புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_m10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10 
91 Posts - 61%
heezulia
குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_m10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_m10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_m10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10 
6 Posts - 4%
eraeravi
குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_m10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_m10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10 
1 Post - 1%
viyasan
குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_m10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_m10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10 
283 Posts - 45%
heezulia
குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_m10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_m10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_m10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_m10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10 
19 Posts - 3%
prajai
குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_m10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_m10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_m10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_m10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10 
7 Posts - 1%
mruthun
குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_m10குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 24, 2010 10:27 am

நாட்டில் மோசமடைந்து வரும் இந்தியர் குண்டர் கும்பலின் நடவடிக்கைகளை ஒடுக்கக் காவல் துறையினர் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோ டி.முருகையா விடுத்திருந்த வேண்டுகோள், தேசியக் காவல் துறையின் புதிய தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ இஸ்மாயில் ஒமாரும், புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் டத்தோ முகமது ஜமான் கானும் கருத்துரைக்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

ஒப்பனைக் கலை நிபுணர் டத்தோ சோசிலாவதியின் படுகொலையில் இந்தியர் சிலர் சம்பந்தப்பட்டிருப்பதாக எழுந்துள்ள ஐயத்தின் பேரிலும் நடந்து வரும் புலனாய்வை ஒட்டியும் இந்தியர்களின் குண்டர்த்தனம் தொடர்பாக இப்போது அதிகம் பேசப்பட்டு வருவதை மேற்கண்ட மூவரின் கருத்துகளிலிருந்து உணர முடிகிறது.

இந்தியர் சம்பந்தப்பட்ட குண்டர் கும்பலின் செயல்பாடுகள் நாட்டிற்குப் பெரும் மிரட்டலாக விளங்கக்கூடும் என்பதால் அவற்றை ஒடுக்க அரச மலேசியக் காவல் துறை துரித நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று டத்தோ ஜமான் கான் ஆலோசனை கூறியிருக்கிறார்.

அதேவேளையில், ஒட்டு மொத்தமாக இந்திய இனத்தவர் மட்டுமே குண்டர் கும்பல் செயல்களில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறுவது சரியல்ல என்று தேசியக் காவல் துறையின் புதிய தலைவர் டான்ஸ்ரீ இஸ்மாயில் ஒமார் சொல்லி இருக்கிறார்.

தமது முன்னாள் அனுபவங்களைக் கொண்டு டத்தோ ஜமான் இப்படிச் சொல்கிறாரா, அல்லது பதவியிலிருந்து ஓய்வு பெற்று விட்டதனால் அன்றைய இந்தியர் குண்டர் கும்பல் நடவடிக்கைகளை சற்று மிகைப்படுத்தி மிரட்டலாக விளங்கக்கூடும் என்று சொல்கிறாரா? இதற்கு அவர்தான் பதில் கூற வேண்டும். அதுபோலவே, தலைமைப் பொறுப்பில் இருப்பதனால் தனிப்பட்ட ஓர் இனத்தில் மட்டுமே அதிகமான குண்டர் கும்பல் நடவடிக்கைகள் இருப்பதாகக் கூற முடியாது. எல்லா இனத்தவருள்ளும் அது உண்டு என்று டான்ஸ்ரீ இஸ்மாயில் ஒமார் கூறியிருக்கிறாரா? அல்லது திட்டவட்டமான புள்ளி விவரத்துடன் ஆதாரப்படுத்தக்கூடிய வகையில் அவரது கருத்து உள்ளதா? இதற்கு அவரால்தான் பதில் சொல்ல முடியும்.

இதற்கிடையே, ஆண்டுக்கு 5,000 இந்திய இளைஞர்கள் குண்டர் கும்பல் குற்றத்திற்காக விசாரணையின்றி அவசரச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவதாக எச்ஆர்பி அமைப்புக் குழுவின் தலைமைச் செயலாளர் பி.உதயகுமார், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிசாமுடினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

உதயகுமார் வெளியிட்டிருக்கும் செய்தி உண்மையாக இருந்தால் டத்தோ ஜமான் கான், டத்தோ முருகையா இருவரும் விடுத்திருக்கும் வேண்டுகோளில் "நெருப்பில்லாமல் புகையாது" என்னும் பொருள் அடங்கி இருப்பதாகவே கூறலாம்.

டான்ஸ்ரீ இஸ்மாயில் ஒமாரைப் பொறுத்தவரைக்கும் குறிப்பிட்ட இனத்திற்கு மட்டும் என்றில்லாமல் பொதுவாகவே நாட்டில் குண்டர் கும்பல் நடவடிக்கைகளை ஒழிக்கும் வகையில் காவல் துறை திட்டங்களை வகுத்தும் செயல்படுத்தி வருவதாகக் கூறியிருப்பதில் இந்தியக் குண்டர் கும்பல் மட்டும் அல்ல, மற்ற இனத்தவர்களின் குண்டர் கும்பல்களும் உண்டு என்பது உறுதியாகிறது.

அப்படிப் பார்த்தால் நாட்டுக்கு மிரட்டலாக இருப்பவர்கள் எனக் கருதப்படும் குண்டர் கும்பல்களுள் இந்திய குண்டர் கும்பல் மட்டுமல்ல, மற்ற இனக் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் உண்டு என்றே கூறவும் கருதவும் வேண்டும்.

எனினும் மக்கள் தொகையின் விழுக்காட்டு அடிப்படையில் குண்டர் கும்பலில் ஈடுபடும் இந்தியர் எண்ணிக்கை பிற இனத்தவரின் குண்டர் கும்பல்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் சிறிது அதிகம் இருப்பதாகவே தெரிகிறது. இந்த ஓர் உண்மைதான் ஒட்டு மொத்த இந்தியர்களையும் சுட்டெரித்துக் கொண்டு இருக்கிறது. இதனைக் குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய இளைஞர்கள் ஆழமாகச் சிந்தித்துத் தங்கள் இனத்தவருக்குச் சேரும் களங்கத்தைப் போக்க வேண்டியது அவர்களுக்குரிய சமூகக் கடமையும் பொறுப்பு ஆகும் என்பதை நினைவுறுத்துகிறோம்.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை (656)


என்பது வள்ளுவர் வாக்கு.

பத்து மாதம் சுமந்து பெற்ற தாயே பசித்திருந்தாலும், அவளது பசியைப் போக்குவதற்காக, சான்றோர் வெறுக்கும் பாவச்செயல்களில் ஈடுபடக்கூடாது என்று வள்ளுவர் தமது குறளில் அழுத்தம் திருத்தமாகக் கூறிச் சென்றுள்ளார். இந்தக் குறளின் கருத்தை குற்றச்செயல்களிலும் குண்டர் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும், ஈடுபடக் கருதுவோரும் மனத்தில் பதிய வைத்துக் கொண்டால் நிச்சயம் அவர்கள் தவறுகளைச் செய்யத் துணிய மாட்டார்கள்; தவறுகளைச் செய்யும்படி மற்றவர்கள் இடும் கட்டளைக்கும் பணிய மாட்டார்கள்.

அதுமட்டுமல்ல, இந்திய இளைஞர்கள் குற்றங்களைச் செய்வதற்கு அவர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளே காரணம் என்றும் கூற முடியாது. எடுத்துக் காட்டாக இதற்கு டத்தோ சோசிலாவதி கொலையைக் கூறலாம். அதில் சம்பந்தப்பட்டதான ஐயத்திற்கு உட்பட்டி ருப்பவர்களுக்குப் படிப்பில்லையா, சிந்திக்கும் திறனில்லையா, பண வசதி இல்லையா? இத்தனை இருந்தும் கூட சான்றோர் பழிக்கும் பாவச் செயல்களுள் ஒன்றான படுகொலை நடந்திருப்பதற்கு என்ன காரணம்? பசியா, பட்டினியா, வேலை வாய்ப்பு இன்மையா, சிலர் தவறாகக் கூறுவது போல் இனவாதமா? இவற்றுள் எதுவுமே இல்லை. எனினும், கொலை நடந்திருக்கிறது.

வறுமையிலும் செம்மையுடன் வாழ வேண்டும் என்பதுதான் ஆன்றோரும் சான்றோரும் வகுத்தளித்த வாழ்வியல் கொள்கை. ஆனால், செம்மையிலும் வறுமையான மனத்தோடு வாழ்வதை வழக்கமாகக் கொள்வது சிலரது கொள்கையாக இருந்து வருகிறது.

இந்தக் கொள்கையிலிருந்து விலகி வறுமையிலும் செம்மையுடன் வாழும் கொள்கையைக் குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட இந்தியர்கள் இதைக் கடைப்பிடித்து இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள பொதுவான களங்கத்தை நீக்க வேண்டும்.

மலேசிய நண்பன்




குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக