புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சந்திரனுக்கு இந்தியா விண்கலம் அனுப்புகிறது
Page 1 of 1 •
இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கிய சந்திராயன் விண்கலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து வருகிற 22-ந் தேதி காலை 6.20 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
Image
சந்திராயன் விண்கலம் 22-ந் தேதி
விண்ணில் செலுத்தப்படுகிறது
சென்னை அக்:12:
சந்திராயன் விண்கலம் பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலாவைப் பற்றி ஆராய்வதற்காக `சந்திராயன்-1' என்ற விண்கலத்தை இந்தியா அனுப்புகிறது.
பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சந்திராயன் விண்கலத்தை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள். இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.380 கோடி ஆகும்.
22-ந் தேதி ஏவப்படுகிறது.
சதீஷ் தவான் ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து வருகிற 22-ந் தேதி காலை 6.20 மணிக்கு, பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட் மூலம் சந்திராயன் விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதுகுறித்து சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் எம்.சி.தத்தன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சந்திராயன்-1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்த பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் இரவு-பகலாக மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் ஈடுபட்டு உள்ளனர். விண்கலத்தை 22-ந் தேதி காலை 6.20 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளோம். சந்திராயன்-1 விண்கலத்தின் எடை 1,380 கிலோ ஆகும்.
380 டன் எடை கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட், சந்திராயன்-1 விண்கலத்தை விண்வெளிக்கு சுமந்து செல்லும். இந்த ராக்கெட் 44 மீட்டர் உயரம் கொண்டது ஆகும்.
விண்கலம் வருகிற 18-ந் தேதி ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட்டில் பொருத்தப்படும்.
வானிலை காரணமாக, சந்திராயன் விண்கலத்தை விண்ணில் ஏவும் நேரத்தில் சிறிது மாற்றம் ஏற்படலாம். இதுதொடர்பாக வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் 22-ந் தேதி வரை தினசரி வானிலை தகவல்களை சேகரித்து வழங்கிக் கொண்டு இருப்பார்கள். சந்திராயன் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான `கவுன்டவுண்' எனப்படும் இறுதிக்கட்ட பணி 52 மணி நேரத்துக்கு முன்னதாக தொடங்கும்.
சந்திராயன் விண்கலத்தில் 11 அறிவியல் சாதனங்கள் (பே லோட்ஸ்) பொருத்தப்பட்டு உள்ளன. அவற்றில் 5 சாதனங்கள் முழுக்க முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை. மேலும், 6 கருவிகள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டவை. அவற்றில் 3 சாதனங்கள் ஐரோப்பிய விண்வெளி மையத்தைச் சேர்ந்தவை. ஒன்று பல்கேரியா நாட்டைச் சேர்ந்தது. 2 அமெரிக்காவுக்கு உரியவை.
சந்திராயன் விண்கலம் விண்ணில் ஏவப்படும் 22-ந் தேதி அன்று காலை ஸ்ரீஹரிகோட்டாவைச் சுற்றி 6 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மனிதர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அனைத்து நடவடிக்கைகளும் கம்ப்யூட்டர்கள், ரிமோட் கண்ட்ரோல் சாதனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.
Image
சந்திராயன் விண்கலம் 22-ந் தேதி
விண்ணில் செலுத்தப்படுகிறது
சென்னை அக்:12:
சந்திராயன் விண்கலம் பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலாவைப் பற்றி ஆராய்வதற்காக `சந்திராயன்-1' என்ற விண்கலத்தை இந்தியா அனுப்புகிறது.
பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சந்திராயன் விண்கலத்தை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள். இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.380 கோடி ஆகும்.
22-ந் தேதி ஏவப்படுகிறது.
சதீஷ் தவான் ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து வருகிற 22-ந் தேதி காலை 6.20 மணிக்கு, பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட் மூலம் சந்திராயன் விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதுகுறித்து சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் எம்.சி.தத்தன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சந்திராயன்-1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்த பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் இரவு-பகலாக மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் ஈடுபட்டு உள்ளனர். விண்கலத்தை 22-ந் தேதி காலை 6.20 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளோம். சந்திராயன்-1 விண்கலத்தின் எடை 1,380 கிலோ ஆகும்.
380 டன் எடை கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட், சந்திராயன்-1 விண்கலத்தை விண்வெளிக்கு சுமந்து செல்லும். இந்த ராக்கெட் 44 மீட்டர் உயரம் கொண்டது ஆகும்.
விண்கலம் வருகிற 18-ந் தேதி ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட்டில் பொருத்தப்படும்.
வானிலை காரணமாக, சந்திராயன் விண்கலத்தை விண்ணில் ஏவும் நேரத்தில் சிறிது மாற்றம் ஏற்படலாம். இதுதொடர்பாக வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் 22-ந் தேதி வரை தினசரி வானிலை தகவல்களை சேகரித்து வழங்கிக் கொண்டு இருப்பார்கள். சந்திராயன் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான `கவுன்டவுண்' எனப்படும் இறுதிக்கட்ட பணி 52 மணி நேரத்துக்கு முன்னதாக தொடங்கும்.
சந்திராயன் விண்கலத்தில் 11 அறிவியல் சாதனங்கள் (பே லோட்ஸ்) பொருத்தப்பட்டு உள்ளன. அவற்றில் 5 சாதனங்கள் முழுக்க முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை. மேலும், 6 கருவிகள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டவை. அவற்றில் 3 சாதனங்கள் ஐரோப்பிய விண்வெளி மையத்தைச் சேர்ந்தவை. ஒன்று பல்கேரியா நாட்டைச் சேர்ந்தது. 2 அமெரிக்காவுக்கு உரியவை.
சந்திராயன் விண்கலம் விண்ணில் ஏவப்படும் 22-ந் தேதி அன்று காலை ஸ்ரீஹரிகோட்டாவைச் சுற்றி 6 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மனிதர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அனைத்து நடவடிக்கைகளும் கம்ப்யூட்டர்கள், ரிமோட் கண்ட்ரோல் சாதனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.
தற்போது விண்கலத்தை ஒருங்கிணைக்கும் பணி முடிவடைந்துவிட்டது. விண்ணில் செலுத்துவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக, ஒவ்வொரு பாகமும் சம்பந்தப்பட்ட நிபுணர்களால் இருமுறை பரிசோதிக்கப்படும்.
ஏவிய 20 நிமிடத்தில் விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து பூமியின் நீள்வட்டப் பாதையில் சுற்றும். அதன் பின்னர் விண்கலத்தில் உள்ள என்ஜின்கள் தொடர்ந்து இயங்கி சந்திரனின் வெளிவட்டப் பாதையில் நவம்பர் 9-ந் தேதி முதல் சுற்றும்.
அப்போது விண்கலத்தில் உள்ள `மூன் இன்பேக்ட் பிரோப்' என்ற சாதனம் மட்டும் சந்திரனில் இறங்கும். இந்த சாதனம் சந்திரனில் உள்ள நீர் ஆதாரம், கனிமவளம் போன்றவை பற்றி ஆய்வு செய்து பூமிக்கு தகவல்களை அனுப்பும்.
இந்த தகவல்கள் பெங்களூர் அருகேயுள்ள பைலாலூர் கிராமத்தில் இஸ்ரோ அமைத்துள்ள நெட்வொர்க் மையத்தில் கிடைக்கும். இதற்காக சிறப்பு ஆண்டெனாக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து 2 ஆண்டுகள் இந்த சந்திராயன் விண்கலம் செயல்படும்.
சந்திராயன்-1 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு எம்.சி.தத்தன் கூறினார். பேட்டியின் போது இணை இயக்குனர் பிரசாத், சந்திராயன் திட்ட பாதுகாப்பு இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.
ஏவிய 20 நிமிடத்தில் விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து பூமியின் நீள்வட்டப் பாதையில் சுற்றும். அதன் பின்னர் விண்கலத்தில் உள்ள என்ஜின்கள் தொடர்ந்து இயங்கி சந்திரனின் வெளிவட்டப் பாதையில் நவம்பர் 9-ந் தேதி முதல் சுற்றும்.
அப்போது விண்கலத்தில் உள்ள `மூன் இன்பேக்ட் பிரோப்' என்ற சாதனம் மட்டும் சந்திரனில் இறங்கும். இந்த சாதனம் சந்திரனில் உள்ள நீர் ஆதாரம், கனிமவளம் போன்றவை பற்றி ஆய்வு செய்து பூமிக்கு தகவல்களை அனுப்பும்.
இந்த தகவல்கள் பெங்களூர் அருகேயுள்ள பைலாலூர் கிராமத்தில் இஸ்ரோ அமைத்துள்ள நெட்வொர்க் மையத்தில் கிடைக்கும். இதற்காக சிறப்பு ஆண்டெனாக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து 2 ஆண்டுகள் இந்த சந்திராயன் விண்கலம் செயல்படும்.
சந்திராயன்-1 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு எம்.சி.தத்தன் கூறினார். பேட்டியின் போது இணை இயக்குனர் பிரசாத், சந்திராயன் திட்ட பாதுகாப்பு இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.
Similar topics
» நவ.5-ல் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புகிறது இந்தியா
» 18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது மைக்ரோசாப்ட்: ஐ.டி துறைக்கு எதிர்காலம் உள்ளதா?
» 18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது மைக்ரோசாப்ட்: ஐ.டி துறைக்கு எதிர்காலம் உள்ளதா?
» சதீஷ்தவானிலிருந்து சந்திரனுக்கு...
» எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை
» 18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது மைக்ரோசாப்ட்: ஐ.டி துறைக்கு எதிர்காலம் உள்ளதா?
» 18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது மைக்ரோசாப்ட்: ஐ.டி துறைக்கு எதிர்காலம் உள்ளதா?
» சதீஷ்தவானிலிருந்து சந்திரனுக்கு...
» எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|