புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் தாய் இப்போது இல்லை
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
First topic message reminder :
என் தாய் இப்போது இல்லை
எனை ஈன்றெடுத்த
அன்புத்தாய்....
இப்போது இல்லை...
கொஞ்சம்...
பின்னோக்கிப் பார்க்கிறேன்..
எனை பத்து மாதங்கள்
உன்னுள்ளே சுமந்து
எனக்காக் உன் நாவை அடக்கி...
பத்தியம் இருந்து..
அழகாய் எனை ஈன்றெடுத்த
எனதன்புத் தாயே.....
நீ எங்கே போனாய்...
பகலென்றும் பாராமல்
இரவென்றும் பாராமல்..
எனக்காக...
கண் விழித்து
உன் தூக்கத்தை
துறந்த அன்புத் தாயே...
நீ எங்கே போனாய்...
அன்பாகப் பாலூட்டி
நிலவைக் காட்டி சோறூட்டி...
சீராட்டி...பாராட்டி
அழகாய் வளர்த்த
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்...
அதிகாலை துயிலெழுந்து
அழகாக குளிப்பாட்டி
அக்கரையுடன் சீருடை உடுத்தி..
அன்பாக சிற்றுண்டி ஊட்டி
பள்ளிக்கு வழியனுப்பும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்....
வீட்டுக்கு வந்ததும்
குளிப்பாட்டி
அறுசுவை உணவு
அள்ளி அள்ளி ஊட்டும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்...
நான் அழும்போது
தலையை வருடிக் கொடுத்து
அன்பாக ஆறுதல் சொல்வாயே
எனக்கு ஒன்றென்றால்
துடிதுடித்து போகும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்.....
இப்போது பார் தாயே..
எனக்கென்று
யாரும் இல்லை..
நான் அழுதாலும்
எனக்காக அழ யாரும் இல்லை..
பசிக்கு உணவூட்ட
நாதியில்லை...
அன்பு காட்ட
யாரும் முன்வர வில்லை...
ஆனாதையாய்
தவிக்கிறேன் அம்மா...
எனை விட்டு
ஏன் போனாய்.....
நீ இருந்த காலத்தில்
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....
அம்மா நீ எங்கே போனாய்
என் தாய் இப்போது இல்லை
எனை ஈன்றெடுத்த
அன்புத்தாய்....
இப்போது இல்லை...
கொஞ்சம்...
பின்னோக்கிப் பார்க்கிறேன்..
எனை பத்து மாதங்கள்
உன்னுள்ளே சுமந்து
எனக்காக் உன் நாவை அடக்கி...
பத்தியம் இருந்து..
அழகாய் எனை ஈன்றெடுத்த
எனதன்புத் தாயே.....
நீ எங்கே போனாய்...
பகலென்றும் பாராமல்
இரவென்றும் பாராமல்..
எனக்காக...
கண் விழித்து
உன் தூக்கத்தை
துறந்த அன்புத் தாயே...
நீ எங்கே போனாய்...
அன்பாகப் பாலூட்டி
நிலவைக் காட்டி சோறூட்டி...
சீராட்டி...பாராட்டி
அழகாய் வளர்த்த
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்...
அதிகாலை துயிலெழுந்து
அழகாக குளிப்பாட்டி
அக்கரையுடன் சீருடை உடுத்தி..
அன்பாக சிற்றுண்டி ஊட்டி
பள்ளிக்கு வழியனுப்பும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்....
வீட்டுக்கு வந்ததும்
குளிப்பாட்டி
அறுசுவை உணவு
அள்ளி அள்ளி ஊட்டும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்...
நான் அழும்போது
தலையை வருடிக் கொடுத்து
அன்பாக ஆறுதல் சொல்வாயே
எனக்கு ஒன்றென்றால்
துடிதுடித்து போகும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்.....
இப்போது பார் தாயே..
எனக்கென்று
யாரும் இல்லை..
நான் அழுதாலும்
எனக்காக அழ யாரும் இல்லை..
பசிக்கு உணவூட்ட
நாதியில்லை...
அன்பு காட்ட
யாரும் முன்வர வில்லை...
ஆனாதையாய்
தவிக்கிறேன் அம்மா...
எனை விட்டு
ஏன் போனாய்.....
நீ இருந்த காலத்தில்
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....
அம்மா நீ எங்கே போனாய்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
மு.வித்யாசன் wrote:நம்ம ஊர நாமதான சுத்தப்படுத்தனும்.....
சரியா சொன்னப்பா. வித்யா. மதுரைகாரன்னா கொக்கா......
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
நான் அழும்போது
தலையை வருடிக் கொடுத்து
அன்பாக ஆறுதல் சொல்வாயே
எனக்கு ஒன்றென்றால்
துடிதுடித்து போகும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்.....
இப்போது பார் தாயே..
எனக்கென்று
யாரும் இல்லை..
நான் அழுதாலும்
எனக்காக அழ யாரும் இல்லை..
பசிக்கு உணவூட்ட
நாதியில்லை...
அன்பு காட்ட
யாரும் முன்வர வில்லை...
ஆனாதையாய்
தவிக்கிறேன் அம்மா...
எனை விட்டு
ஏன் போனாய்.....
நீ இருந்த காலத்தில்
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....
அம்மா நீ எங்கே போனாய்
அம்மா நீ எங்கே போனாய்
அம்மா நீ எங்கே போனாய்
அம்மா நீ எங்கே போனாய்
தலையை வருடிக் கொடுத்து
அன்பாக ஆறுதல் சொல்வாயே
எனக்கு ஒன்றென்றால்
துடிதுடித்து போகும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்.....
இப்போது பார் தாயே..
எனக்கென்று
யாரும் இல்லை..
நான் அழுதாலும்
எனக்காக அழ யாரும் இல்லை..
பசிக்கு உணவூட்ட
நாதியில்லை...
அன்பு காட்ட
யாரும் முன்வர வில்லை...
ஆனாதையாய்
தவிக்கிறேன் அம்மா...
எனை விட்டு
ஏன் போனாய்.....
நீ இருந்த காலத்தில்
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....
அம்மா நீ எங்கே போனாய்
அம்மா நீ எங்கே போனாய்
அம்மா நீ எங்கே போனாய்
அம்மா நீ எங்கே போனாய்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
jeylakesengg wrote:நான் அழும்போது
தலையை வருடிக் கொடுத்து
அன்பாக ஆறுதல் சொல்வாயே
எனக்கு ஒன்றென்றால்
துடிதுடித்து போகும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்.....
இப்போது பார் தாயே..
எனக்கென்று
யாரும் இல்லை..
நான் அழுதாலும்
எனக்காக அழ யாரும் இல்லை..
பசிக்கு உணவூட்ட
நாதியில்லை...
அன்பு காட்ட
யாரும் முன்வர வில்லை...
ஆனாதையாய்
தவிக்கிறேன் அம்மா...
எனை விட்டு
ஏன் போனாய்.....
நீ இருந்த காலத்தில்
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....
அம்மா நீ எங்கே போனாய்
அம்மா நீ எங்கே போனாய்
அம்மா நீ எங்கே போனாய்
அம்மா நீ எங்கே போனாய்
நன்றி ஜெய்லா...
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
gunashan wrote:jeylakesengg wrote:நான் அழும்போது
தலையை வருடிக் கொடுத்து
அன்பாக ஆறுதல் சொல்வாயே
எனக்கு ஒன்றென்றால்
துடிதுடித்து போகும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்.....
இப்போது பார் தாயே..
எனக்கென்று
யாரும் இல்லை..
நான் அழுதாலும்
எனக்காக அழ யாரும் இல்லை..
பசிக்கு உணவூட்ட
நாதியில்லை...
அன்பு காட்ட
யாரும் முன்வர வில்லை...
ஆனாதையாய்
தவிக்கிறேன் அம்மா...
எனை விட்டு
ஏன் போனாய்.....
நீ இருந்த காலத்தில்
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....
அம்மா நீ எங்கே போனாய்
அம்மா நீ எங்கே போனாய்
அம்மா நீ எங்கே போனாய்
அம்மா நீ எங்கே போனாய்
நன்றி ஜெய்லா...
இந்த கவிதையோட வழியை 100 % உணரமுடியும் ,
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....
நீ இருந்த காலத்தில்
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....
அம்மா நீ எங்கே போனாய்.
மனதை தொடும் வரிகள் அனைத்தும் மிக அருமை தோழா
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....
அம்மா நீ எங்கே போனாய்.
மனதை தொடும் வரிகள் அனைத்தும் மிக அருமை தோழா
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
jeylakesengg wrote:gunashan wrote:jeylakesengg wrote:நான் அழும்போது
தலையை வருடிக் கொடுத்து
அன்பாக ஆறுதல் சொல்வாயே
எனக்கு ஒன்றென்றால்
துடிதுடித்து போகும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்.....
இப்போது பார் தாயே..
எனக்கென்று
யாரும் இல்லை..
நான் அழுதாலும்
எனக்காக அழ யாரும் இல்லை..
பசிக்கு உணவூட்ட
நாதியில்லை...
அன்பு காட்ட
யாரும் முன்வர வில்லை...
ஆனாதையாய்
தவிக்கிறேன் அம்மா...
எனை விட்டு
ஏன் போனாய்.....
நீ இருந்த காலத்தில்
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....
அம்மா நீ எங்கே போனாய்
அம்மா நீ எங்கே போனாய்
அம்மா நீ எங்கே போனாய்
அம்மா நீ எங்கே போனாய்
நன்றி ஜெய்லா...
இந்த கவிதையோட வழியை 100 % உணரமுடியும் ,
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....
யாரை குற்றம் சொல்ல \\.
எல்லாம் விதிவிட்டபடி..
ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பா.......
அழுவதை தவிர
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
யாரை குற்றம் சொல்ல \\.
எல்லாம் விதிவிட்டபடி..
ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பா.......
அழுவதை தவிர ,
இதவிட பெரிய கொடுமையை நினைக்கும்பொழுது
இந்த சோகம் எல்லாம் பெருசா தெரியறது இல்ல தலை ,
(ஈழம் என்று நெனைச்ச போதும்
தான வரும்)
எல்லாம் விதிவிட்டபடி..
ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பா.......
அழுவதை தவிர ,
இதவிட பெரிய கொடுமையை நினைக்கும்பொழுது
இந்த சோகம் எல்லாம் பெருசா தெரியறது இல்ல தலை ,
(ஈழம் என்று நெனைச்ச போதும்
தான வரும்)
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
jeylakesengg wrote:யாரை குற்றம் சொல்ல \\.
எல்லாம் விதிவிட்டபடி..
ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பா.......
அழுவதை தவிர ,
இதவிட பெரிய கொடுமையை நினைக்கும்பொழுது
இந்த சோகம் எல்லாம் பெருசா தெரியறது இல்ல தலை ,
(ஈழம் என்று நெனைச்ச போதும்
தான வரும்)
உண்மைதான் நண்பா..அது நரகாசுரன் வாழ்ந்த பூமி அல்ல...
வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி... தர்மம் ஒருநாள் பதில் சொல்லும்.
நரகாசுர கூட்டத்தைக் கொல்லும்....
தமிழீழ உறவுகளுக்கு சமர்ப்பனம்......
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
gunashan wrote:jeylakesengg wrote:யாரை குற்றம் சொல்ல \\.
எல்லாம் விதிவிட்டபடி..
ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பா.......
அழுவதை தவிர ,
இதவிட பெரிய கொடுமையை நினைக்கும்பொழுது
இந்த சோகம் எல்லாம் பெருசா தெரியறது இல்ல தலை ,
(ஈழம் என்று நெனைச்ச போதும்
தான வரும்)
உண்மைதான் நண்பா..அது நரகாசுரன் வாழ்ந்த பூமி அல்ல...
வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி... தர்மம் ஒருநாள் பதில் சொல்லும்.
நரகாசுர கூட்டத்தைக் கொல்லும்....
தமிழீழ உறவுகளுக்கு சமர்ப்பனம்......
தமிழீழ உறவுகளுக்கு சமர்ப்பனம்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|