புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாதி ஜாதி ஜாதி! எங்கே மனித ஜாதி...  Poll_c10ஜாதி ஜாதி ஜாதி! எங்கே மனித ஜாதி...  Poll_m10ஜாதி ஜாதி ஜாதி! எங்கே மனித ஜாதி...  Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
ஜாதி ஜாதி ஜாதி! எங்கே மனித ஜாதி...  Poll_c10ஜாதி ஜாதி ஜாதி! எங்கே மனித ஜாதி...  Poll_m10ஜாதி ஜாதி ஜாதி! எங்கே மனித ஜாதி...  Poll_c10 
3 Posts - 7%
heezulia
ஜாதி ஜாதி ஜாதி! எங்கே மனித ஜாதி...  Poll_c10ஜாதி ஜாதி ஜாதி! எங்கே மனித ஜாதி...  Poll_m10ஜாதி ஜாதி ஜாதி! எங்கே மனித ஜாதி...  Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
ஜாதி ஜாதி ஜாதி! எங்கே மனித ஜாதி...  Poll_c10ஜாதி ஜாதி ஜாதி! எங்கே மனித ஜாதி...  Poll_m10ஜாதி ஜாதி ஜாதி! எங்கே மனித ஜாதி...  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஜாதி ஜாதி ஜாதி! எங்கே மனித ஜாதி...  Poll_c10ஜாதி ஜாதி ஜாதி! எங்கே மனித ஜாதி...  Poll_m10ஜாதி ஜாதி ஜாதி! எங்கே மனித ஜாதி...  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாதி ஜாதி ஜாதி! எங்கே மனித ஜாதி...


   
   
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Sep 21, 2010 10:03 pm

நான் ஐந்தாம் வகுப்பு செல்லும் பருவம்

பாடசாலைக்கு முதல் நாள் காலடியை எடுத்து வைத்தேன்...

ஆசிரியரான அப்பா ஆவலோடு பாடினார்...

"ஜாதிகள் இல்லையடி பாப்பா..."

ஆண்டும் முடிந்தது

விடுமுறையும் கழிந்தது

ஆறாம் வகுப்பு சேர அன்னையுடன் சென்றேன்.

அங்கோர் ஆசிரியர் ஜாதியைக் கேட்டார்.



விழித்து நின்றேன் விந்தை உலகை நினைத்து...

ஆசிரியர் பாரதியை மறந்தாரா?

இல்லை

அவரை கேட்கச் செய்தவர் மறந்தனரோ?

விழிகளில் விழுந்தது அறையின் பாரதி புகைப்படம்.

புரிந்தது...

பாரதியின் செவிகள் உடையால் மூடப்பட்ட காரணம்...



காலம் நகர்ந்தது...

கல்லூரி சென்றேன்...

அங்கும் அனுமதி ஜாதியின் அடிப்படையில்...

என்னுடன் சேர்ந்து தொடங்கியவன் கேட்டான்

நீ என்ன ஜாதி?

நான் வியர்ந்து போனேன்...



ஏட்டில் படித்தது..

காற்றோடு கலந்தது...



ஏட்டினைப் படித்து இந்த

நாடு மாறவில்லை...

மாற்றுங்கள் ஏடுகளையாவது!...

"ஜாதிகள் உண்டடி பாப்பா..."

வறுமையும், செழுமையும் ஜாதி அளக்கிறது.



ஏற்க முடியவில்லை இந்த உலகத்தை...





வேண்டும்...

வேறொரு ஜாதி!

ஜாதி அற்ற மனித ஜாதி!...

எனக்கு வந்த ஈமெயில் கவிதை இது
நன்றி தோழரே .
Skrevet af Uthayasanger Subramaniam



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 22, 2010 4:14 am

நீ----ண்---ட போராட்டங்கள் நடத்தி, ஜனத்தொகை எடுக்கும் பணியில் , ஜாதியையும் கூறவேண்டும். சட்டமாக போகிறது.

ரமணீயன்.


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Sep 22, 2010 7:38 am

மலருக்குக் கூட ஜாதி வைத்த மனிதம் (ஜாதி மல்லி)
எப்போதுதான் மாறுமோ?

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Sep 23, 2010 2:28 pm

T.N.Balasubramanian wrote:நீ----ண்---ட போராட்டங்கள் நடத்தி, ஜனத்தொகை எடுக்கும் பணியில் , ஜாதியையும் கூறவேண்டும். சட்டமாக போகிறது.

ரமணீயன்.
நன்றி ஐயா!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Sep 23, 2010 2:37 pm

அருமையான பதிவு நன்றி மாஸ்டர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக