புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_m10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10 
36 Posts - 47%
heezulia
வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_m10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_m10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10 
6 Posts - 8%
T.N.Balasubramanian
வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_m10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_m10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10 
4 Posts - 5%
Raji@123
வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_m10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10 
2 Posts - 3%
prajai
வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_m10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_m10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_m10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_m10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_m10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_m10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_m10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_m10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_m10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10 
8 Posts - 2%
prajai
வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_m10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_m10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_m10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_m10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_m10வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 24, 2010 12:34 pm

“தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு”


அப்படின்னு சொல்லியிருக்காரு இரண்டடியில் உலகளந்த புலவர் திருவள்ளுவர். தீப்புண்ணாவது உள்ளே ஆறி வடுவாகிப்போகும், ஆனால் சுடும் சொற்களால் ஏற்படும் புண் என்றுமே ஆறாது. அப்படீன்னா வலிச்சிகிட்டே இருக்கும் அப்படீங்கிறாரு!

இது தொடர்பான இன்னொரு பழமொழிய, “நெல்லை கொட்டினாக்கூட அள்ளிடலாம், ஆனா சொல்லைக்கொட்டினா அள்ளவே முடியாது” அப்படீன்னு பெரியவங்க சொல்லக் கேட்டதுண்டு!

இந்த ரெண்டு விஷயங்களுமே கடும்/தீய சொற்களால் ஏற்படும் வலி (பாதிப்பு) நீண்ட காலம் (நெருப்பு போல) கனிந்து கொண்டே இருக்கும், அதனால அத்தகைய ஒரு தவறை செய்யாமல் இருப்பது (தவிர்ப்பது) நல்லதுங்கிற கருத்தையே முன்வைக்கிறது. இது எல்லாருக்கும் தெரியும், இல்லீங்களா?

ஆனா, மேலே சொன்ன குறளை நாம கொஞ்சம் மாத்தி யோசிக்க வேண்டிய நேரம் வந்திருக்குன்னு சொல்றாங்க நரம்பியல் விஞ்ஞானிகள்! உடனே “இந்த விஞ்ஞானிகள் என்ன, திருவள்ளுவர விட பெரிய புத்திசாலிகளா”ன்னு கேட்டு எம்மேல கோபப்படாதீங்க?!

திருக்குறளைக் கொஞ்சம் மாத்தி யோசி?!
ஏன்னா, நான் சொல்ல வந்தது, திருவள்ளுவர் சொன்னத மாத்தி யோசிக்கனும் அப்படீங்கிறதில்ல. திருவள்ளுவர் சொன்ன அதே குறளோடு அவர் சொல்லாத ஒரு விஷயத்தையும் சேர்த்துக்கனும் அப்படீங்கிறதுதான். சரி உங்களுக்கு புரியற மாதிரி நேரடியாவே சொல்லிடுறேன்.

அதாவது, கடுஞ்சொற்கள் தீப்புண்ணைவிட அதிக பாதிப்பு ஏற்படுத்தும்னு திருவள்ளுவர் சொன்னாரு. ஆனா, வலியுடன் தொடர்புடைய சொற்க்கள் மட்டுமேகூட, மூளையில் வலியை ஏற்படுத்தும் பகுதியை தூண்டி வலியை ஏற்படுத்திவிடுகின்றன அப்படீன்னு கண்டுபிடிச்சிருக்காங்க விஞ்ஞானிகள்! அப்படியா….? நம்ப முடியலையே?!

ஆமாங்க, உதாரணமா ஒருவர், புண்கள்/காயங்கள், கொடுமைப்படுத்துதல், தண்டனை/தண்டித்தல் போன்ற வலியுடன் தொடர்புடைய எந்தவொரு சொல்லைக் கேட்டாலும், உடனே கேட்பவரின் வலியுணரும் மூளைப்பகுதியானது தூண்டிவிடப்பட்டு, வலி உண்டாகி விடுகிறதாம்!

உளவியல் பாதி நரம்பியல் மீதி!
வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Brain-300x226
இந்தக் விஷயத்தை படித்தவுடனே, “இது உளவியல் சம்பந்தப்பட்ட விஷயமா இல்ல நரம்பியல் சம்பந்தப்பட்டதா” அப்படீங்கிற சந்தேகம் எனக்கு வந்தது (என்ன, உங்களுக்கும்தானே?). ஆனா உண்மை என்னன்னா, “இது கடவுள் பாதி மிருகம் பாதி மாதிரி, உளவியல் பாதி நரம்பியல் மீதி கலந்து செய்த கலவை அப்படீங்கிறதுதான்!

சரி இதுவரைக்கும் நாம என்னங்கிறதப் பார்த்தோம். இனி எப்படின்னு பார்ப்போம்…..

வார்தைகள்கூட வலிக்கிறது, ஏன்?
ஜெர்மனியின் ஜெனா பல்கலைக்கழகத்தை (University of Jena) சேர்ந்த, உளவியல் ஆய்வாளர் ஃப்ரெட்ரிச் ஷில்லர் (Fredreich Schiller) நடத்திய ஆய்வில், 16 நபர்களை வலி தொடர்பான பல வார்த்தைகள் படிக்குமாறு பணித்தனர். வார்த்தைகளைக் படிக்கும்போது, தொடர்புடைய நிகழ்வுகளை கற்பனை செய்துகொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்!

இந்தச் சோதனையின்போது, சோதிக்கப்பட்டவரின் உடலில் மூளையின் செயலியக்கங்களை பதிவு செய்யும், fMRI ஸ்கேன் கருவி பொருத்தப்பட்டிருந்தது. இச்செயல் மேலும் சில முறையும் தொடரப்பட்டது.

வலியுடன் தொடர்புடைய வார்த்தைகளைப் படித்து, தொடர்புடைய நிகழ்வை கற்பனையும் செய்தபோது, Pain matrix என்றழைக்கப்படும் மூளையில் வலியுடன் தொடர்புடைய நிகழ்வுகளை சேமித்து வைக்கும் ஒரு பகுதியானது, தூண்டப்பட்டு செயல்படவும் தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?! அட….ஆச்சரியமா இருக்கே?!
இந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே என்றாலும், Brain Imaging என்றழைக்கப்படும் இம்மாதிரியான மூளையைப் படம்பிடிக்கும் ஆய்வுகளில் இது இயல்பானதே என்கிறார் ஷில்லர்!

இந்த ஆய்வில் கவனிக்கப்பட வேண்டிய, முக்கியமான இன்னொரு விஷயமும் இருக்கிறது நண்பர்களே. அது என்னன்னா, “வெறுப்புணர்ச்சியுடன் தொடர்புடைய, உதாரணமாக அறுவறுக்கத்தக்க, திகிலூட்டும், அதிர்ச்சியூட்டும் போன்ற வார்த்தைகளை மற்றும் பொதுவான சில வார்த்தைகளையும் படித்தபோது வலியுடன் தொடர்புடைய மூளைப்பகுதியானது தூண்டப்படவில்லை” என்பதுதான்! ஓஹோ….அப்படியா சங்கதி?!

ஏங்க, இப்பச் சொல்லுங்க. பதிவுத் தொடக்கத்துல நாம பார்த்த திருக்குறளை இனிமே கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம்தானே?!



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 24, 2010 12:45 pm

அதிர்ச்சி அதிர்ச்சி மகிழ்ச்சி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Sep 24, 2010 1:23 pm

தகவலுக்கு நன்றி கார்த்திக்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 24, 2010 2:11 pm

நிச்சயம் மாத்தி யோசிக்கலாம்! வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  677196



வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 24, 2010 2:12 pm

ரபீக் wrote:தகவலுக்கு நன்றி கார்த்திக்

நன்றி பாஸ்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 24, 2010 2:13 pm

சிவா wrote:நிச்சயம் மாத்தி யோசிக்கலாம்! வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?  677196


மாத்தியோசிங்க

நன்றி அண்ணா



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக