புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
geethopadesam Poll_c10geethopadesam Poll_m10geethopadesam Poll_c10 
5 Posts - 63%
heezulia
geethopadesam Poll_c10geethopadesam Poll_m10geethopadesam Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
geethopadesam Poll_c10geethopadesam Poll_m10geethopadesam Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

geethopadesam


   
   
avatar
ani63
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Postani63 Tue Aug 04, 2009 11:52 am


கீதோபதேசம்!





geethopadesam Krishna3குந்தியின் மகனே கேள்!

தன்னுடைய
கடமையில் பற்றுள்ள ஒவ்வொருவனும் பூரண நிலையை அடைகிறான். தன் கடமையை செய்து
கொண்டே அவர்களால் எப்படி பூரண நிலையை அடைய முடிகிறது என்பதைச்
சொல்லுகிறேன் கேள்.



இந்த உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் யாரிடமிருந்து தோன்றி உள்ளனவோ, யாரால் இந்த உலகம் எல்லாம் நிறைந்துள்ளதோ அந்தக் கடவுளை தனக்குரிய அக்கடமையைச் செய்து கொண்டே வழிபடும் மனிதன் மேன்மை அடைகிறான்.


விளக்கம்:



இங்கே
கடமை எனக்குறிப்பிடப்படுவதை பெரும்பாலும் பலர் தங்கள் அலுவலகங்களில் வேலை
பார்த்து பொருள் ஈட்டும் கடமையை மட்டுமே நினைத்துக் கொள்கின்றனர். கடமை
என்பது வெறும் அலுவலகத்தில் வேலை செய்வது அல்ல. கடமை என்பது ஒரு மனிதன்
தனது பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமை. தனது மனைவியாகப்பட்டவளைக்
காப்பாற்றும் கடமை. தான் ஈன்ற பிள்ளைகளைக் காக்கும் கடமை. தான் கொண்ட
சமூகத்தைக் காக்கும் கடமை. தன்னைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கும்
விலங்குகள், பறவைகள் மற்றும் சிறிய உயிர்கள் என எல்லா ஜீவராசிகளுக்கும்
தன்னால் எந்த தீங்கும் நேரா வண்ணம் காக்கும் கடமை. பூமியில் ஜனிக்கும்
எல்லா ஜீவராசிகளையும் காக்கும் இயற்க்கையை, நாம் காக்க வேண்டிய கடமை என்று
எல்லா விதமான கடமைகளும் மனிதனைச் சேரும்.



ஒரு
மனிதன் தனது வாழ்நாளில் இவ்வாறான கடமைகளைச் செய்யும் பொழுது அவனது சிந்தனை
முழுவதும் தனது கடமையிலும் தன்னை காத்துக் கொள்வதிலுமே
நிலைகொண்டிருக்கும். அவ்வாறான சூழ்நிலையில் இறைவனைப் பற்றி நினைக்கவே
நேரம் இருக்காது.



அவ்வாறு
இருக்கும் போதும் ஒருவன் பரிபூரணமாக இந்தப் பிரபஞ்சத்தில் முழுமையாக
வியாபித்திருக்கும் இறைவனை மனதில் பரிபூரணமாக் நினைத்தால் அவன் கடமைகள்
முடியும் காலத்தில் இறைவனோடு பூரணமாக சேர்ந்து கொள்ள அதுவே உதவுகிறது.




நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையை ஒரு பிரயாணமாகவே நினைத்தல்
வேண்டும். நாம் சென்று சேர வேண்டிய இடம் இந்த முழுமையான பிரபஞ்சத்திலும்
அதில் நிலைத்திருக்கும் எல்லையற்ற சக்தியான இறைவனிடத்திலும் தான் என்பதை
முழுமையாக உணர வேண்டும்.



அவ்வாறு
உணரும் பட்சத்தில் நமது போராட்டமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே, நமது
பிறவிக் கடமைகளைச் செய்து கொண்டே, நாம் இறைவனிடம் சேர வேண்டிய
பிரயானத்தில் இருக்கிறோம் என்பதை இறைவழிபாடுகள் மூலம் அவ்வப்பொழுது
தியானிக்க வேண்டும்.



அவ்வாறு
கடமைகளூடேயும் இறைவனை பூரணமாக வழிபடுபவன், உணர்வுகள் அமைதியடைகிறான்.
ஆத்மாவாகிய நாம் இறைவனோடு கலந்துவிட இதுவே வழிவகுக்கிறது.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 04, 2009 11:53 am

தலைப்பையும் தமிழில் வெளியிட்டால் இன்னும் அழகாக இருக்கும் , அனி மேடம்

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue Aug 04, 2009 11:56 am

நல்ல தகவல்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக