... அதுவும் இல்லாமல்.. இது யாருக்காக எழுதியது என்பது தெரியாதவரை அதுவும் நமக்கு ரகசியமான ஒன்றுதானே நண்பா.....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 5:18 pm

srinihasan wrote:
balakarthik wrote:
srinihasan wrote:/// இல்லையில்லை! இரகசியம்
இருவருக்கிடைப்பட்டது! ஆகவே
இது இரகசியமுமன்று!//

உங்க ரெண்டு பேருக்கு மட்டும் தெரிந்தது எப்படி இரகசியம் இல்லாமல் போகும்?

ரகசியம் என்பதே ஒருவருக்குமட்டும் தெரிந்ததாகும் நண்பா அது மற்றவருக்கும் தெரிந்தால் அது எப்படி ரகசியம் ஆகும் அவர்கள் கூற்று சரிதானே

இத இப்பதான் நம்மிடம் சொன்னார்கள் .. வெளியில் சொல்லாத வரையில் அது ரகசியம் தானே... அதுவும் இல்லாமல்.. இது யாருக்காக எழுதியது என்பது தெரியாதவரை அதுவும் நமக்கு ரகசியமான ஒன்றுதானே நண்பா.....

இப்போ என்னதான் சொல்லுரிங்க இது ரகசியமுனா இல்ல ரகசியம் இல்லேனா



ஈகரை தமிழ் களஞ்சியம் புதுமொழி - பதில் கவிதையோ  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 25, 2010 5:26 pm

balakarthik wrote:
srinihasan wrote:
balakarthik wrote:

ரகசியம் என்பதே ஒருவருக்குமட்டும் தெரிந்ததாகும் நண்பா அது மற்றவருக்கும் தெரிந்தால் அது எப்படி ரகசியம் ஆகும் அவர்கள் கூற்று சரிதானே

இத இப்பதான் நம்மிடம் சொன்னார்கள் .. வெளியில் சொல்லாத வரையில் அது ரகசியம் தானே... அதுவும் இல்லாமல்.. இது யாருக்காக எழுதியது என்பது தெரியாதவரை அதுவும் நமக்கு ரகசியமான ஒன்றுதானே நண்பா.....

இப்போ என்னதான் சொல்லுரிங்க இது ரகசியமுனா இல்ல ரகசியம் இல்லேனா

நான் சொல்ல என்ன இருக்கு...... நிலாவையே கேட்போம்? என்ன பதிலென்று...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 5:28 pm

srinihasan wrote:
balakarthik wrote:
srinihasan wrote:

இத இப்பதான் நம்மிடம் சொன்னார்கள் .. வெளியில் சொல்லாத வரையில் அது ரகசியம் தானே... அதுவும் இல்லாமல்.. இது யாருக்காக எழுதியது என்பது தெரியாதவரை அதுவும் நமக்கு ரகசியமான ஒன்றுதானே நண்பா.....

இப்போ என்னதான் சொல்லுரிங்க இது ரகசியமுனா இல்ல ரகசியம் இல்லேனா

நான் சொல்ல என்ன இருக்கு...... நிலாவையே கேட்போம்? என்ன பதிலென்று...

நல்லா தோசைய திருப்பிபோடுற நண்பா சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் புதுமொழி - பதில் கவிதையோ  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sat Sep 25, 2010 9:22 pm

ஹ ஹ ஹா

வாசன், கார்த்திக் இருவரும் சத்திர சிகிச்சை செய்து முடித்து விட்டீர்களா?

இரகசியமாயின் இருவர் பரிமாறிக் கொள்வார்கள் அல்லவா?

இது பரிமாறப் படும் வரை புதுமொழி தானே?

புரிஞ்சுதா வாசன், கார்த்திக்?

நட்புடன் நிலா

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Sep 25, 2010 9:37 pm


" இணையதள காதல்
இணையட்டும் விரைவில்..
புது மொழி பேசி...
பூக்கட்டும்..கவிதை
முத்து..." புதுமொழி - பதில் கவிதையோ  154550 புதுமொழி - பதில் கவிதையோ  154550 புதுமொழி - பதில் கவிதையோ  154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

புதுமொழி - பதில் கவிதையோ  Friendshipcomment54புதுமொழி - பதில் கவிதையோ  00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக