புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Facebookகில் மூழ்கினால் தொலைந்தது ??
Page 1 of 1 •
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
நொடியில் தகவல்களை கணினியில் கொட்டுவது, கொண்டு சேர்ப்பது என இன்றைய இணைய தள உலகத்தினால் எவ்வளவுக்கு எவ்வளவு நன்மைகள் உள்ளதோ அதே அளவுக்கு, அவற்றை வரையறையில்லாமல் பயன்படுத்தும்போது தீமைகளும் வந்து சேருகிறது என்பதை தினம் ஒரு தினுசில் வெளிப்படும் சைஃபர் கிரைம் எனப்படும் இணைய தளக் குற்றங்கள் உணர்த்துகிறது.
இத்தகைய சைஃபர் கிரைம் குற்றங்கள் ஒருபுறம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சமுதாயத்தை பாதிக்கச் செய்கிறது என்றால், மறுபுறம் வலை தளங்களிலேயே மூழ்கி, குறிப்பாக சாட்டிங் போன்றவற்றுக்கு அடிமையாகி உடல் நலம், மன நலம் பாதிகப்பட்டு, வேறு பல பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.இது குறித்த ஆய்வில், பாதிக்கப்படுபவர்களில் மாணவர்களும் இருப்பதாக கூறி திடுக்கிட வைக்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.
இணைய தளங்களுக்கு அடிமையானவர்களிடம் முதலிடத்தில் இருப்பது சாட்டிங் என்றால், மாணவர்கள் ஏகத்திற்கு மோகம் கொண்டு மூழ்கி கிடப்பது "ஃபேஸ்புக்" எனப்படும் சமூக வலைத் தளங்கள்தான் என்கின்றனர் அந்த ஆய்வாளர்கள்!
மாணவர்களின் இந்த ஃபேஸ்புக் மோகத்தால், அவர்களது படிப்பு பாதிக்கப்படுவதாகவும், ஃபேஸ்புக் பயன்படுத்தாத மாணவர்களை காட்டிலும், அதில் மூழ்கி கிடக்கும் மாணவர்களின் படிப்பு திறன் சுமார் 20 விழுக்காடு அளவுக்கு குறைந்து காணப்படுவதாகவும் கூறுகின்றனர் இந்த ஆய்வை மேற்கொண்ட மனோதத்துவ நிபுணர்கள்.
பொதுவாகவே இளவயதுக்காரர்களுக்கு கணினியிலும், இணைய தளங்களிலும் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யக்கூடிய திறன் மூளையில் அதிகமாக இருக்குமாம்.
இத்தகைய நிலையில், கணினியிலோ அல்லது இணைய தளத்திலோ ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்துகொண்டே மறுபுறம் தனது நண்பர்கள் அல்லது தோழிகளுடன் சாட்டிங் செய்வது, மின்னஞ்சல் அனுப்புவது, இன்பாக்ஸை திறந்து, மெயில் வந்துள்ளதா என்று 'செக்' பண்ணுவது, அப்படியே ஃபேஸ்புக் அல்லது இதர சமூக வலைத்தளங்களில் மேய்வது என்று அங்குமிங்குமாக வளைய வந்துகொண்டிருக்கும் போக்கு இன்றைய தலைமுறையினரிடையே சர்வ சாதாரணமாக காணப்படுகிறது.
அப்படி இருக்கையில் இள ரத்தம் கொப்பளிக்கும் மாணவர்களிடம் கேட்கவா வேண்டும்?
மடிக்கணினியை திறந்து ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் மேய ஆரம்பித்தபடியே படிப்பையும் கவனிக்கும்போது, தானாகவே நேர பற்றாக்குறை ஏற்படுகிறது.
இதனால் பிரதான வேலையான படிப்பை முடிப்பதில் தாமதம் மற்றும் தவறுகள் நிகழ்வது என பிரச்சனைகளை வரிசை கட்டி வர ஆரம்பித்து விடுகின்றனவாம்!
இது தொடர்பாக அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று 19 முதல் 24 வயதுடைய 219 மாணவர்களிடம் நடத்திய ஆய்வில், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் சராசரி கல்வி திறன் 3.06 ஜிபிஏ - GPA - ஆக இருந்த நிலையில், அவற்றை பயன்படுத்தாத மாணவர்களின் கல்வி திறன் 3.82 என்ற அளவிற்கு கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் தங்களால் அதிக நேரம் படிப்புக்காக செலவிட முடிவதாகவும் கூறியுள்ளனர் சமூக வலைத் தளங்களை பயன்படுத்தாத மாணவர்கள்!
அதே சமயம் ஃபேஸ்புக் போன்வற்றில் மேயும் மாணவர்களில் நான்கில் மூன்று பேர், சமூக வலைத்தளங்களில் மேய்வதால் படிப்புத் திறன் பாதிக்கப்படுவதாக கூறுவதை தங்களால் ஏற்க முடியவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஆய்வு என்னவோ, பாதிப்பு ஏற்படுவது உண்மைதான் என அடித்துக் கூறுகிறது.
உண்மையை ஏற்றுக்கொள்வதுதானே உச்சத்திற்கு செல்லும் வழி?
இத்தகைய சைஃபர் கிரைம் குற்றங்கள் ஒருபுறம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சமுதாயத்தை பாதிக்கச் செய்கிறது என்றால், மறுபுறம் வலை தளங்களிலேயே மூழ்கி, குறிப்பாக சாட்டிங் போன்றவற்றுக்கு அடிமையாகி உடல் நலம், மன நலம் பாதிகப்பட்டு, வேறு பல பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.இது குறித்த ஆய்வில், பாதிக்கப்படுபவர்களில் மாணவர்களும் இருப்பதாக கூறி திடுக்கிட வைக்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.
இணைய தளங்களுக்கு அடிமையானவர்களிடம் முதலிடத்தில் இருப்பது சாட்டிங் என்றால், மாணவர்கள் ஏகத்திற்கு மோகம் கொண்டு மூழ்கி கிடப்பது "ஃபேஸ்புக்" எனப்படும் சமூக வலைத் தளங்கள்தான் என்கின்றனர் அந்த ஆய்வாளர்கள்!
மாணவர்களின் இந்த ஃபேஸ்புக் மோகத்தால், அவர்களது படிப்பு பாதிக்கப்படுவதாகவும், ஃபேஸ்புக் பயன்படுத்தாத மாணவர்களை காட்டிலும், அதில் மூழ்கி கிடக்கும் மாணவர்களின் படிப்பு திறன் சுமார் 20 விழுக்காடு அளவுக்கு குறைந்து காணப்படுவதாகவும் கூறுகின்றனர் இந்த ஆய்வை மேற்கொண்ட மனோதத்துவ நிபுணர்கள்.
பொதுவாகவே இளவயதுக்காரர்களுக்கு கணினியிலும், இணைய தளங்களிலும் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யக்கூடிய திறன் மூளையில் அதிகமாக இருக்குமாம்.
இத்தகைய நிலையில், கணினியிலோ அல்லது இணைய தளத்திலோ ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்துகொண்டே மறுபுறம் தனது நண்பர்கள் அல்லது தோழிகளுடன் சாட்டிங் செய்வது, மின்னஞ்சல் அனுப்புவது, இன்பாக்ஸை திறந்து, மெயில் வந்துள்ளதா என்று 'செக்' பண்ணுவது, அப்படியே ஃபேஸ்புக் அல்லது இதர சமூக வலைத்தளங்களில் மேய்வது என்று அங்குமிங்குமாக வளைய வந்துகொண்டிருக்கும் போக்கு இன்றைய தலைமுறையினரிடையே சர்வ சாதாரணமாக காணப்படுகிறது.
அப்படி இருக்கையில் இள ரத்தம் கொப்பளிக்கும் மாணவர்களிடம் கேட்கவா வேண்டும்?
மடிக்கணினியை திறந்து ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் மேய ஆரம்பித்தபடியே படிப்பையும் கவனிக்கும்போது, தானாகவே நேர பற்றாக்குறை ஏற்படுகிறது.
இதனால் பிரதான வேலையான படிப்பை முடிப்பதில் தாமதம் மற்றும் தவறுகள் நிகழ்வது என பிரச்சனைகளை வரிசை கட்டி வர ஆரம்பித்து விடுகின்றனவாம்!
இது தொடர்பாக அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று 19 முதல் 24 வயதுடைய 219 மாணவர்களிடம் நடத்திய ஆய்வில், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் சராசரி கல்வி திறன் 3.06 ஜிபிஏ - GPA - ஆக இருந்த நிலையில், அவற்றை பயன்படுத்தாத மாணவர்களின் கல்வி திறன் 3.82 என்ற அளவிற்கு கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் தங்களால் அதிக நேரம் படிப்புக்காக செலவிட முடிவதாகவும் கூறியுள்ளனர் சமூக வலைத் தளங்களை பயன்படுத்தாத மாணவர்கள்!
அதே சமயம் ஃபேஸ்புக் போன்வற்றில் மேயும் மாணவர்களில் நான்கில் மூன்று பேர், சமூக வலைத்தளங்களில் மேய்வதால் படிப்புத் திறன் பாதிக்கப்படுவதாக கூறுவதை தங்களால் ஏற்க முடியவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஆய்வு என்னவோ, பாதிப்பு ஏற்படுவது உண்மைதான் என அடித்துக் கூறுகிறது.
உண்மையை ஏற்றுக்கொள்வதுதானே உச்சத்திற்கு செல்லும் வழி?
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
நிச்சயம் இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருந்தால் படிப்பு பாதிக்கப்படும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நல்லவேளை ,,,இது மாணவர்களுக்கான சர்வே ,,,நாம தப்பிச்சோம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக் wrote:நல்லவேளை ,,,இது மாணவர்களுக்கான சர்வே ,,,நாம தப்பிச்சோம்
// இத்தகைய நிலையில், கணினியிலோ அல்லது இணைய தளத்திலோ ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்துகொண்டே மறுபுறம் தனது நண்பர்கள் அல்லது தோழிகளுடன் சாட்டிங் செய்வது, மின்னஞ்சல் அனுப்புவது, இன்பாக்ஸை திறந்து, மெயில் வந்துள்ளதா என்று 'செக்' பண்ணுவது, அப்படியே ஃபேஸ்புக் அல்லது இதர சமூக வலைத்தளங்களில் மேய்வது என்று அங்குமிங்குமாக வளைய வந்துகொண்டிருக்கும் போக்கு இன்றைய தலைமுறையினரிடையே சர்வ சாதாரணமாக காணப்படுகிறது.//
நண்பா உங்களுக்கும் / நமக்கும் சேர்த்துத
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|