புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்கொலைதான் விடையா ? Poll_c10தற்கொலைதான் விடையா ? Poll_m10தற்கொலைதான் விடையா ? Poll_c10 
92 Posts - 61%
heezulia
தற்கொலைதான் விடையா ? Poll_c10தற்கொலைதான் விடையா ? Poll_m10தற்கொலைதான் விடையா ? Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
தற்கொலைதான் விடையா ? Poll_c10தற்கொலைதான் விடையா ? Poll_m10தற்கொலைதான் விடையா ? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தற்கொலைதான் விடையா ? Poll_c10தற்கொலைதான் விடையா ? Poll_m10தற்கொலைதான் விடையா ? Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
தற்கொலைதான் விடையா ? Poll_c10தற்கொலைதான் விடையா ? Poll_m10தற்கொலைதான் விடையா ? Poll_c10 
1 Post - 1%
viyasan
தற்கொலைதான் விடையா ? Poll_c10தற்கொலைதான் விடையா ? Poll_m10தற்கொலைதான் விடையா ? Poll_c10 
1 Post - 1%
eraeravi
தற்கொலைதான் விடையா ? Poll_c10தற்கொலைதான் விடையா ? Poll_m10தற்கொலைதான் விடையா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்கொலைதான் விடையா ? Poll_c10தற்கொலைதான் விடையா ? Poll_m10தற்கொலைதான் விடையா ? Poll_c10 
284 Posts - 45%
heezulia
தற்கொலைதான் விடையா ? Poll_c10தற்கொலைதான் விடையா ? Poll_m10தற்கொலைதான் விடையா ? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தற்கொலைதான் விடையா ? Poll_c10தற்கொலைதான் விடையா ? Poll_m10தற்கொலைதான் விடையா ? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தற்கொலைதான் விடையா ? Poll_c10தற்கொலைதான் விடையா ? Poll_m10தற்கொலைதான் விடையா ? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தற்கொலைதான் விடையா ? Poll_c10தற்கொலைதான் விடையா ? Poll_m10தற்கொலைதான் விடையா ? Poll_c10 
19 Posts - 3%
prajai
தற்கொலைதான் விடையா ? Poll_c10தற்கொலைதான் விடையா ? Poll_m10தற்கொலைதான் விடையா ? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தற்கொலைதான் விடையா ? Poll_c10தற்கொலைதான் விடையா ? Poll_m10தற்கொலைதான் விடையா ? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தற்கொலைதான் விடையா ? Poll_c10தற்கொலைதான் விடையா ? Poll_m10தற்கொலைதான் விடையா ? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தற்கொலைதான் விடையா ? Poll_c10தற்கொலைதான் விடையா ? Poll_m10தற்கொலைதான் விடையா ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
தற்கொலைதான் விடையா ? Poll_c10தற்கொலைதான் விடையா ? Poll_m10தற்கொலைதான் விடையா ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்கொலைதான் விடையா ?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Sep 23, 2010 1:29 pm

தற்கொலைதான் விடையா ? Image004pl

வாழ்க்கையை தொலைத்து
வாழவே பிடிக்காமல்
தன்னையே கொலை கொண்டவர்கள்,
கொள்பவர்கள் ,நம்மில் சிலர்.

இருப்பதை அறியாமல்
இறைவன் தந்ததை உணராமல்,
இல்லை என்ற உணர்வால்,
இறந்த கோழைகள்,
இருந்து என்ன, இறந்து என்ன.

எலும்புகள் கூட
உன் நிலை சொல்லும்,
வருங்காலம் உன்னை பார்த்து
நகைக்கும்,

சதைப் போனபின்
எலும்பானாய்,
வெறும் கூடனாய்.
பின் உன்னை கூட்டி
வைத்துப் பார்த்தாலும்,
பயம் தந்தாய்,பயனற்று போனாய் .
இது தான் உன் நிலையா ?
தற்கொலைதான் விடையா ?





இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Thu Sep 23, 2010 1:32 pm

கையால் ஆகாதவன் செய்வது தற்கொலை ,

இவனுக thanayum நம்புவது இல்ல

இவனுக இறைவனயும் நம்புவது இல்ல

இவனுக சமுதாயத்தின் சபகேடுகள்

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Sep 23, 2010 1:41 pm

jeylakesengg wrote:கையால் ஆகாதவன் செய்வது தற்கொலை ,

இவனுக thanayum நம்புவது இல்ல

இவனுக இறைவனயும் நம்புவது இல்ல

இவனுக சமுதாயத்தின் சபகேடுகள்

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
நன்றி தோழரே உங்கள் மறுமொழிக்கு .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Sep 23, 2010 2:38 pm

தற்கொலைதான் விடையா ? 154550 தற்கொலைதான் விடையா ? 678642



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 23, 2010 3:05 pm

இருப்பதை அறியாமல்
இறைவன் தந்ததை உணராமல்,
இல்லை என்ற உணர்வால்,
இறந்த கோழைகள்,
இருந்து என்ன, இறந்து என்ன.

மிக சிறந்த வரிகள் அண்ணா...
மிகவும் மலைத்தேன் இந்த வரிகளை கண்டு...
என்ன ஒரு அர்த்தம் பொருந்திய வரிகள்....உங்களை போல கவி எழுத ஆசை படுகிறேன்....
மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Sep 23, 2010 3:11 pm

தற்கொலை மேற்கொள்ளுபவர்க்கு சாட்டையடி, நல்லதோர் அறிவுரைகளுடனே.


நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Sep 23, 2010 3:16 pm

மாஸ்டர் உங்களின் ஒவ்வொரு பதிவும் மணிமகுடம் .
எப்டி உங்களால மட்டும் இப்டி எழுத முடியுது .வாழ்த்துகள்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Sep 23, 2010 3:33 pm

உமா wrote:
இருப்பதை அறியாமல்
இறைவன் தந்ததை உணராமல்,
இல்லை என்ற உணர்வால்,
இறந்த கோழைகள்,
இருந்து என்ன, இறந்து என்ன.

மிக சிறந்த வரிகள் அண்ணா...
மிகவும் மலைத்தேன் இந்த வரிகளை கண்டு...
என்ன ஒரு அர்த்தம் பொருந்திய வரிகள்....உங்களை போல கவி எழுத ஆசை படுகிறேன்....
மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்
நன்றி தங்கையே உங்கள் மறுமொழிக்கு...!

ஈகரை தான் நமக்கு பலம்,பாலம் .உங்களாலும் எழுத முடியும் .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 23, 2010 3:37 pm

kalaimoon70 wrote:
நன்றி தங்கையே உங்கள் மறுமொழிக்கு...!
ஈகரை தான் நமக்கு பலம்,பாலம் .உங்களாலும் எழுத முடியும் .

நிச்சயம் முயற்சி செய்கிறேன் ....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Sep 23, 2010 3:45 pm

V.Annasamy wrote:தற்கொலை மேற்கொள்ளுபவர்க்கு சாட்டையடி, நல்லதோர் அறிவுரைகளுடனே.


நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

நன்றி தோழரே .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக