புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு Poll_c103 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு Poll_m103 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
3 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு Poll_c103 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு Poll_m103 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு Poll_c10 
3 Posts - 7%
heezulia
3 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு Poll_c103 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு Poll_m103 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
3 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு Poll_c103 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு Poll_m103 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
3 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு Poll_c103 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு Poll_m103 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

3 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Sep 26, 2010 2:02 pm

3 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு 9-25-2010-9-largest-stone-age-settlement-f

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டைக்கு அருகில் உள்ள மலை கிராமம் கெட்டூர். கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டைக்கு செல்லும் வழியில் உள்ள சிக்கபூவத்தி அருகே இந்த கிராமம் உள்ளது. கெட்டூர் கிராமத்தின் வடக்கில் உத்தாங்கல் என்றழைக்கப்படும் சிறுகுட்டையில்தான் தமிழகப் பாறை ஓவிய வரலாற்றுக்கு பெருமை சேர்க்கும் ஓவிய தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காவேரிப்பட்டிணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலைப்பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் முருகன், இந்த ஓவியங்களை கண்டுபிடித்தார்.

இந்த பாறை ஓவியங்கள் குறித்த தகவல்களை பெற்ற பெண்ணையாறு தொல்லியல் சங்கம் கெட்டூர் பாறை ஓவியங்களை கணினி மூலம் ஆவணப்படுத்தினார்கள். பெண்ணையாறு தொல்லியல் சங்க வரலாற்று ஆய்வாளர்கள் சுகவனமுருகன், கிருஷ்ணகுமார் மற்றும் அரவிந்தன் ஆகியோர் அடங்கிய தொல்லியல் வல்லுநர் குழு முழுமையான கள ஆய்வினை மேற்கொண்டு அரிய செய்திகளை வெளிப்படுத்தி உள்ளனர்.

சிறு குன்றான உத்தாங்கல் பெரும்பாறையில் இருநீர் சுனைகள் உள்ளன. இயற்கையாக அமைந்த இச்சுனைகளுக்கு மேலே உயரமான குகை போன்ற குடைவுப்பகுதி முழுவதும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஒரு ஆள் மட்டுமே தங்கக் கூடிய அளவிற்கான இப்பாறையில் சுமார் நூறடி உயரத்தில் அணுக சிரமமான இடம் என்றாலும், சுற்று வட்டப் பகுதிகளை எல்லாம் காணக்கூடிய மாடம் போன்று சிறப்பான அமைவிடத்தைக் கொண்டுள்ளது இந்த குகை.

உத்தாங்கல் ஓவியத் தொகுப்பை ஆய்வு செய்த தொல்லியலாளர் சுகவனமுருகன் ஓவியங்கள் 4 கட்டங்களை சேர்ந்தவை என கண்டுபிடித்துள்ளார். சிவப்பு வண்ணத்தில் தீட்டப்பட்ட ஓவியங்கள் முதல் கால கட்டத்தை சேர்ந்தது என்றும், 30 ஆயிரம் வருடங்கள் பழமையானது என்றும் அவர் தெரிவித்தார். தமிழகப் பாறை ஓவியங்கள் பலவற்றில் மயில் சித்தரிக்கப்பட்டிருந்தாலும், உத்தாங்கல் சிவப்பு மயில் எளிமையாக, அதே நேரத்தில் நேர்த்தியான அழகுடன் தீட்டப்பட்டுள்ளது. இந்த செம்மயில் 2-ம் காலக்கட்டம் மற்றும் இரும்பு காலத்தையதாகும். வெள்ளை வண்ணத்தில் வரையப்பட்ட பெரும்பாலான உருவங்கள் அடங்கியுள்ள இத்தொகுப்பில் 13 மயில் உருவங்கள் இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இவை 3-ம் காலக்கட்டத்தை சேர்ந்தவை. வரலாற்று காலத்தை ஒட்டிய சண்டை காட்சிகளும் இதில் உள்ளன. யானை, சிறுத்தைப்புலி, மான், மாடு, எருமை மற்றும் மனிதர்கள் என சுமார் 60-க்கும் மேற்பட்ட சித்திரங்கள் இந்த ஓவியத் தொகுப்பில் அடங்கி உள்ளன.

உத்தாங்கல் ஓவியத்தின் மிகச் சிறப்பம்சம் வரலாற்று காலத்தை ஒட்டிய ஓவியங்களில் வரையப்பட்டுள்ள மனித உருவங்கள் 3 இடங்களில் காணப்படுகின்றன. இம்மனித உருவங்கள் மிகுந்த புதிர்தன்மை கொண்டிருக்கின்றன. கவச உடைகள் அணிந்துள்ளதைப் போன்று வரையப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்துகின்றது. உஜ்ஜயினி சின்னம் உள்பட சில குறியீடுகளும் இத்தொகுப்பில் உள்ளன. பல்வேறு சமயங்களில் வரலாற்று காலத்திற்கு முந்தைய காலத்து வேட்டைக்காட்சிகளிலிருந்து வரலாற்று காலம் ஒட்டிய சண்டை காட்சிகள் வரையிலானவை இத்தீற்றல்கள். விலங்குகள் நன்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. யானையும் மயில் கூட்டங்களில் ஆண் மயில்-சேவல்கள் பெரிதாக வரையப்பட்டுள்ளன. ஆடல் மற்றும் கொண்டாட்டக் காட்சிகளும் வழிபாடு மேற்கொண்டுள்ள ஒரு சித்தரிப்பும் கலந்து உள்ளன.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Sep 26, 2010 3:02 pm

நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றிகள். பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சிபெற்றிருந்த நாம் இன்று மிகவும் கீழ்நோக்கி போய்கொண்டிருக்கிறோம் என்பது கசப்பாக இருக்கிறது.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Sep 26, 2010 3:05 pm

பிச்ச wrote:நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றிகள். பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சிபெற்றிருந்த நாம் இன்று மிகவும் கீழ்நோக்கி போய்கொண்டிருக்கிறோம் என்பது கசப்பாக இருக்கிறது.

நன்றி ....

கொஞ்சம் சர்க்கரை போட்டுகொங்கோ ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Sep 26, 2010 3:06 pm

கார்த்திக் wrote:
பிச்ச wrote:நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றிகள். பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சிபெற்றிருந்த நாம் இன்று மிகவும் கீழ்நோக்கி போய்கொண்டிருக்கிறோம் என்பது கசப்பாக இருக்கிறது.
நன்றி ....
கொஞ்சம் சர்க்கரை போட்டுகொங்கோ ஜாலி ஜாலி
அக்கறைக்கு நன்றி!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 26, 2010 3:10 pm

பிச்ச wrote:நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றிகள். பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சிபெற்றிருந்த நாம் இன்று மிகவும் கீழ்நோக்கி போய்கொண்டிருக்கிறோம் என்பது கசப்பாக இருக்கிறது.

பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.



3 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Sep 26, 2010 3:13 pm

சிவா wrote:
பிச்ச wrote:நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றிகள். பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சிபெற்றிருந்த நாம் இன்று மிகவும் கீழ்நோக்கி போய்கொண்டிருக்கிறோம் என்பது கசப்பாக இருக்கிறது.

பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.

இந்த ஆராய்ச்சியின் மூலம் (கண்டுபிடிப்பின் மூலம்) தமிழ் மொழியின் காலகாட்டத்தையும் தெரிந்துகொள்ளலாம் என நினைக்கிறேன்.

(PS : இதுவரை 5000 ஆண்டு பழைமை வாய்ந்த தமிழ் நூல் மாட்டுமே நம்மிடம் உள்ளது என்று நினைக்கிறேன். தெரிந்தவர்கள் கூறுங்கள்)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Sep 30, 2010 12:14 pm

பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது. 3 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு 677196 3 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு 677196 3 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு 677196 3 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு 677196 3 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு 678642 3 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு 678642 3 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு 678642

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Sep 30, 2010 12:16 pm

நன்றி நன்றி நன்றி நல்ல தகவல். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக