ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐம்புல இன்பங்கள்!

+8
உமா
மு.வித்யாசன்
கார்த்திக்
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
புவனா
ரபீக்
வினுப்ரியா
12 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Empty ஐம்புல இன்பங்கள்!

Post by வினுப்ரியா Fri Sep 24, 2010 9:54 pm

First topic message reminder :

ஐம்புல இன்பங்கள்


ழகிய காட்சிகளை கண்டால்
னந்தம் பெரும் கண்கள்!

னிய கனிகளை புசித்தால்
இன்பம் பெரும் நாக்கு!

ரடி குறளை கேட்டால்
ஈர்ப்பு கொள்ளும் செவிகள்!

யிர் பூக்களை நுகர்ந்தால்
உன்மத்தமாகும் நாசி!

தைக்காற்று வருடினால்
உற்சாகம் பெரும் மேனி!

னக்கு மட்டும் மேற்கூறிய
துமில்லாமல் ....

ம்புல இன்பங்கள் அனைத்தும் உன்நினைவுகள்
ன்றே தருமடி!


வினுப்ரியா கவிதைகள்



Last edited by vinotha on Fri Sep 24, 2010 10:14 pm; edited 1 time in total
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down


 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Empty Re: ஐம்புல இன்பங்கள்!

Post by வினுப்ரியா Sat Sep 25, 2010 9:30 pm

T.N.Balasubramanian wrote:ஐம்புலன் பற்றிய கவிதையை,
ஆறறிவுடன் எங்களுடன் பகிர்ந்தமைக்கு,
எழுதிடும் நன்றி மடல், அன்பு மலர்
எட்டா கனியில்லை எங்களுக்கு.

வாழ்த்துக்கள்.

ரமணீயன்.

நீங்கள் கூறிய நன்றி
உங்களுக்கு எட்டாகனியில்லை
உங்கள் மடலைபோல்
எனக்கு எட்டும் கனி
இன்பக்கனி வேறெதுவுமில்லை! அன்பு மலர் அன்பு மலர்

நன்றி ஐய்யா அன்பு மலர் அன்பு மலர்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Empty Re: ஐம்புல இன்பங்கள்!

Post by T.N.Balasubramanian Sat Sep 25, 2010 11:27 pm

vinotha wrote:
T.N.Balasubramanian wrote:ஐம்புலன் பற்றிய கவிதையை,
ஆறறிவுடன் எங்களுடன் பகிர்ந்தமைக்கு,
எழுதிடும் நன்றி மடல், அன்பு மலர்
எட்டா கனியில்லை எங்களுக்கு.

வாழ்த்துக்கள்.

ரமணீயன்.

நீங்கள் கூறிய நன்றி
உங்களுக்கு எட்டாகனியில்லை
உங்கள் மடலைபோல்
எனக்கு எட்டும் கனி
இன்பக்கனி வேறெதுவுமில்லை! அன்பு மலர் அன்பு மலர்

நன்றி ஐய்யா அன்பு மலர் அன்பு மலர்


ஒன் பதில் ' உவகை' தந்தது என்றெழுதினேன் ,
பத்தாது , "பேருவகை" என திருத்தினாள், என் மனைவி.

ரமணீயன். :
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Empty Re: ஐம்புல இன்பங்கள்!

Post by வினுப்ரியா Sun Sep 26, 2010 8:21 am

T.N.Balasubramanian wrote:
vinotha wrote:
T.N.Balasubramanian wrote:ஐம்புலன் பற்றிய கவிதையை,
ஆறறிவுடன் எங்களுடன் பகிர்ந்தமைக்கு,
எழுதிடும் நன்றி மடல், அன்பு மலர்
எட்டா கனியில்லை எங்களுக்கு.

வாழ்த்துக்கள்.

ரமணீயன்.

நீங்கள் கூறிய நன்றி
உங்களுக்கு எட்டாகனியில்லை
உங்கள் மடலைபோல்
எனக்கு எட்டும் கனி
இன்பக்கனி வேறெதுவுமில்லை! அன்பு மலர் அன்பு மலர்

நன்றி ஐய்யா அன்பு மலர் அன்பு மலர்


ஒன் பதில் ' உவகை' தந்தது என்றெழுதினேன் ,
பத்தாது , "பேருவகை" என திருத்தினாள், என் மனைவி.

ரமணீயன். :

கதிரவன் உதயமாகிறான் உங்கள்
காலைமடலுடன்-நான்
கண் விழித்தேன் -உங்கள்
களங்கமில்லா ஆசிகளுடன்!

பெரிய மனதுடன் எனக்கு
பெருவுவகை அளித்த -என்
பெற்றோர்களுக்கு
நன்றி !நன்றி !நன்றி! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Empty Re: ஐம்புல இன்பங்கள்!

Post by gunashan Sun Sep 26, 2010 9:28 am

vinotha wrote:
ஐம்புல இன்பங்கள்


ழகிய காட்சிகளை கண்டால்
னந்தம் பெரும் கண்கள்!

னிய கனிகளை புசித்தால்
இன்பம் பெரும் நாக்கு!

ரடி குறளை கேட்டால்
ஈர்ப்பு கொள்ளும் செவிகள்!

யிர் பூக்களை நுகர்ந்தால்
உன்மத்தமாகும் நாசி!

தைக்காற்று வருடினால்
உற்சாகம் பெரும் மேனி!

னக்கு மட்டும் மேற்கூறிய
துமில்லாமல் ....

ம்புல இன்பங்கள் அனைத்தும் உன்நினைவுகள்
ன்றே தருமடி!


வினுப்ரியா கவிதைகள்


ஐம்புல கவிதை வினோதா போலவே இனிமையா இருக்கு.
ஐம்புல உணர்வுகள் எல்லோரையும் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Empty Re: ஐம்புல இன்பங்கள்!

Post by சிவா Sun Sep 26, 2010 9:43 am

அழகான எடுத்துக்காட்டுகள்! ஒவ்வொன்றையும் படிக்கும்பொழுது எனக்கும் ஐம்புலன்களும் இயங்கியதை உணர முடிந்தது!


 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Empty Re: ஐம்புல இன்பங்கள்!

Post by வினுப்ரியா Sun Sep 26, 2010 3:46 pm

gunashan wrote:
vinotha wrote:
ஐம்புல இன்பங்கள்


ழகிய காட்சிகளை கண்டால்
னந்தம் பெரும் கண்கள்!

னிய கனிகளை புசித்தால்
இன்பம் பெரும் நாக்கு!

ரடி குறளை கேட்டால்
ஈர்ப்பு கொள்ளும் செவிகள்!

யிர் பூக்களை நுகர்ந்தால்
உன்மத்தமாகும் நாசி!

தைக்காற்று வருடினால்
உற்சாகம் பெரும் மேனி!

னக்கு மட்டும் மேற்கூறிய
துமில்லாமல் ....

ம்புல இன்பங்கள் அனைத்தும் உன்நினைவுகள்
ன்றே தருமடி!


வினுப்ரியா கவிதைகள்


ஐம்புல கவிதை வினோதா போலவே இனிமையா இருக்கு.
ஐம்புல உணர்வுகள் எல்லோரையும் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Empty Re: ஐம்புல இன்பங்கள்!

Post by வினுப்ரியா Sun Sep 26, 2010 3:47 pm

சிவா wrote:அழகான எடுத்துக்காட்டுகள்! ஒவ்வொன்றையும் படிக்கும்பொழுது எனக்கும் ஐம்புலன்களும் இயங்கியதை உணர முடிந்தது!

நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Empty Re: ஐம்புல இன்பங்கள்!

Post by kavimuki Sun Sep 26, 2010 3:55 pm


அழகிய காட்சிகளை கண்டால்
ஆனந்தம் பெரும் கண்கள்!

இனிய கனிகளை புசித்தால்
இன்பம் பெரும் நாக்கு!

ஈரடி குறளை கேட்டால்
ஈர்ப்பு கொள்ளும் செவிகள்!

உயிர் பூக்களை நுகர்ந்தால்
உன்மத்தமாகும் நாசி!

ஊதைக்காற்று வருடினால்
உற்சாகம் பெரும் மேனி!

எனக்கு மட்டும் மேற்கூறிய
ஏதுமில்லாமல் ....

இப்டியெல்லாம் எழுதிட்டு





ஏன் இப்டி எழுதினீங்க
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Empty Re: ஐம்புல இன்பங்கள்!

Post by kavimuki Sun Sep 26, 2010 3:59 pm

அழகிய காட்சிகளை கண்டால்
ஆனந்தம் பெரும் கண்கள்!

இனிய கனிகளை புசித்தால்
இன்பம் பெரும் நாக்கு!

ஈரடி குறளை கேட்டால்
ஈர்ப்பு கொள்ளும் செவிகள்!

உயிர் பூக்களை நுகர்ந்தால்
உன்மத்தமாகும் நாசி!

ஊதைக்காற்று வருடினால்
உற்சாகம் பெரும் மேனி!

எனக்கு மட்டும் மேற்கூறிய
ஏதுமில்லாமல் ....

இப்டியெல்லாம் எழுதிட்டு
ஐம்புல இன்பங்கள் அனைத்தும் உன்நினைவுகள்
ஒன்றே தருமடி!
ஏன் இப்டி எழுதினீங்க
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Empty Re: ஐம்புல இன்பங்கள்!

Post by வினுப்ரியா Sun Sep 26, 2010 9:58 pm

kavimuki wrote:அழகிய காட்சிகளை கண்டால்
ஆனந்தம் பெரும் கண்கள்!

இனிய கனிகளை புசித்தால்
இன்பம் பெரும் நாக்கு!

ஈரடி குறளை கேட்டால்
ஈர்ப்பு கொள்ளும் செவிகள்!

உயிர் பூக்களை நுகர்ந்தால்
உன்மத்தமாகும் நாசி!

ஊதைக்காற்று வருடினால்
உற்சாகம் பெரும் மேனி!

எனக்கு மட்டும் மேற்கூறிய
ஏதுமில்லாமல் ....

இப்டியெல்லாம் எழுதிட்டு
ஐம்புல இன்பங்கள் அனைத்தும் உன்நினைவுகள்
ஒன்றே தருமடி!
ஏன் இப்டி எழுதினீங்க

உங்கள் சந்தேகம் என்னவென்று எனக்கு விளங்கவில்லை
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Empty Re: ஐம்புல இன்பங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum