புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Poll_c10போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Poll_m10போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Poll_c10 
30 Posts - 88%
heezulia
போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Poll_c10போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Poll_m10போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Poll_c10போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Poll_m10போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல்


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Aug 04, 2009 4:22 pm

தமிழ் இனத்தின் மீது போர்க்குற்றங்களையும் இன அழிப்பையும் கட்டவிழ்த்துவிட்டவர்களை நீதியின் முன் நிறுத்த உதவுங்கள்

சிறிலங்கா அரச படைகளினதும் அவர்களின் துணைப்படைகளினதும் அட்டூழியத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால்,அல்லது
உங்களுடைய உறவினர்கள் அல்லது நண்பர்கள் மரணம் அடைந்திருந்தால், ஊனமுற்றிருந்தால், காணாமல் போயிருந்தால், அல்லது வதைமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அவை பற்றிய விவரங்களை
எங்களுக்கு அறியத்தாருங்கள். குற்றம் புரிந்தோரை நியாய மன்றத்தில் கொண்டுவந்து நிறுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுகின்றோம்.

1956ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை நடந்த நிகழ்வுகள் இதில் அடங்கும். 2009ஆம் ஆண்டு நிகழ்வுகள்
விசேடமாக எடுத்துக் கொள்ளப்படும்.

இந்தத் தகவல்கள் நியாய மன்ற நடவடிக்கைகளுக்கும் புள்ளி விவரத் தகவல் சேகரிப்புக்கும் மட்டுமே
பயன்படுத்தப்படும். தனிப்பட்ட விபரங்களை வேறெதற்கும் வெளியிடப்படமாட்டாது.

இம் முயற்சி தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் அவுஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் கனடா,
அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், சுவிற்ஸர்லந்து, நியுசிலாந்து ஆகிய நாடுகளிலும் மேற்கொள்ளப்படுகிறது.

ஜக்கிய நாட்டு மனித உரிமை அமைப்பின் தகவல் சேகரிக்கும் விதிமுறைகளுக்கு அமைய தகவல்
சேகரிக்கப்படுகின்றது.

இதுவரை பல்லாயிரக்கணக்கானபாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

சிலோவேனியாவிலும் ருவண்டாவிலும் போர்க்குற்றங்களை புரிந்தவர்களை நிதியின் முன்நிறுத்தி
தண்டனைவழங்கினார்கள.;

ஆனால் சிறிலங்கா அரசும் அவர்களின் துணைப்படையும் தமிழர்கள் மீது பல வருடங்களாகட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளுக்கு இன்னமும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. இனப்படுகொலை,போர்க்குற்றங்கள�
��, மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களிற்கான வலுவான வளக்கைத் தொடுக்க சேகரிக்கப்பட்ட
ஆதாரங்கள் பயன்படும்.

பாதிக்கப்பட்டோரின் விவரங்களை இரகசிய பாதுகாப்பு சத்தியப்பிரமாணம் செய்த தொண்டர்களிடம் பதிவு செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Australians for Human Rights of the Voiceless (AHRV) and Centre for War Victims and Human Rights (CWVHR)

Help bring to justice the perpetrators of war crimes and genocide against the Tamils

If your relative or friend was killed or you, your relative or friend was injured, disabled, missing, held in
concentration camps or suffered human rights violations in any other way, by the actions of the Sri Lankan
government and/or its agents, please give us the details, so that we can pursue the possibility of taking action to bring
the offenders to justice. We are collecting information from 1956 to present, but mainly 2009.

Information collected will be used strictly for legal or allied actions and strict confidentiality of personal information will
be maintained. We will also use the information for statistical purposes, but personal information will not be disclosed.

This initiative is being supported by Tamil organizations in each state of Australia as well as around the world
including Canada, USA, UK, France, Switzerland, New Zealand, etc. The Human Rights Information and
Documentation System (HURIDOCS) is used to collect the information. Information in regard to several
thousands of victims has already been collected in the initial stages.

In Slovenia and Rwanda, the perpetrators were pursued and convicted. The Sri Lankan government or its agents
have not faced justice in regard to the atrocities unleashed on the Tamils in the past. Evidence collected will help us
build a strong case for genocide, war crimes and crimes against humanity.

Please come and provide details of yourself, your relative or friend in a confidential manner to a volunteer who has
taken the oath of confidentiality.

Homebush Tamil Study
Centre
Homeb ush Primary School
Rochester Street
Saturday 8th of August
2 pm – 4 pm

Wentworthville
Reg Byrne Community
Centre, Darcy Road
Saturday 8th of August
2 pm – 4 pm

Mt Druitt Tamil Study
Centre
Colyton Public School
Nelson St
Saturday 8th of August
2 pm – 4 pm

Auburn Tamil Study Centre
Auburn North Primary
School,100 Aderley St
Saturday 15th of August
2 pm – 4 pm

Eastwood Tamil Study
Centre
Eastwood Primary School
Rowe Street
Saturday 15th of August
2 pm – 4 pm

ACT: 0448 250 653
Vic: 0402 078 430
Qld: 0430 613 386
SA: 08 8374 1467
WA: 0433 225 341

For further information tamilvictims@gmail.com or 0403 021 839.



போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக