புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்துக்கு சம்மதிக்க நயன்தாராவிடம் வைர நெக்லஸ் வாங்கவில்லை; பிரபுதேவா மனைவி ரம்லத் மறுப்பு  I_vote_lcapதிருமணத்துக்கு சம்மதிக்க நயன்தாராவிடம் வைர நெக்லஸ் வாங்கவில்லை; பிரபுதேவா மனைவி ரம்லத் மறுப்பு  I_voting_barதிருமணத்துக்கு சம்மதிக்க நயன்தாராவிடம் வைர நெக்லஸ் வாங்கவில்லை; பிரபுதேவா மனைவி ரம்லத் மறுப்பு  I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
திருமணத்துக்கு சம்மதிக்க நயன்தாராவிடம் வைர நெக்லஸ் வாங்கவில்லை; பிரபுதேவா மனைவி ரம்லத் மறுப்பு  I_vote_lcapதிருமணத்துக்கு சம்மதிக்க நயன்தாராவிடம் வைர நெக்லஸ் வாங்கவில்லை; பிரபுதேவா மனைவி ரம்லத் மறுப்பு  I_voting_barதிருமணத்துக்கு சம்மதிக்க நயன்தாராவிடம் வைர நெக்லஸ் வாங்கவில்லை; பிரபுதேவா மனைவி ரம்லத் மறுப்பு  I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
திருமணத்துக்கு சம்மதிக்க நயன்தாராவிடம் வைர நெக்லஸ் வாங்கவில்லை; பிரபுதேவா மனைவி ரம்லத் மறுப்பு  I_vote_lcapதிருமணத்துக்கு சம்மதிக்க நயன்தாராவிடம் வைர நெக்லஸ் வாங்கவில்லை; பிரபுதேவா மனைவி ரம்லத் மறுப்பு  I_voting_barதிருமணத்துக்கு சம்மதிக்க நயன்தாராவிடம் வைர நெக்லஸ் வாங்கவில்லை; பிரபுதேவா மனைவி ரம்லத் மறுப்பு  I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்துக்கு சம்மதிக்க நயன்தாராவிடம் வைர நெக்லஸ் வாங்கவில்லை; பிரபுதேவா மனைவி ரம்லத் மறுப்பு


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Sep 25, 2010 1:28 pm

யன்தாராவும் பிரபு தேவாவும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். இந்த திருமணத்துக்கு முதல் மனைவி ரம்லத் சம்மதம் தெரிவித்து விட்டதாக செய்தி வெளியானது. நயன்தாரா ரூ.85 லட்சம் வைர நெக்லஸ் வாங்கி பிரபுதேவா மூலம் ரம்லத்திடம் கொடுத்ததாகவும் அதை அவர் வாங்கி விட்டதாகவும் கூறப்பட்டது.

அத்துடன் ரூ.3 கோடி ரொக்கம் அண்ணாநகரில் உள்ள வீடு போன்றவற்றையும் ரம்லத்துக்கு ஒதுக்கி பிரபுதேவா சமரசம் செய்து விட்டதாக வதந்திகள் பரவின. இந்த சமரச உடன்பாட்டுக்கு பிறகு தான் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளும் முடிவை பிரபுதேவா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் என்கின்றனர். ஐதராபாத்தில் நடந்த படவிழாவிலும் ஜோடியாக பங்கேற்று விருது வாங்கினார்கள்.

நயன்தாராவிடம் வைர நெக்லஸ் வாங்கியது உண்மையா என ரம்லத்திடம் அவருக்கு நெருக்க மானவர்கள் செல்போனிலும் நேரிலும் விசாரிக்க துவங்கினர். இதனை ரம்லத் மறுத்தார். அவர் கூறும் போது வைர நெக்லசை நயன்தாராவிடம் இருந்து வாங்கவில்லை. என்னை சம்பந்தப்படுத்தி வந்த செய்திகள் அனைத்துமே வதந்திகள்தான் என்றார்.

மேற்கொண்டு எதுவும் பேச மறுத்து விட்டார். பிரபுதேவா அடுத்த வாரம் சென்னை வருகிறார். அதுவரை அமைதியாக இருக்கும்படி ரம்லத்திடம் அவர் கேட்டுக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாராவை திருமணம் செய்வதில் பிரபுதேவா உறுதியாக இருக்கிறார். முதல் மனைவி இருக்கும் போது 2-வது திருமணம் செய்வது சட்ட சிக்கலை உருவாக்கும் என்பதால் தான் தயக்கம் காட்டுகிறார்.

அதே நேரம் முதல் மனைவி சம்மதத்தின் பேரில் திருமணம் நடந்தால் சட்டம் அதனை அங்கீகரித்து விடும். எனவே ரம்லத்திடம் சம்மதம் பெற முடிவு செய்துள்ளார். சென்னை வரும் போது ரம்லத்திடம் திருமணத்துக்கு சம்மதம் கேட்க திட்டமிட்டுள்ளார்.

அவர் ஏற்காத பட்சத்தில் வேறு விதமான முடிவுகளை எடுக்க யோசித்து வைத்துள்ளார். அதாவது ரகசிய திருமணம் செய்து நயன்தாராவுடன் குடித்தனம் நடத்தலாம் அல்லது விவாகரத்துக்கு போகலாம் என தெரிகிறது. ஒரு வாரத்தில் இதற்கான முடிச்சுகள் அவிழும் என எதிர்பார்க்கப்படுகிறது
tamilcnn

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Sep 25, 2010 1:31 pm

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது ஒண்ணுமே புரியல உலகத்துல



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 1:38 pm

இன்னுமா இந்த படம் ஓடிகிட்டு இருக்கு இன்னும் முடியல ??????



ஈகரை தமிழ் களஞ்சியம் திருமணத்துக்கு சம்மதிக்க நயன்தாராவிடம் வைர நெக்லஸ் வாங்கவில்லை; பிரபுதேவா மனைவி ரம்லத் மறுப்பு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக