புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Facebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_vote_lcapFacebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_voting_barFacebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
Facebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_vote_lcapFacebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_voting_barFacebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_vote_rcap 
1 Post - 25%
viyasan
Facebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_vote_lcapFacebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_voting_barFacebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Facebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_vote_lcapFacebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_voting_barFacebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
Facebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_vote_lcapFacebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_voting_barFacebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
Facebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_vote_lcapFacebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_voting_barFacebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
Facebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_vote_lcapFacebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_voting_barFacebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_vote_rcap 
21 Posts - 4%
prajai
Facebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_vote_lcapFacebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_voting_barFacebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
Facebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_vote_lcapFacebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_voting_barFacebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
Facebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_vote_lcapFacebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_voting_barFacebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
Facebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_vote_lcapFacebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_voting_barFacebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
Facebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_vote_lcapFacebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_voting_barFacebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
Facebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_vote_lcapFacebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_voting_barFacebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Facebookகில் மூழ்கினால் தொலைந்தது ??


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 23, 2010 1:07 pm

நொடியில் தகவல்களை கணினியில் கொட்டுவது, கொண்டு சேர்ப்பது என இன்றைய இணைய தள உலகத்தினால் எவ்வளவுக்கு எவ்வளவு நன்மைகள் உள்ளதோ அதே அளவுக்கு, அவற்றை வரையறையில்லாமல் பயன்படுத்தும்போது தீமைகளும் வந்து சேருகிறது என்பதை தினம் ஒரு தினுசில் வெளிப்படும் சைஃபர் கிரைம் எனப்படும் இணைய தளக் குற்றங்கள் உணர்த்துகிறது.

இத்தகைய சைஃபர் கிரைம் குற்றங்கள் ஒருபுறம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சமுதாயத்தை பாதிக்கச் செய்கிறது என்றால், மறுபுறம் வலை தளங்களிலேயே மூழ்கி, குறிப்பாக சாட்டிங் போன்றவற்றுக்கு அடிமையாகி உடல் நலம், மன நலம் பாதிகப்பட்டு, வேறு பல பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.இது குறித்த ஆய்வில், பாதிக்கப்படுபவர்களில் மாணவர்களும் இருப்பதாக கூறி திடுக்கிட வைக்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.

இணைய தளங்களுக்கு அடிமையானவர்களிடம் முதலிடத்தில் இருப்பது சாட்டிங் என்றால், மாணவர்கள் ஏகத்திற்கு மோகம் கொண்டு மூழ்கி கிடப்பது "ஃபேஸ்புக்" எனப்படும் சமூக வலைத் தளங்கள்தான் என்கின்றனர் அந்த ஆய்வாளர்கள்!

மாணவர்களின் இந்த ஃபேஸ்புக் மோகத்தால், அவர்களது படிப்பு பாதிக்கப்படுவதாகவும், ஃபேஸ்புக் பயன்படுத்தாத மாணவர்களை காட்டிலும், அதில் மூழ்கி கிடக்கும் மாணவர்களின் படிப்பு திறன் சுமார் 20 விழுக்காடு அளவுக்கு குறைந்து காணப்படுவதாகவும் கூறுகின்றனர் இந்த ஆய்வை மேற்கொண்ட மனோதத்துவ நிபுணர்கள்.

பொதுவாகவே இளவயதுக்காரர்களுக்கு கணினியிலும், இணைய தளங்களிலும் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யக்கூடிய திறன் மூளையில் அதிகமாக இருக்குமாம்.

இத்தகைய நிலையில், கணினியிலோ அல்லது இணைய தளத்திலோ ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்துகொண்டே மறுபுறம் தனது நண்பர்கள் அல்லது தோழிகளுடன் சாட்டிங் செய்வது, மின்னஞ்சல் அனுப்புவது, இன்பாக்ஸை திறந்து, மெயில் வந்துள்ளதா என்று 'செக்' பண்ணுவது, அப்படியே ஃபேஸ்புக் அல்லது இதர சமூக வலைத்தளங்களில் மேய்வது என்று அங்குமிங்குமாக வளைய வந்துகொண்டிருக்கும் போக்கு இன்றைய தலைமுறையினரிடையே சர்வ சாதாரணமாக காணப்படுகிறது.

அப்படி இருக்கையில் இள ரத்தம் கொப்பளிக்கும் மாணவர்களிடம் கேட்கவா வேண்டும்?

மடிக்கணினியை திறந்து ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் மேய ஆரம்பித்தபடியே படிப்பையும் கவனிக்கும்போது, தானாகவே நேர பற்றாக்குறை ஏற்படுகிறது.

இதனால் பிரதான வேலையான படிப்பை முடிப்பதில் தாமதம் மற்றும் தவறுகள் நிகழ்வது என பிரச்சனைகளை வரிசை கட்டி வர ஆரம்பித்து விடுகின்றனவாம்!

இது தொடர்பாக அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று 19 முதல் 24 வயதுடைய 219 மாணவர்களிடம் நடத்திய ஆய்வில், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் சராசரி கல்வி திறன் 3.06 ஜிபிஏ - GPA - ஆக இருந்த நிலையில், அவற்றை பயன்படுத்தாத மாணவர்களின் கல்வி திறன் 3.82 என்ற அளவிற்கு கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் தங்களால் அதிக நேரம் படிப்புக்காக செலவிட முடிவதாகவும் கூறியுள்ளனர் சமூக வலைத் தளங்களை பயன்படுத்தாத மாணவர்கள்!

அதே சமயம் ஃபேஸ்புக் போன்வற்றில் மேயும் மாணவர்களில் நான்கில் மூன்று பேர், சமூக வலைத்தளங்களில் மேய்வதால் படிப்புத் திறன் பாதிக்கப்படுவதாக கூறுவதை தங்களால் ஏற்க முடியவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஆய்வு என்னவோ, பாதிப்பு ஏற்படுவது உண்மைதான் என அடித்துக் கூறுகிறது.

உண்மையை ஏற்றுக்கொள்வதுதானே உச்சத்திற்கு செல்லும் வழி?



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 25, 2010 3:28 pm

நிச்சயம் இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருந்தால் படிப்பு பாதிக்கப்படும்!



Facebookகில் மூழ்கினால் தொலைந்தது ?? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Sep 25, 2010 5:25 pm

நல்லவேளை ,,,இது மாணவர்களுக்கான சர்வே ,,,நாம தப்பிச்சோம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Sep 25, 2010 5:43 pm

சிவா wrote:நிச்சயம் இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருந்தால் படிப்பு பாதிக்கப்படும்!
ஆமோதித்தல்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 25, 2010 5:49 pm

ரபீக் wrote:நல்லவேளை ,,,இது மாணவர்களுக்கான சர்வே ,,,நாம தப்பிச்சோம்

// இத்தகைய நிலையில், கணினியிலோ அல்லது இணைய தளத்திலோ ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்துகொண்டே மறுபுறம் தனது நண்பர்கள் அல்லது தோழிகளுடன் சாட்டிங் செய்வது, மின்னஞ்சல் அனுப்புவது, இன்பாக்ஸை திறந்து, மெயில் வந்துள்ளதா என்று 'செக்' பண்ணுவது, அப்படியே ஃபேஸ்புக் அல்லது இதர சமூக வலைத்தளங்களில் மேய்வது என்று அங்குமிங்குமாக வளைய வந்துகொண்டிருக்கும் போக்கு இன்றைய தலைமுறையினரிடையே சர்வ சாதாரணமாக காணப்படுகிறது.//

நண்பா உங்களுக்கும் / நமக்கும் சேர்த்துத சிரி






இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக