புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பகுதி-14 டாக்டரிடம் கேளுங்கள்
Page 1 of 1 •
பகுதி-14 டாக்டரிடம் கேளுங்கள்
‘கருத்தரிக்காமல் போவதற்கு கனத்த சரீரமும் காரணமாகலாம்!’
”எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றன. முதல் தடவை கருத்தரித்தபோது, மூன்றாம் மாதத்தில் எதிர்பாராதவிதமாக கலைந்து போனது. உடனடியாக டாக்டரிடம் சென்று டி.என்.சி. செய்து கொண்டேன். அதற்குப் பின் கருத்தரிக்கவே இல்லை. 150 செ.மீ. உயரம், 77 கிலோ எடை என்று இருக்கிறேன். இப்படி கனத்த சரீரத்துடன் இருப்பதுதான் கருத்தரிக்காமல் இருப்பதற்கு காரணமாக இருக்குமோ என்று தோணுகிறது. தெளிவுபடுத்துங்களேன்…”
டாக்டர் மாயா மோகன், மகப்பேறு சிறப்பு மருத்துவர், சென்னை:
“உங்களின் பிரச்னைக்கு, அதிகப்படியான பருமனே காரணமாக இருக்கலாம் என்பது உண்மைதான். ஓவர் வெயிட்டின் காரணமாக ‘அவ்யலேஷன்’ (Ovulation) எனப்படும் சினைமுட்டை சீராக உருவாகும் சுழற்சி, தடைபட வாய்ப்புள்ளது. உங்கள் உயரத்துக்கு, நீங்கள் அதிகபட்சமாக இருக்க வேண்டிய எடை 50 கிலோதான். எனவே, டயட் மற்றும் உடற்பயிற்சிகளின் மூலம் உங்கள் எடையைக் குறைக்கும் முயற்சிகளில் இறங்குங்கள். முன்னதாக, ஒரு மகப்பேறு மருத்துவரிடம் சென்று, நீங்கள் கருவுறாமல் இருப்பதற்கான காரணம் இதுதானா என்பதை உறுதி செய்தபின், அவர் வழிகாட்டுதல்களின் கீழ் இந்தப் பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.
கருத்தரிக்காமல் இருப்பதற்கு… ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள், பி.சி.ஓ. என்று வேறு காரணங்கள் கண்டறியப்பட்டால் அதற்கான முறையான சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைப்பார்.
குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்… கருவுறாததற்கு நீங்கள் மட்டுமே காரணம் என்று நினைத்துக் கொண்டு உங்களுக்கு மட்டுமே சோதனைகளை செய்து கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. உங்கள் கணவருக்கும் தேவையான பரிசோதனைகள் செய்து, அவரிடம் ஏதேனும் குறைபாடுள்ளதா என்பதையும் கண்டறிந்து, தேவையெனில் அவரை சிகிச்சை எடுத்துக் கொள்ளச் செய்யுங்கள்.”
குழந்தைகளின் குடலை நஞ்சாக்கும் ‘கரகர மொறுமொறு’!
“கிண்டர் கார்டன் செல்லும் நான்கு வயது மகன், அடிக்கடி வயிற்றுவலி என்று அரற்றுகிறான். சமயங்களில் சாப்பிட்டதுமே வாயில் எடுத்து விடுகிறான். மருத்துவரிடம் சென்று செக்கப் செய்து பார்த்தபோது எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார். குழப்பமாக உள்ளது. தெளிவுபடுத்துங்கள்… ப்ளீஸ்!”
டாக்டர் மைதிலி, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், திருச்சி:
“இந்த வயது குழந்தைகள்… அழுக்குப் படிந்த வெளியிடங்களில் கைகளை வைத்து விளையாடுவது, மூக்கினுள் வைப்பது, பின்புறத்தில் வைப்பது, பிறகு.. அதே விரலை வாயில் வைப்பது என இஷ்டத்துக்கு நடந்து கொள்வார்கள். இதெல்லாம் பல்வேறு கிருமித் தொற்றுகளுக்குக் காரணமாகிவிடும். அதுதான் வயிற்றுவலிக்கும் வாந்திக்கும் காரணமாகி விடுகிறது. ஒரு குழந்தைக்கு இருக்கும் தொற்றுகள், அதோடு பழகும் மற்ற குழந்தைகளுக்கும் எளிதில் தொற்றிவிடும்.
இவற்றைத் தவிர்க்க குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே சுத்தம், சுகாதாரத்தை பயிற்றுவிக்க வேண்டும். கைவசம் கைக்குட்டை வைத்திருத்தல், கைகளை அடிக்கடி கழுவுதல், கண்ட இடங்களில் கை வைக்காதிருத்தல், பாத்ரூம் சென்று வந்ததும் கை, கால் கழுவுதல் போன்ற பழக்கங்களை, வழக்கமாக்க வேண்டும்.
நமது கவனத்தையும் மீறி, வெளியிடங்களில் உள்ள சுகாதாரமற்ற உணவுகளைக் குழந்தைகள் சாப்பிடுவதாலும் வயிற்றில் பல கிருமிகள் ஏற்படலாம். மசாலாவும் காரமும் கலந்து பல்வேறு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ‘கரகர மொறுமொறு’ பதார்த்தங்களாலும், ஃபாஸ்ட் ஃபுட் என்ற பெயரில் சிக்கலான உணவு கூறுகளை நாமே வாங்கித் தருவதாலும் குழந்தைகளின் பிஞ்சு குடல், நஞ்சு சேருமிடமாகிறது. எனவே, ‘ஸ்நாக்ஸ்’ என்ற பெயரில் குப்பை உணவுகளை தருவதற்கு பதில்… காய்கறிகள், பழங்கள், சாலட், பருப்பு உணவுகள் போன்றவற்றை தந்து பழக்க வேண்டும்.
இவை தவிர, மனோரீதியான சில விஷயங்களும்கூட வயிற்றுவலிக்கு காரணமாக அமைகின்றன. இவை உடல் ரீதியான மருத்துவ பரிசோதனைகளில் பிடிபடாது.
ஐந்து வயது வரை விளையாட்டு, பாட்டு, நடனம் இவற்றின் மூலமாக கற்றல், கற்பித்தல் இருக்க வேண்டும். அதிகப்படியான எழுத்து பயிற்சியோ, ஹோம் வொர்க் என்ற பெயரில் வீட்டிலும் அதிகப்படியான பாட திணிப்போ அவர்களை மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும். எனவே, இவற்றில் இருந்து தப்பிக்க அவர்களாகவே ‘வயிற்றுவலி’, ‘தலைவலி’ என்று காரணம் சொல்வார்கள். எனவே, உங்கள் குழந்தையின் பாடச் சுமைகளில் இருந்து அவனை விடுவிடுத்துப் பாருங்கள்… அவன் கூறும் ‘வயிற்றுவலி’ சரியாகிறதா என்று பார்க்கலாம்!
தவிர, குடற்புழுக்கள், குடல்வால் அழற்சி, வயிற்றுப்புண், சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் பிரச்னைகளும் குழந்தைகளின் வயிற்றுவலிக்கு காரணமாக இருக்கும். எனவே, அவற்றை மருத்துவ பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து, அதற்கான சிகிச்சையின் மூலம் குணம் பெறலாம்!”
==========================================================================
நன்றி:- டாக்டர் மாயா மோகன், மகப்பேறு சிறப்பு மருத்துவர், சென்னை:
நன்றி:-டாக்டர் மைதிலி, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், திருச்சி:
நன்றி:- அ.வி
=========================================================================
டாக்டரிடம் கேளுங்கள்
காய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்
‘கருத்தரிக்காமல் போவதற்கு கனத்த சரீரமும் காரணமாகலாம்!’
”எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றன. முதல் தடவை கருத்தரித்தபோது, மூன்றாம் மாதத்தில் எதிர்பாராதவிதமாக கலைந்து போனது. உடனடியாக டாக்டரிடம் சென்று டி.என்.சி. செய்து கொண்டேன். அதற்குப் பின் கருத்தரிக்கவே இல்லை. 150 செ.மீ. உயரம், 77 கிலோ எடை என்று இருக்கிறேன். இப்படி கனத்த சரீரத்துடன் இருப்பதுதான் கருத்தரிக்காமல் இருப்பதற்கு காரணமாக இருக்குமோ என்று தோணுகிறது. தெளிவுபடுத்துங்களேன்…”
டாக்டர் மாயா மோகன், மகப்பேறு சிறப்பு மருத்துவர், சென்னை:
“உங்களின் பிரச்னைக்கு, அதிகப்படியான பருமனே காரணமாக இருக்கலாம் என்பது உண்மைதான். ஓவர் வெயிட்டின் காரணமாக ‘அவ்யலேஷன்’ (Ovulation) எனப்படும் சினைமுட்டை சீராக உருவாகும் சுழற்சி, தடைபட வாய்ப்புள்ளது. உங்கள் உயரத்துக்கு, நீங்கள் அதிகபட்சமாக இருக்க வேண்டிய எடை 50 கிலோதான். எனவே, டயட் மற்றும் உடற்பயிற்சிகளின் மூலம் உங்கள் எடையைக் குறைக்கும் முயற்சிகளில் இறங்குங்கள். முன்னதாக, ஒரு மகப்பேறு மருத்துவரிடம் சென்று, நீங்கள் கருவுறாமல் இருப்பதற்கான காரணம் இதுதானா என்பதை உறுதி செய்தபின், அவர் வழிகாட்டுதல்களின் கீழ் இந்தப் பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.
கருத்தரிக்காமல் இருப்பதற்கு… ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள், பி.சி.ஓ. என்று வேறு காரணங்கள் கண்டறியப்பட்டால் அதற்கான முறையான சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைப்பார்.
குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்… கருவுறாததற்கு நீங்கள் மட்டுமே காரணம் என்று நினைத்துக் கொண்டு உங்களுக்கு மட்டுமே சோதனைகளை செய்து கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. உங்கள் கணவருக்கும் தேவையான பரிசோதனைகள் செய்து, அவரிடம் ஏதேனும் குறைபாடுள்ளதா என்பதையும் கண்டறிந்து, தேவையெனில் அவரை சிகிச்சை எடுத்துக் கொள்ளச் செய்யுங்கள்.”
குழந்தைகளின் குடலை நஞ்சாக்கும் ‘கரகர மொறுமொறு’!
“கிண்டர் கார்டன் செல்லும் நான்கு வயது மகன், அடிக்கடி வயிற்றுவலி என்று அரற்றுகிறான். சமயங்களில் சாப்பிட்டதுமே வாயில் எடுத்து விடுகிறான். மருத்துவரிடம் சென்று செக்கப் செய்து பார்த்தபோது எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார். குழப்பமாக உள்ளது. தெளிவுபடுத்துங்கள்… ப்ளீஸ்!”
டாக்டர் மைதிலி, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், திருச்சி:
“இந்த வயது குழந்தைகள்… அழுக்குப் படிந்த வெளியிடங்களில் கைகளை வைத்து விளையாடுவது, மூக்கினுள் வைப்பது, பின்புறத்தில் வைப்பது, பிறகு.. அதே விரலை வாயில் வைப்பது என இஷ்டத்துக்கு நடந்து கொள்வார்கள். இதெல்லாம் பல்வேறு கிருமித் தொற்றுகளுக்குக் காரணமாகிவிடும். அதுதான் வயிற்றுவலிக்கும் வாந்திக்கும் காரணமாகி விடுகிறது. ஒரு குழந்தைக்கு இருக்கும் தொற்றுகள், அதோடு பழகும் மற்ற குழந்தைகளுக்கும் எளிதில் தொற்றிவிடும்.
இவற்றைத் தவிர்க்க குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே சுத்தம், சுகாதாரத்தை பயிற்றுவிக்க வேண்டும். கைவசம் கைக்குட்டை வைத்திருத்தல், கைகளை அடிக்கடி கழுவுதல், கண்ட இடங்களில் கை வைக்காதிருத்தல், பாத்ரூம் சென்று வந்ததும் கை, கால் கழுவுதல் போன்ற பழக்கங்களை, வழக்கமாக்க வேண்டும்.
நமது கவனத்தையும் மீறி, வெளியிடங்களில் உள்ள சுகாதாரமற்ற உணவுகளைக் குழந்தைகள் சாப்பிடுவதாலும் வயிற்றில் பல கிருமிகள் ஏற்படலாம். மசாலாவும் காரமும் கலந்து பல்வேறு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ‘கரகர மொறுமொறு’ பதார்த்தங்களாலும், ஃபாஸ்ட் ஃபுட் என்ற பெயரில் சிக்கலான உணவு கூறுகளை நாமே வாங்கித் தருவதாலும் குழந்தைகளின் பிஞ்சு குடல், நஞ்சு சேருமிடமாகிறது. எனவே, ‘ஸ்நாக்ஸ்’ என்ற பெயரில் குப்பை உணவுகளை தருவதற்கு பதில்… காய்கறிகள், பழங்கள், சாலட், பருப்பு உணவுகள் போன்றவற்றை தந்து பழக்க வேண்டும்.
இவை தவிர, மனோரீதியான சில விஷயங்களும்கூட வயிற்றுவலிக்கு காரணமாக அமைகின்றன. இவை உடல் ரீதியான மருத்துவ பரிசோதனைகளில் பிடிபடாது.
ஐந்து வயது வரை விளையாட்டு, பாட்டு, நடனம் இவற்றின் மூலமாக கற்றல், கற்பித்தல் இருக்க வேண்டும். அதிகப்படியான எழுத்து பயிற்சியோ, ஹோம் வொர்க் என்ற பெயரில் வீட்டிலும் அதிகப்படியான பாட திணிப்போ அவர்களை மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும். எனவே, இவற்றில் இருந்து தப்பிக்க அவர்களாகவே ‘வயிற்றுவலி’, ‘தலைவலி’ என்று காரணம் சொல்வார்கள். எனவே, உங்கள் குழந்தையின் பாடச் சுமைகளில் இருந்து அவனை விடுவிடுத்துப் பாருங்கள்… அவன் கூறும் ‘வயிற்றுவலி’ சரியாகிறதா என்று பார்க்கலாம்!
தவிர, குடற்புழுக்கள், குடல்வால் அழற்சி, வயிற்றுப்புண், சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் பிரச்னைகளும் குழந்தைகளின் வயிற்றுவலிக்கு காரணமாக இருக்கும். எனவே, அவற்றை மருத்துவ பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து, அதற்கான சிகிச்சையின் மூலம் குணம் பெறலாம்!”
==========================================================================
நன்றி:- டாக்டர் மாயா மோகன், மகப்பேறு சிறப்பு மருத்துவர், சென்னை:
நன்றி:-டாக்டர் மைதிலி, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், திருச்சி:
நன்றி:- அ.வி
=========================================================================
டாக்டரிடம் கேளுங்கள்
காய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|