Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 22:13
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 22:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:40
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐம்புல இன்பங்கள்!
+8
உமா
மு.வித்யாசன்
கார்த்திக்
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
புவனா
ரபீக்
வினுப்ரியா
12 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
ஐம்புல இன்பங்கள்!
First topic message reminder :
ஐம்புல இன்பங்கள்
அழகிய காட்சிகளை கண்டால்
ஆனந்தம் பெரும் கண்கள்!
இனிய கனிகளை புசித்தால்
இன்பம் பெரும் நாக்கு!
ஈரடி குறளை கேட்டால்
ஈர்ப்பு கொள்ளும் செவிகள்!
உயிர் பூக்களை நுகர்ந்தால்
உன்மத்தமாகும் நாசி!
ஊதைக்காற்று வருடினால்
உற்சாகம் பெரும் மேனி!
எனக்கு மட்டும் மேற்கூறிய
ஏதுமில்லாமல் ....
ஐம்புல இன்பங்கள் அனைத்தும் உன்நினைவுகள்
ஒன்றே தருமடி!
வினுப்ரியா கவிதைகள்
அழகிய காட்சிகளை கண்டால்
ஆனந்தம் பெரும் கண்கள்!
இனிய கனிகளை புசித்தால்
இன்பம் பெரும் நாக்கு!
ஈரடி குறளை கேட்டால்
ஈர்ப்பு கொள்ளும் செவிகள்!
உயிர் பூக்களை நுகர்ந்தால்
உன்மத்தமாகும் நாசி!
ஊதைக்காற்று வருடினால்
உற்சாகம் பெரும் மேனி!
எனக்கு மட்டும் மேற்கூறிய
ஏதுமில்லாமல் ....
ஐம்புல இன்பங்கள் அனைத்தும் உன்நினைவுகள்
ஒன்றே தருமடி!
வினுப்ரியா கவிதைகள்
Last edited by vinotha on Fri 24 Sep 2010 - 23:44; edited 1 time in total
Re: ஐம்புல இன்பங்கள்!
T.N.Balasubramanian wrote:ஐம்புலன் பற்றிய கவிதையை,
ஆறறிவுடன் எங்களுடன் பகிர்ந்தமைக்கு,
எழுதிடும் நன்றி மடல்,
எட்டா கனியில்லை எங்களுக்கு.
வாழ்த்துக்கள்.
ரமணீயன்.
நீங்கள் கூறிய நன்றி
உங்களுக்கு எட்டாகனியில்லை
உங்கள் மடலைபோல்
எனக்கு எட்டும் கனி
இன்பக்கனி வேறெதுவுமில்லை!
நன்றி ஐய்யா
Re: ஐம்புல இன்பங்கள்!
vinotha wrote:T.N.Balasubramanian wrote:ஐம்புலன் பற்றிய கவிதையை,
ஆறறிவுடன் எங்களுடன் பகிர்ந்தமைக்கு,
எழுதிடும் நன்றி மடல்,
எட்டா கனியில்லை எங்களுக்கு.
வாழ்த்துக்கள்.
ரமணீயன்.
நீங்கள் கூறிய நன்றி
உங்களுக்கு எட்டாகனியில்லை
உங்கள் மடலைபோல்
எனக்கு எட்டும் கனி
இன்பக்கனி வேறெதுவுமில்லை!
நன்றி ஐய்யா
ஒன் பதில் ' உவகை' தந்தது என்றெழுதினேன் ,
பத்தாது , "பேருவகை" என திருத்தினாள், என் மனைவி.
ரமணீயன். :
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: ஐம்புல இன்பங்கள்!
T.N.Balasubramanian wrote:vinotha wrote:T.N.Balasubramanian wrote:ஐம்புலன் பற்றிய கவிதையை,
ஆறறிவுடன் எங்களுடன் பகிர்ந்தமைக்கு,
எழுதிடும் நன்றி மடல்,
எட்டா கனியில்லை எங்களுக்கு.
வாழ்த்துக்கள்.
ரமணீயன்.
நீங்கள் கூறிய நன்றி
உங்களுக்கு எட்டாகனியில்லை
உங்கள் மடலைபோல்
எனக்கு எட்டும் கனி
இன்பக்கனி வேறெதுவுமில்லை!
நன்றி ஐய்யா
ஒன் பதில் ' உவகை' தந்தது என்றெழுதினேன் ,
பத்தாது , "பேருவகை" என திருத்தினாள், என் மனைவி.
ரமணீயன். :
கதிரவன் உதயமாகிறான் உங்கள்
காலைமடலுடன்-நான்
கண் விழித்தேன் -உங்கள்
களங்கமில்லா ஆசிகளுடன்!
பெரிய மனதுடன் எனக்கு
பெருவுவகை அளித்த -என்
பெற்றோர்களுக்கு
நன்றி !நன்றி !நன்றி!
Re: ஐம்புல இன்பங்கள்!
vinotha wrote:ஐம்புல இன்பங்கள்
அழகிய காட்சிகளை கண்டால்
ஆனந்தம் பெரும் கண்கள்!
இனிய கனிகளை புசித்தால்
இன்பம் பெரும் நாக்கு!
ஈரடி குறளை கேட்டால்
ஈர்ப்பு கொள்ளும் செவிகள்!
உயிர் பூக்களை நுகர்ந்தால்
உன்மத்தமாகும் நாசி!
ஊதைக்காற்று வருடினால்
உற்சாகம் பெரும் மேனி!
எனக்கு மட்டும் மேற்கூறிய
ஏதுமில்லாமல் ....
ஐம்புல இன்பங்கள் அனைத்தும் உன்நினைவுகள்
ஒன்றே தருமடி!
வினுப்ரியா கவிதைகள்
ஐம்புல கவிதை வினோதா போலவே இனிமையா இருக்கு.
ஐம்புல உணர்வுகள் எல்லோரையும் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: ஐம்புல இன்பங்கள்!
அழகான எடுத்துக்காட்டுகள்! ஒவ்வொன்றையும் படிக்கும்பொழுது எனக்கும் ஐம்புலன்களும் இயங்கியதை உணர முடிந்தது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஐம்புல இன்பங்கள்!
gunashan wrote:vinotha wrote:ஐம்புல இன்பங்கள்
அழகிய காட்சிகளை கண்டால்
ஆனந்தம் பெரும் கண்கள்!
இனிய கனிகளை புசித்தால்
இன்பம் பெரும் நாக்கு!
ஈரடி குறளை கேட்டால்
ஈர்ப்பு கொள்ளும் செவிகள்!
உயிர் பூக்களை நுகர்ந்தால்
உன்மத்தமாகும் நாசி!
ஊதைக்காற்று வருடினால்
உற்சாகம் பெரும் மேனி!
எனக்கு மட்டும் மேற்கூறிய
ஏதுமில்லாமல் ....
ஐம்புல இன்பங்கள் அனைத்தும் உன்நினைவுகள்
ஒன்றே தருமடி!
வினுப்ரியா கவிதைகள்
ஐம்புல கவிதை வினோதா போலவே இனிமையா இருக்கு.
ஐம்புல உணர்வுகள் எல்லோரையும் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை....
Re: ஐம்புல இன்பங்கள்!
சிவா wrote:அழகான எடுத்துக்காட்டுகள்! ஒவ்வொன்றையும் படிக்கும்பொழுது எனக்கும் ஐம்புலன்களும் இயங்கியதை உணர முடிந்தது!
Re: ஐம்புல இன்பங்கள்!
அழகிய காட்சிகளை கண்டால்
ஆனந்தம் பெரும் கண்கள்!
இனிய கனிகளை புசித்தால்
இன்பம் பெரும் நாக்கு!
ஈரடி குறளை கேட்டால்
ஈர்ப்பு கொள்ளும் செவிகள்!
உயிர் பூக்களை நுகர்ந்தால்
உன்மத்தமாகும் நாசி!
ஊதைக்காற்று வருடினால்
உற்சாகம் பெரும் மேனி!
எனக்கு மட்டும் மேற்கூறிய
ஏதுமில்லாமல் ....
இப்டியெல்லாம் எழுதிட்டு
ஏன் இப்டி எழுதினீங்க
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
Re: ஐம்புல இன்பங்கள்!
அழகிய காட்சிகளை கண்டால்
ஆனந்தம் பெரும் கண்கள்!
இனிய கனிகளை புசித்தால்
இன்பம் பெரும் நாக்கு!
ஈரடி குறளை கேட்டால்
ஈர்ப்பு கொள்ளும் செவிகள்!
உயிர் பூக்களை நுகர்ந்தால்
உன்மத்தமாகும் நாசி!
ஊதைக்காற்று வருடினால்
உற்சாகம் பெரும் மேனி!
எனக்கு மட்டும் மேற்கூறிய
ஏதுமில்லாமல் ....
இப்டியெல்லாம் எழுதிட்டு
ஐம்புல இன்பங்கள் அனைத்தும் உன்நினைவுகள்
ஒன்றே தருமடி!
ஏன் இப்டி எழுதினீங்க
ஆனந்தம் பெரும் கண்கள்!
இனிய கனிகளை புசித்தால்
இன்பம் பெரும் நாக்கு!
ஈரடி குறளை கேட்டால்
ஈர்ப்பு கொள்ளும் செவிகள்!
உயிர் பூக்களை நுகர்ந்தால்
உன்மத்தமாகும் நாசி!
ஊதைக்காற்று வருடினால்
உற்சாகம் பெரும் மேனி!
எனக்கு மட்டும் மேற்கூறிய
ஏதுமில்லாமல் ....
இப்டியெல்லாம் எழுதிட்டு
ஐம்புல இன்பங்கள் அனைத்தும் உன்நினைவுகள்
ஒன்றே தருமடி!
ஏன் இப்டி எழுதினீங்க
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
Re: ஐம்புல இன்பங்கள்!
kavimuki wrote:அழகிய காட்சிகளை கண்டால்
ஆனந்தம் பெரும் கண்கள்!
இனிய கனிகளை புசித்தால்
இன்பம் பெரும் நாக்கு!
ஈரடி குறளை கேட்டால்
ஈர்ப்பு கொள்ளும் செவிகள்!
உயிர் பூக்களை நுகர்ந்தால்
உன்மத்தமாகும் நாசி!
ஊதைக்காற்று வருடினால்
உற்சாகம் பெரும் மேனி!
எனக்கு மட்டும் மேற்கூறிய
ஏதுமில்லாமல் ....
இப்டியெல்லாம் எழுதிட்டு
ஐம்புல இன்பங்கள் அனைத்தும் உன்நினைவுகள்
ஒன்றே தருமடி!
ஏன் இப்டி எழுதினீங்க
உங்கள் சந்தேகம் என்னவென்று எனக்கு விளங்கவில்லை
Page 3 of 4 • 1, 2, 3, 4
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|