புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_m10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10 
92 Posts - 61%
heezulia
நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_m10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_m10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_m10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_m10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10 
1 Post - 1%
viyasan
நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_m10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10 
1 Post - 1%
eraeravi
நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_m10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_m10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10 
284 Posts - 45%
heezulia
நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_m10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_m10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_m10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_m10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10 
19 Posts - 3%
prajai
நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_m10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_m10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_m10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_m10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_m10நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்....


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Sep 25, 2010 3:22 pm

நான்முப்பது நாளில் செத்துப்போய்விடுவேன் என்று டாக்டர் சொல்லிவிட்டார்.

அதிர்ச்சியாய் இருந்த அந்த செய்தியில் உறைந்து போனேன். துக்கம் தொண்டையை அடைத்த்து, மீண்டும இந்த உலகை பார்க்கவே முடியாதா? . என் குழந்தைகளை, என் சொந்தங்களை விட்டுப் போய்விடுவேனோ? என்ற பயம் ஆட்டிப் படைத்தது.

விடுபடவே முடியாத துக்கம் நீண்டு கொண்டே சென்றது. கண்ணீர் விட்டு அழுதேன். காட்சிகள் வெறுமையாய் இருந்த்து. எதைப்பார்த்தாலும் இனி மறுபடியும் இதைப்பார்க்க முடியுமா என்ற ஏக்கம் கனன்று கொண்டே இருந்தது.

அப்படி எனக்கு என்ன வயதாகிவிட்டது. இப்போது தான் என்மகனின் குழந்தை பள்ளிக்கு செல்கிறான். மகளின் பெண் பூபெய்தி 10 நாட்கள் தான் ஆகிறது. இவர்களுக்கெல்லாம் ஒரு கல்யாணம் முடியும் வரையாவது இருக்கலாம் என்றால் இந்த பாழாய்ப்போன வியாதி வந்து எல்லாம் கெட்டது. ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்நாள் பற்றி என்ன நினைப்பான்? வயதாகி முடியாமல் தளர்ந்து போனபின்பே இறப்பு வரும் என்று தானே நிணைக்க முடியும். ஆனால் இப்போதெல்லாம் பெரிய பெரிய மருத்துவமனைகள் கட்டி, வாயில் நுழையாத ஒரு பெயரைச் சொல்லி நாளைக்கு செத்து விடுவாய் என்று என்னமோ நாளைக்கு பஸ் பிடித்து ஊருக்கு போய்விடு என்பது போல சொல்லி விடுகிறார்கள்.

என் வாழ்க்கை இப்படி ஒரு சின்ன வட்டத்திலேயே முடிந்து விடுமா?. எந்த ஊரையும் முழுதாக்க்கூட பார்க்க முடியவில்லையே. டில்லியில் தாஜ்மஹால் அற்புதமாய் இருக்கிறதாம். என்னால் சென்னையைக்கூட சுற்றிப்பார்க்க முடியவில்லை.

கடவுளே எனக்கு கடலைபருப்பி என்றால் கொள்ளை பிரியம். அதையாவது அடிக்கடி சாப்பிடலாமா என்னவோ தெரியவில்லை.

ஐயோ ரோட்டில் போகும் இந்த நாய்கூட என்னை பரிதாபமாக பார்க்கிறதே. என்ன கொடுமை எனைப்படைத்த இறைவனே இன்னும் கொஞ்சநாள் என்னை விட்டு வைக்கமாட்டாயா?. இந்த காசி, ராமேஸ்வரம் என்றெல்லாம் சொல்கிறார்களே. அதையெல்லாம் பார்க்கும் வரையாவது என்னை உயிரோடு விட்டு வைத்திருப்பாயா?.

மனிதனுக்கு ஆசைகள் அதிகம் தான். எனக்கு பெரிய ஆசைகள் எல்லாம் ஏதுமில்லையே? மனம் துக்கப்பட்டு துக்கப்பட்டு வெம்பிப் போயிருக்கிறது. யாரையும் பார்க்காமல் ஒதுங்கி இருக்க ஆசைப்படுகிறது.

கடந்த பத்து நாட்களாய் உள்ளேயே புளுங்கிக்கொண்டிருந்த என்னை கட்டாயப்படுத்தி வெளியே சென்று காலர நடந்துவிட்டு வரும்படி என் மகன் அனுப்பினான்.

ஒரே இடத்தில் புலம்பி கொண்டிருப்பதை விட வீதியில் கொஞ்சம் போய் வேடிக்கை பாருங்கள் அப்பா மனம் இலேசாகும் என்று என் மகளும் சொன்னபிறகு தனியே வெளியே வந்தேன்.


சில்லென்று மழைக்காற்று அடித்துக் கொண்டிருந்த்து. மாலை நேரம் வீதிகளில் போவோர் வருவோர் எல்லாம் வேடிக்கை பார்த்தபடி நடக்க நடக்க இறப்பு குறித்தான பயம் மறந்து போனது.

ஒரு பைத்தியக்காரன் வழியில் கிடந்த பேப்பரை பொறுக்கிய படியும் அதை தூக்கி எறிந்தும் யாரையோ திட்டினான். பின்னர் சிரித்தான். அன்று ஏனோ அவன் என்னைக் கவர்ந்தான். அவனையே கவனித்தபடி சாலை ஓரபெஞ்சில் அமர்ந்து கொண்டேன்.

குதித்து குதித்து சிரித்தபடி ஓடினான். பின்னாலேயே ஒடிவந்தான். எதையோ கீழே இருந்து எடுப்பது தூக்கி எறிவது, யாரையோ பார்த்து சிரிப்பது என கொண்டாட்டமாய் இருந்த்து அவன் வாழ்க்கை.

அப்போது தான் அந்த விபரீதம் நடந்தது. எங்கிருந்தோ வந்த ஒரு பைக், குறுக்கே ஓடிவந்த அந்த பைத்தியத்தின் மீது மோதி துக்கி எறிந்தது. பைக்கில் வந்தவன் கீழே விழுந்தான். கூட்டம் கூடிவிட பைக்கை தூக்கி அவனை எழுப்பி விட்டனர். மெதுவாக எழுந்தவன் கொஞ்ச தூரத்தில் விழுந்து கிடந்த பைத்தியத்தை நோக்கி கத்தத் தொடங்கினான். “சாவு கிராக்கி, எங்கேயோ போய் பஸ்ல கார்ல விழாம என் பைக்தான் கிடைச்சுதா பொறம்போக்கு”, என்று வசைபாட என்கவனம் பைத்தியத்தின் மீது சென்றது.

அதுவரை அமைதியாக படுத்திருந்த பைத்தியம் மெதுவாக எழுந்து பைக்கையும், பைக்காரனையும் பார்த்த்து. மெதுவாக சிரித்தது. பின் வாய்விட்டு வேகமாக சிரித்தபடி கீழே கிடந்த பேப்பரை தூக்கி போட்டபடி குதித்து ஓட ஆரம்பித்தது.

ஒரு கணம் அதிர்ந்தேன். மரணத்தை எதிர்நோக்கிய சிரிப்பு. அகங்கராமாய் ஒரு பார்வை. திடீரென உலகம் சுழன்றது போல இருந்த்து எனக்கு. முன்பிருந்த உலகம் இப்போது அப்படியே மாறிவிட்டதோ என்று தோன்றியது.

மரணத்தை மேலே பட்ட குப்பையை தட்டுவது போல தட்டிவிடும் தைரியம். இறப்பு, இருப்பு என்பது பற்றின நிணைவு அகற்றி தைரியம். இருக்கும் இடத்தில் மட்டுமே இருக்கும் தைரியம். என்ன விந்தை இது. எனக்கு முன் போவோர் வருவோரெல்லாம் சிநேகமாய் பார்க்கிறேன். ஒருவரிடமும் எனக்கு போட்டியில்லை. இனி போட்டிபோட்டு அடையும் உச்சநிலை எனக்கு என்ன இருக்கிறது.

பஸ்ஸில் என்னைத்தள்ளி ஏறமுயன்றவனுக்கு ஒதுங்கி வழிவிட்டேன். சில்லறை இல்லையா என்று திட்டிய கண்டக்டரை சிநேகமாக பார்க்கமுடிந்த்து. எந்த வரிசையிலும் பொறுமையாக நிற்க முடிந்த்து. இந்த காத்திருத்தல் ஒவ்வொன்றையும் அனுபவித்தேன். என் குழந்தை, என் பேரன் என்றில்லாமல் எல்லோரிடமும் அன்பு பாரட்டும் மனம் வந்த்து.

முடிவாகிவிட்டது. இனி புலம்பினாலும் புலம்பாவிட்டாலும் அதுதான் எனும்போது எதுவும் எனதில்லை, எதையும் தூக்கி செல்ல வேண்டியதில்லை எனும் போது இனி நான் எதை காக்க போரட வேண்டும்?. மனதில் ஒரு நிரந்தர அமைதி தோன்றியது.

உலகின் மிக அதிசயமான விஷயம் எது? என்று எமதர்மன் கேட்க, தருமர் சொன்னாராம், “நம் கண் முன்னேயே அனைவரும் இறந்தாலும் தான் மட்டும் நீண்டகாலம் உயிரோடு இருப்பது போல மனிதன் நிணைக்கும் நிலைதான் அதிசயம் என்றாராம்.

அந்த அதிசய நிலை எனக்கு இனி இல்லை.

ஒரு நண்பரை சந்திப்பதைப்போல என் மரணத்தை சந்திக்க, வரிசையில் என் முறைக்காக காத்திருக்கிறேன்.

எல்லோருக்கும் இறப்பின் தேதியை அறிவித்து விட்டால் உலகம் அமைதியாகிவிடுமோ?
நன்றி . ...GeeVee

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 25, 2010 3:30 pm

உலகின் மிக அதிசயமான விஷயம் எது? என்று எமதர்மன் கேட்க, தருமர் சொன்னாராம், “நம் கண் முன்னேயே அனைவரும் இறந்தாலும் தான் மட்டும் நீண்டகாலம் உயிரோடு இருப்பது போல மனிதன் நிணைக்கும் நிலைதான் அதிசயம் என்றாராம்.

அருமை !!!!!!!!

மிகவும் அருமையான கட்டுரை ....
இறப்பு என்றாலே ஒருவித பயம் அனைவருக்குமே ஏற்படுகிறது... அந்த இறப்பினை அறிந்தாலும் ஒரு விதத்தில் நல்லது தான் என்று தெளிவாக விளக்கியுள்ளது இக்கட்டுரை...

ஆனால், அது கடினம் தான்...தள்ளாடிய வயதிலே அவருக்கு இவ்ளோ
துன்பம் என்றால், இதனை அனைவராலுமே ஏற்று கொள்ள முடியாது தான்...

பகிர்வுக்கு நன்றி!!!!!

மகிழ்ச்சி அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 25, 2010 4:28 pm

படித்து முடித்ததும் என்னுள்ளும் ஏதோ ஒரு அமைதியை உணர முடிகிறது! இந்ட்த மனப்பக்குவதை அனைவரும் பெற்றுவிட்டால் இந்த உலகமே சொர்க்கலோகமாக மாறிவிடுமே!

///எல்லோருக்கும் இறப்பின் தேதியை அறிவித்து விட்டால் உலகம் அமைதியாகிவிடுமோ?///

நிச்சயம் அமையாக இருக்காது! இறப்பின் தேதி இதுதானே என்று மனிதன் செய்யாத தவறுகளே இல்லை என்ற நிலைதான் உருவாகும்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Sep 25, 2010 4:33 pm

அருமையான கட்டுரை அருண். இந்த மனபக்குவம், எல்லாருக்கும் வந்தா நல்லா இருக்கும். எல்லாரும் எல்லாரிடத்தும் அன்பு பாராட்டுவார்கள் இல்லையா?




நான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Uநான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Dநான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Aநான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Yநான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Aநான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Sநான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Uநான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Dநான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... Hநான் இறக்கப்போகிறேன் எனும் பயம்.... A
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 25, 2010 4:35 pm

சிவா wrote:படித்து முடித்ததும் என்னுள்ளும் ஏதோ ஒரு அமைதியை உணர முடிகிறது! இந்ட்த மனப்பக்குவதை அனைவரும் பெற்றுவிட்டால் இந்த உலகமே சொர்க்கலோகமாக மாறிவிடுமே!

///எல்லோருக்கும் இறப்பின் தேதியை அறிவித்து விட்டால் உலகம் அமைதியாகிவிடுமோ?///

நிச்சயம் அமையாக இருக்காது! இறப்பின் தேதி இதுதானே என்று மனிதன் செய்யாத தவறுகளே இல்லை என்ற நிலைதான் உருவாகும்!

முற்றிலும் உண்மை!!!!!!!!!!!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Sep 25, 2010 5:08 pm

அற்புதமான கட்டுரை ,,மரணம் அனைவருக்கும் பொதுவான ஒன்று ,,இயக்கியின் நியதி ,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sat Sep 25, 2010 5:54 pm

நல்ல சிந்தனை அருமையான கட்டுரை...



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 26, 2010 10:34 am

படித்த அனைவரும் என் மனமார்ந்த நன்றிகள்... நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக