புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:42 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:40 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:18 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Today at 9:42 am
» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Today at 9:37 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm
by heezulia Today at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:42 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:40 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:18 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Today at 9:42 am
» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Today at 9:37 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Barushree |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
Safiya |
| |||
லதா மெளர்யா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?
Page 1 of 1 •
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
“தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு”
அப்படின்னு சொல்லியிருக்காரு இரண்டடியில் உலகளந்த புலவர் திருவள்ளுவர். தீப்புண்ணாவது உள்ளே ஆறி வடுவாகிப்போகும், ஆனால் சுடும் சொற்களால் ஏற்படும் புண் என்றுமே ஆறாது. அப்படீன்னா வலிச்சிகிட்டே இருக்கும் அப்படீங்கிறாரு!
இது தொடர்பான இன்னொரு பழமொழிய, “நெல்லை கொட்டினாக்கூட அள்ளிடலாம், ஆனா சொல்லைக்கொட்டினா அள்ளவே முடியாது” அப்படீன்னு பெரியவங்க சொல்லக் கேட்டதுண்டு!
இந்த ரெண்டு விஷயங்களுமே கடும்/தீய சொற்களால் ஏற்படும் வலி (பாதிப்பு) நீண்ட காலம் (நெருப்பு போல) கனிந்து கொண்டே இருக்கும், அதனால அத்தகைய ஒரு தவறை செய்யாமல் இருப்பது (தவிர்ப்பது) நல்லதுங்கிற கருத்தையே முன்வைக்கிறது. இது எல்லாருக்கும் தெரியும், இல்லீங்களா?
ஆனா, மேலே சொன்ன குறளை நாம கொஞ்சம் மாத்தி யோசிக்க வேண்டிய நேரம் வந்திருக்குன்னு சொல்றாங்க நரம்பியல் விஞ்ஞானிகள்! உடனே “இந்த விஞ்ஞானிகள் என்ன, திருவள்ளுவர விட பெரிய புத்திசாலிகளா”ன்னு கேட்டு எம்மேல கோபப்படாதீங்க?!
திருக்குறளைக் கொஞ்சம் மாத்தி யோசி?!
ஏன்னா, நான் சொல்ல வந்தது, திருவள்ளுவர் சொன்னத மாத்தி யோசிக்கனும் அப்படீங்கிறதில்ல. திருவள்ளுவர் சொன்ன அதே குறளோடு அவர் சொல்லாத ஒரு விஷயத்தையும் சேர்த்துக்கனும் அப்படீங்கிறதுதான். சரி உங்களுக்கு புரியற மாதிரி நேரடியாவே சொல்லிடுறேன்.
அதாவது, கடுஞ்சொற்கள் தீப்புண்ணைவிட அதிக பாதிப்பு ஏற்படுத்தும்னு திருவள்ளுவர் சொன்னாரு. ஆனா, வலியுடன் தொடர்புடைய சொற்க்கள் மட்டுமேகூட, மூளையில் வலியை ஏற்படுத்தும் பகுதியை தூண்டி வலியை ஏற்படுத்திவிடுகின்றன அப்படீன்னு கண்டுபிடிச்சிருக்காங்க விஞ்ஞானிகள்! அப்படியா….? நம்ப முடியலையே?!
ஆமாங்க, உதாரணமா ஒருவர், புண்கள்/காயங்கள், கொடுமைப்படுத்துதல், தண்டனை/தண்டித்தல் போன்ற வலியுடன் தொடர்புடைய எந்தவொரு சொல்லைக் கேட்டாலும், உடனே கேட்பவரின் வலியுணரும் மூளைப்பகுதியானது தூண்டிவிடப்பட்டு, வலி உண்டாகி விடுகிறதாம்!
உளவியல் பாதி நரம்பியல் மீதி!
![வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்? Brain-300x226](http://padmahari.files.wordpress.com/2010/04/brain-300x226.gif?w=300)
இந்தக் விஷயத்தை படித்தவுடனே, “இது உளவியல் சம்பந்தப்பட்ட விஷயமா இல்ல நரம்பியல் சம்பந்தப்பட்டதா” அப்படீங்கிற சந்தேகம் எனக்கு வந்தது (என்ன, உங்களுக்கும்தானே?). ஆனா உண்மை என்னன்னா, “இது கடவுள் பாதி மிருகம் பாதி மாதிரி, உளவியல் பாதி நரம்பியல் மீதி கலந்து செய்த கலவை அப்படீங்கிறதுதான்!
சரி இதுவரைக்கும் நாம என்னங்கிறதப் பார்த்தோம். இனி எப்படின்னு பார்ப்போம்…..
வார்தைகள்கூட வலிக்கிறது, ஏன்?
ஜெர்மனியின் ஜெனா பல்கலைக்கழகத்தை (University of Jena) சேர்ந்த, உளவியல் ஆய்வாளர் ஃப்ரெட்ரிச் ஷில்லர் (Fredreich Schiller) நடத்திய ஆய்வில், 16 நபர்களை வலி தொடர்பான பல வார்த்தைகள் படிக்குமாறு பணித்தனர். வார்த்தைகளைக் படிக்கும்போது, தொடர்புடைய நிகழ்வுகளை கற்பனை செய்துகொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்!
இந்தச் சோதனையின்போது, சோதிக்கப்பட்டவரின் உடலில் மூளையின் செயலியக்கங்களை பதிவு செய்யும், fMRI ஸ்கேன் கருவி பொருத்தப்பட்டிருந்தது. இச்செயல் மேலும் சில முறையும் தொடரப்பட்டது.
வலியுடன் தொடர்புடைய வார்த்தைகளைப் படித்து, தொடர்புடைய நிகழ்வை கற்பனையும் செய்தபோது, Pain matrix என்றழைக்கப்படும் மூளையில் வலியுடன் தொடர்புடைய நிகழ்வுகளை சேமித்து வைக்கும் ஒரு பகுதியானது, தூண்டப்பட்டு செயல்படவும் தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?! அட….ஆச்சரியமா இருக்கே?!
இந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே என்றாலும், Brain Imaging என்றழைக்கப்படும் இம்மாதிரியான மூளையைப் படம்பிடிக்கும் ஆய்வுகளில் இது இயல்பானதே என்கிறார் ஷில்லர்!
இந்த ஆய்வில் கவனிக்கப்பட வேண்டிய, முக்கியமான இன்னொரு விஷயமும் இருக்கிறது நண்பர்களே. அது என்னன்னா, “வெறுப்புணர்ச்சியுடன் தொடர்புடைய, உதாரணமாக அறுவறுக்கத்தக்க, திகிலூட்டும், அதிர்ச்சியூட்டும் போன்ற வார்த்தைகளை மற்றும் பொதுவான சில வார்த்தைகளையும் படித்தபோது வலியுடன் தொடர்புடைய மூளைப்பகுதியானது தூண்டப்படவில்லை” என்பதுதான்! ஓஹோ….அப்படியா சங்கதி?!
ஏங்க, இப்பச் சொல்லுங்க. பதிவுத் தொடக்கத்துல நாம பார்த்த திருக்குறளை இனிமே கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம்தானே?!
நாவினாற் சுட்ட வடு”
அப்படின்னு சொல்லியிருக்காரு இரண்டடியில் உலகளந்த புலவர் திருவள்ளுவர். தீப்புண்ணாவது உள்ளே ஆறி வடுவாகிப்போகும், ஆனால் சுடும் சொற்களால் ஏற்படும் புண் என்றுமே ஆறாது. அப்படீன்னா வலிச்சிகிட்டே இருக்கும் அப்படீங்கிறாரு!
இது தொடர்பான இன்னொரு பழமொழிய, “நெல்லை கொட்டினாக்கூட அள்ளிடலாம், ஆனா சொல்லைக்கொட்டினா அள்ளவே முடியாது” அப்படீன்னு பெரியவங்க சொல்லக் கேட்டதுண்டு!
இந்த ரெண்டு விஷயங்களுமே கடும்/தீய சொற்களால் ஏற்படும் வலி (பாதிப்பு) நீண்ட காலம் (நெருப்பு போல) கனிந்து கொண்டே இருக்கும், அதனால அத்தகைய ஒரு தவறை செய்யாமல் இருப்பது (தவிர்ப்பது) நல்லதுங்கிற கருத்தையே முன்வைக்கிறது. இது எல்லாருக்கும் தெரியும், இல்லீங்களா?
ஆனா, மேலே சொன்ன குறளை நாம கொஞ்சம் மாத்தி யோசிக்க வேண்டிய நேரம் வந்திருக்குன்னு சொல்றாங்க நரம்பியல் விஞ்ஞானிகள்! உடனே “இந்த விஞ்ஞானிகள் என்ன, திருவள்ளுவர விட பெரிய புத்திசாலிகளா”ன்னு கேட்டு எம்மேல கோபப்படாதீங்க?!
திருக்குறளைக் கொஞ்சம் மாத்தி யோசி?!
ஏன்னா, நான் சொல்ல வந்தது, திருவள்ளுவர் சொன்னத மாத்தி யோசிக்கனும் அப்படீங்கிறதில்ல. திருவள்ளுவர் சொன்ன அதே குறளோடு அவர் சொல்லாத ஒரு விஷயத்தையும் சேர்த்துக்கனும் அப்படீங்கிறதுதான். சரி உங்களுக்கு புரியற மாதிரி நேரடியாவே சொல்லிடுறேன்.
அதாவது, கடுஞ்சொற்கள் தீப்புண்ணைவிட அதிக பாதிப்பு ஏற்படுத்தும்னு திருவள்ளுவர் சொன்னாரு. ஆனா, வலியுடன் தொடர்புடைய சொற்க்கள் மட்டுமேகூட, மூளையில் வலியை ஏற்படுத்தும் பகுதியை தூண்டி வலியை ஏற்படுத்திவிடுகின்றன அப்படீன்னு கண்டுபிடிச்சிருக்காங்க விஞ்ஞானிகள்! அப்படியா….? நம்ப முடியலையே?!
ஆமாங்க, உதாரணமா ஒருவர், புண்கள்/காயங்கள், கொடுமைப்படுத்துதல், தண்டனை/தண்டித்தல் போன்ற வலியுடன் தொடர்புடைய எந்தவொரு சொல்லைக் கேட்டாலும், உடனே கேட்பவரின் வலியுணரும் மூளைப்பகுதியானது தூண்டிவிடப்பட்டு, வலி உண்டாகி விடுகிறதாம்!
உளவியல் பாதி நரம்பியல் மீதி!
![வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்? Brain-300x226](http://padmahari.files.wordpress.com/2010/04/brain-300x226.gif?w=300)
இந்தக் விஷயத்தை படித்தவுடனே, “இது உளவியல் சம்பந்தப்பட்ட விஷயமா இல்ல நரம்பியல் சம்பந்தப்பட்டதா” அப்படீங்கிற சந்தேகம் எனக்கு வந்தது (என்ன, உங்களுக்கும்தானே?). ஆனா உண்மை என்னன்னா, “இது கடவுள் பாதி மிருகம் பாதி மாதிரி, உளவியல் பாதி நரம்பியல் மீதி கலந்து செய்த கலவை அப்படீங்கிறதுதான்!
சரி இதுவரைக்கும் நாம என்னங்கிறதப் பார்த்தோம். இனி எப்படின்னு பார்ப்போம்…..
வார்தைகள்கூட வலிக்கிறது, ஏன்?
ஜெர்மனியின் ஜெனா பல்கலைக்கழகத்தை (University of Jena) சேர்ந்த, உளவியல் ஆய்வாளர் ஃப்ரெட்ரிச் ஷில்லர் (Fredreich Schiller) நடத்திய ஆய்வில், 16 நபர்களை வலி தொடர்பான பல வார்த்தைகள் படிக்குமாறு பணித்தனர். வார்த்தைகளைக் படிக்கும்போது, தொடர்புடைய நிகழ்வுகளை கற்பனை செய்துகொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்!
இந்தச் சோதனையின்போது, சோதிக்கப்பட்டவரின் உடலில் மூளையின் செயலியக்கங்களை பதிவு செய்யும், fMRI ஸ்கேன் கருவி பொருத்தப்பட்டிருந்தது. இச்செயல் மேலும் சில முறையும் தொடரப்பட்டது.
வலியுடன் தொடர்புடைய வார்த்தைகளைப் படித்து, தொடர்புடைய நிகழ்வை கற்பனையும் செய்தபோது, Pain matrix என்றழைக்கப்படும் மூளையில் வலியுடன் தொடர்புடைய நிகழ்வுகளை சேமித்து வைக்கும் ஒரு பகுதியானது, தூண்டப்பட்டு செயல்படவும் தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?! அட….ஆச்சரியமா இருக்கே?!
இந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே என்றாலும், Brain Imaging என்றழைக்கப்படும் இம்மாதிரியான மூளையைப் படம்பிடிக்கும் ஆய்வுகளில் இது இயல்பானதே என்கிறார் ஷில்லர்!
இந்த ஆய்வில் கவனிக்கப்பட வேண்டிய, முக்கியமான இன்னொரு விஷயமும் இருக்கிறது நண்பர்களே. அது என்னன்னா, “வெறுப்புணர்ச்சியுடன் தொடர்புடைய, உதாரணமாக அறுவறுக்கத்தக்க, திகிலூட்டும், அதிர்ச்சியூட்டும் போன்ற வார்த்தைகளை மற்றும் பொதுவான சில வார்த்தைகளையும் படித்தபோது வலியுடன் தொடர்புடைய மூளைப்பகுதியானது தூண்டப்படவில்லை” என்பதுதான்! ஓஹோ….அப்படியா சங்கதி?!
ஏங்க, இப்பச் சொல்லுங்க. பதிவுத் தொடக்கத்துல நாம பார்த்த திருக்குறளை இனிமே கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம்தானே?!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தகவலுக்கு நன்றி கார்த்திக்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நிச்சயம் மாத்தி யோசிக்கலாம்! ![வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்? 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்? 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
ரபீக் wrote:தகவலுக்கு நன்றி கார்த்திக்
நன்றி பாஸ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
சிவா wrote:நிச்சயம் மாத்தி யோசிக்கலாம்!
மாத்தியோசிங்க
நன்றி அண்ணா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|