புதிய பதிவுகள்
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_m10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10 
44 Posts - 48%
heezulia
இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_m10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10 
28 Posts - 30%
Dr.S.Soundarapandian
இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_m10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10 
6 Posts - 7%
T.N.Balasubramanian
இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_m10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_m10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_m10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10 
2 Posts - 2%
prajai
இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_m10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_m10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10 
1 Post - 1%
mruthun
இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_m10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10 
1 Post - 1%
selvanrajan
இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_m10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_m10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10 
232 Posts - 43%
heezulia
இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_m10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10 
216 Posts - 40%
Dr.S.Soundarapandian
இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_m10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10 
24 Posts - 4%
i6appar
இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_m10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_m10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_m10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_m10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10 
13 Posts - 2%
prajai
இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_m10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_m10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_m10இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 27, 2010 2:12 pm

நுகர்வினை

இது 'பிராரப்த கர்மம்' என்று வடமொழியில் சொல்லப்படும் ஊழ்வினை. எல்லா முற்பிறப்புகளிலும் நாம் செய்த, செய்ய நினைத்த, செய்ய விரும்பிய செயல்களின் மூட்டை தான் நம் கருமம் அல்லது வினை. இம்மூட்டையிலிருந்து ஆண்டவன் திருவருளால் இப்பிறவிக்காக ஒரு பிடியளவு நாம் பிறக்கும்போதே நம் கூட வருகிறது. வில்லிலிருந்து புறப்பட்டுவிட்ட அம்பை அம்பு எய்தியவனே எப்படி எதுவும் செய்யமுடியாதோ அப்படி, நாம் பிறந்தபிறகு அதை அந்த ஆண்டவனும் ஒன்றும் செய்வதில்லையென்று அத்தனை இந்து சமய நூல்களும் கூறுகின்றன. இந்தப் பிடியளவு வினைதான் மாறாத வினை எனப்படுகிறது. இந்து சமய சாத்திரங்களும் புராணங்களும் எங்கெல்லாம் 'விதி வலிது, அதை மாற்ற ஈசனாலும் முடியாது' என்று சொல்கின்றனவோ அங்கெல்லாம் இந்த ஊழ்வினையைத்தான் அப்படிச் சொல்கிறார்கள். இதை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். பிரமனால் நெற்றியில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் இந்து உலக வழக்கு இவ்வினையைப் பற்றித்தான்.
ஒரு நபருக்கு வாய்க்கும் பெற்றோர், வாய்த்திருக்கும் அல்லது வாய்க்கப்போகும் கணவன்/மனைவி, வாய்க்கப்போகும் வாழ்க்கைச் சூழ்நிலை, பொதுவாக கஷ்ட வாழ்க்கையா சுக வாழ்க்கையா, மற்றும் ஆயுள், இதெல்லாம் ஊழ்வினையைப் பொறுத்தது என்பது இந்து சமய நூல்களின் கூற்று.
'விதியின் பிழை நீ இதற்கு என் கொல் வெகுண்டது' என்று இராமன் இலக்குவனுக்குச்சொல்வதாக கம்பன் சொல்வது இந்த ஊழ்வினையைத்தான். 'ஊழிற்பெருவலி யாவுள' என்று வள்ளுவர் சொல்வதும் இவ்வினையைப்பற்றித்தான்.

தொல் வினை

ஒரு நபரின் முற்பிறப்புகளில் சேகரித்துக்கொண்ட செயல்களின் மூட்டையிலிருந்து ஒரு துளியளவு ஊழ்வினைக்காக இப்போதைய பிறவியில் அனுபவிப்பதற்காக எடுக்கப்பட்டுவிட்டது.எஞ்சியுள்ளது இனி வரப்போகும் பிறவிகளுக்காக உள்ளது. இந்த எஞ்சியுள்ள மூட்டை தான் தொல் வினை எனப்படும். வடமொழியில் 'ஸஞ்சித கருமம்' என்பர். மொத்த வினையின் இப்பகுதிதான் மிக அதிகமான பகுதி. ஆனால் இது மாறக்கூடிய விதி, மாற்றக்கூடிய விதி. 'விதியை மதியால் வெல்லலாம்' எனப் பெரியோர்கள் சொல்வது இத்தொல்வினையையே. காசிக்குப்போய் பாவத்தைத் தொலைக்கலாம் என்றும், கோயில் தரிசனம், தீர்த்தஸ்நானம், பெரியோர் ஆசிகள் இவைகளால் பாவம் தொலையும் என்றும் இந்து மத நூல்கள் சொல்லும்போது இத்தொல்வினையில் உள்ளடங்கிய பாவத்தைத்தான் சொல்கின்றன. ஊழ்வினை அனுபவிக்கப்பட்டுத்தான் ஒழியும். ஆனால் தொல்வினை என்பது புண்ணியம் செய்வதாலும், ஆண்டவன் திருநாம ஜபத்தாலும் கரையும் என்பது இந்து சமய நூல்களின் கூற்று. 'லிங்காஷ்டகம்' என்ற சிவபெருமான் தோத்திரத்தில் 'ஸஞ்சித பாப வினாசக லிங்கம்' என்று வெளிப்படையாகவே 'தொல்வினையை அழிக்கக்கூடிய பெருமான்' என்று சொல்லப்பட்டிருக்கிறது.
'கோயில்களுக்குப்போய் திரும்பும் கடவுள் பக்தர்கள் அவர்கள் பிரயாணம் செய்த பேருந்து கவிழ்ந்ததால் உயிரிழந்தார்கள்' போன்ற சில செய்திகளைக் கேட்கும்போது 'புண்ணியம் செய்தவர்க்கு இதுதான் கைமேல் கண்ட பயனா' என்ற கேள்விகள் அடிக்கடி எழுவதுண்டு. செய்த புண்ணியம் தொல்வினையில்தான் பத்து வரவு செய்யப்படும்; ஊழ்வினையை அனுபவிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யமுடியாது என்ற கூற்றுதான் இதற்கு பதில்.

வரும் வினை

இவ்வினை முழுவதும் மனிதன் கையில்தான் இருக்கிறது. ஏனென்றால் இது நாம் இப்பிறவியில் இனி செய்யப்போகும் செயல்கள். 'போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்' என்ற திருப்பாவை வரிகளில் தொல்வினையையும் வரும் வினையையும் தான் சொல்கிறாள் ஆண்டாள்.

நன்றி - விக்கிபிடியா




ஈகரை தமிழ் களஞ்சியம் இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக