புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
Page 1 of 1 •
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டைக்கு அருகில் உள்ள மலை கிராமம் கெட்டூர். கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டைக்கு செல்லும் வழியில் உள்ள சிக்கபூவத்தி அருகே இந்த கிராமம் உள்ளது. கெட்டூர் கிராமத்தின் வடக்கில் உத்தாங்கல் என்றழைக்கப்படும் சிறுகுட்டையில்தான் தமிழகப் பாறை ஓவிய வரலாற்றுக்கு பெருமை சேர்க்கும் ஓவிய தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காவேரிப்பட்டிணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலைப்பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் முருகன், இந்த ஓவியங்களை கண்டுபிடித்தார்.
இந்த பாறை ஓவியங்கள் குறித்த தகவல்களை பெற்ற பெண்ணையாறு தொல்லியல் சங்கம் கெட்டூர் பாறை ஓவியங்களை கணினி மூலம் ஆவணப்படுத்தினார்கள். பெண்ணையாறு தொல்லியல் சங்க வரலாற்று ஆய்வாளர்கள் சுகவனமுருகன், கிருஷ்ணகுமார் மற்றும் அரவிந்தன் ஆகியோர் அடங்கிய தொல்லியல் வல்லுநர் குழு முழுமையான கள ஆய்வினை மேற்கொண்டு அரிய செய்திகளை வெளிப்படுத்தி உள்ளனர்.
சிறு குன்றான உத்தாங்கல் பெரும்பாறையில் இருநீர் சுனைகள் உள்ளன. இயற்கையாக அமைந்த இச்சுனைகளுக்கு மேலே உயரமான குகை போன்ற குடைவுப்பகுதி முழுவதும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஒரு ஆள் மட்டுமே தங்கக் கூடிய அளவிற்கான இப்பாறையில் சுமார் நூறடி உயரத்தில் அணுக சிரமமான இடம் என்றாலும், சுற்று வட்டப் பகுதிகளை எல்லாம் காணக்கூடிய மாடம் போன்று சிறப்பான அமைவிடத்தைக் கொண்டுள்ளது இந்த குகை.
உத்தாங்கல் ஓவியத் தொகுப்பை ஆய்வு செய்த தொல்லியலாளர் சுகவனமுருகன் ஓவியங்கள் 4 கட்டங்களை சேர்ந்தவை என கண்டுபிடித்துள்ளார். சிவப்பு வண்ணத்தில் தீட்டப்பட்ட ஓவியங்கள் முதல் கால கட்டத்தை சேர்ந்தது என்றும், 30 ஆயிரம் வருடங்கள் பழமையானது என்றும் அவர் தெரிவித்தார். தமிழகப் பாறை ஓவியங்கள் பலவற்றில் மயில் சித்தரிக்கப்பட்டிருந்தாலும், உத்தாங்கல் சிவப்பு மயில் எளிமையாக, அதே நேரத்தில் நேர்த்தியான அழகுடன் தீட்டப்பட்டுள்ளது. இந்த செம்மயில் 2-ம் காலக்கட்டம் மற்றும் இரும்பு காலத்தையதாகும். வெள்ளை வண்ணத்தில் வரையப்பட்ட பெரும்பாலான உருவங்கள் அடங்கியுள்ள இத்தொகுப்பில் 13 மயில் உருவங்கள் இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இவை 3-ம் காலக்கட்டத்தை சேர்ந்தவை. வரலாற்று காலத்தை ஒட்டிய சண்டை காட்சிகளும் இதில் உள்ளன. யானை, சிறுத்தைப்புலி, மான், மாடு, எருமை மற்றும் மனிதர்கள் என சுமார் 60-க்கும் மேற்பட்ட சித்திரங்கள் இந்த ஓவியத் தொகுப்பில் அடங்கி உள்ளன.
உத்தாங்கல் ஓவியத்தின் மிகச் சிறப்பம்சம் வரலாற்று காலத்தை ஒட்டிய ஓவியங்களில் வரையப்பட்டுள்ள மனித உருவங்கள் 3 இடங்களில் காணப்படுகின்றன. இம்மனித உருவங்கள் மிகுந்த புதிர்தன்மை கொண்டிருக்கின்றன. கவச உடைகள் அணிந்துள்ளதைப் போன்று வரையப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்துகின்றது. உஜ்ஜயினி சின்னம் உள்பட சில குறியீடுகளும் இத்தொகுப்பில் உள்ளன. பல்வேறு சமயங்களில் வரலாற்று காலத்திற்கு முந்தைய காலத்து வேட்டைக்காட்சிகளிலிருந்து வரலாற்று காலம் ஒட்டிய சண்டை காட்சிகள் வரையிலானவை இத்தீற்றல்கள். விலங்குகள் நன்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. யானையும் மயில் கூட்டங்களில் ஆண் மயில்-சேவல்கள் பெரிதாக வரையப்பட்டுள்ளன. ஆடல் மற்றும் கொண்டாட்டக் காட்சிகளும் வழிபாடு மேற்கொண்டுள்ள ஒரு சித்தரிப்பும் கலந்து உள்ளன.
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றிகள். பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சிபெற்றிருந்த நாம் இன்று மிகவும் கீழ்நோக்கி போய்கொண்டிருக்கிறோம் என்பது கசப்பாக இருக்கிறது.
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சிபெற்றிருந்த நாம் இன்று மிகவும் கீழ்நோக்கி போய்கொண்டிருக்கிறோம் என்பது கசப்பாக இருக்கிறது.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
பிச்ச wrote:நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றிகள். பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சிபெற்றிருந்த நாம் இன்று மிகவும் கீழ்நோக்கி போய்கொண்டிருக்கிறோம் என்பது கசப்பாக இருக்கிறது.
நன்றி ....
கொஞ்சம் சர்க்கரை போட்டுகொங்கோ
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
அக்கறைக்கு நன்றி!கார்த்திக் wrote:நன்றி ....பிச்ச wrote:நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றிகள். பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சிபெற்றிருந்த நாம் இன்று மிகவும் கீழ்நோக்கி போய்கொண்டிருக்கிறோம் என்பது கசப்பாக இருக்கிறது.
கொஞ்சம் சர்க்கரை போட்டுகொங்கோ
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றிகள். பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சிபெற்றிருந்த நாம் இன்று மிகவும் கீழ்நோக்கி போய்கொண்டிருக்கிறோம் என்பது கசப்பாக இருக்கிறது.
பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:பிச்ச wrote:நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றிகள். பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சிபெற்றிருந்த நாம் இன்று மிகவும் கீழ்நோக்கி போய்கொண்டிருக்கிறோம் என்பது கசப்பாக இருக்கிறது.
பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
இந்த ஆராய்ச்சியின் மூலம் (கண்டுபிடிப்பின் மூலம்) தமிழ் மொழியின் காலகாட்டத்தையும் தெரிந்துகொள்ளலாம் என நினைக்கிறேன்.
(PS : இதுவரை 5000 ஆண்டு பழைமை வாய்ந்த தமிழ் நூல் மாட்டுமே நம்மிடம் உள்ளது என்று நினைக்கிறேன். தெரிந்தவர்கள் கூறுங்கள்)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
நல்ல தகவல்.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|