புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்புங்கள்...! திருமணத்துக்கு முன்பே நயனும் - பிரபுவும் சிறந்த தம்பதிகளாம்!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
நடிகை நயன்தாராவும்- பிரபுதேவாவும் திருமணம் ஆகாமலேயே ஒன்றாக ஊர் சுற்றி வந்ததும், ஓட்டல்களில் ஒன்றாக தங்கியதும் ஊரறிந்த ரகசியம். ஆனாலும் எங்களுக்குள் காதல் இல்லை. ஒரு இயக்குனர் - நடிகை என்ற அளவில்தான் எங்கள் உறவு இருக்கிறது என்று பேட்டி கொடுத்து வந்த பிரபுதேவா, சமீபத்தில்தான் தாங்கள் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்தார். இந்நிலையில் அந்த ஜோடிக்கு சிறந்த தம்பதிகளுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. தனது மனைவியை முறையாக விவாகரத்து செய்யாமல் பிரபுதேவா, நயன்தாராவை திருமணம் செய்யப்போவதாக அறிவித்திருக்கும் விவகாரம் பெண்கள் அமைப்பு மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. நயன்தாராவுக்கு எதிராக பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். நயன்தாரா - பிரபுதேவா இடையிலான உறவு காதலா? கள்ளக்காதலா? என்று பட்டிமன்றம் நடத்தாத குறையாக பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கும் இந்த விவகாரத்தின் சூடு குறையும் முன்னே... இந்த ஜோடியை சிறந்த தம்பதிகள் (?) என தேர்ந்தெடுத்து விருதையும் கொடுத்து கவுரவித்திருக்கிறது ஒரு சினிமா பத்திரிகை.
தமிழ், தெலுங்கு, மலையாள மொழி திரைப்பட கலைஞர்களுக்கான இந்த விருதில், தமிழில் சிறந்த நடிகராக பிரகாஷ் ராஜூம், சிறந்த நடிகையாக தமன்னாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதே வரிசையில் சிறந்த தம்பதிகளுக்கான பெஸ்ட் கப்புள் அவார்ட் பிரபுதேவா - நயன்தாரா ஜோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. நயனும், பிரபுதேவாவும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் இப்படியொரு விருதுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். ஐதராபாத்தில் நடந்த விழாவில் இந்த விருதினை பிரபுதேவாவும், நயன்தாராவும் ஜோடியாக சென்று பெற்றுக் கொண்டனர். என்னத்த சொல்ல?!
இந்த விவகாரத்தில் திருமணமே ஆகாத ஒரு ஜோடிக்கு சிறந்த தம்பதி என்று அந்த பத்திரிகை விருது கொடுத்திருப்பது குற்றமா? அல்லது திருமணம் என்ற ஒரு உன்னதமான பந்தத்தை உதறித் தள்ளிவிட்டு நயன்தாராவோடு ஜோடி போட்டு புன்ன(டை)கை பூரிப்புடன் சென்று விருதை பெற்றுக் கொண்டிருக்கும் பிரபுதேவா குற்றவாளியா? அல்லது பிரபுதேவா திருமணம் ஆனவர்... அவரை நம்பி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கிறார்கள் என தெரிந்தே... அவருடன் ஊர் சுற்றி உல்லாசமாக இருக்கும் நயன்தாரா குற்றவாளியா? என்ற கேள்விக்கு பதில் சொல்வது யார்? உண்மையிலேயே அவர்கள் சிறந்த ஜோடிகள் என்றால்... இதுநாள்வரையிலும் நாங்கள் நட்புடனேயே பழகுகிறோம், எங்களுக்குள் காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை... ஒரு இயக்குனர்- நடிகை என்ற அளவில்தான் எங்ளது உறவு இருக்கிறது என்றெல்லாம் பேட்டி கொடுத்தது எதனால்?
சினிமாக்காரர்களின் வாழ்க்கையில் இதுபோன்ற (கள்ளக்)காதல்களும், புத்தாடை அணிவது போல கணவன்களையும், மனைவிகளையும் மாற்றிக் கொள்வதும் புதிதல்ல என்கிறபோதிலும்.... திருமணமே ஆகாத ஒரு ஜோடிக்கு சிறந்த தம்பதி விருது கொடுப்பதும், அதனை கொஞ்சமும் கூச்சமின்றி ஜோடியாக சென்று பெற்றுக் கொண்டிருப்பதும் புதுசுதானே? நாங்கள் உத்தமர்கள்தான் என்று மார்தட்டிக் கொள்ளும் நட்சத்திரக் கூட்டம் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?
தமிழ், தெலுங்கு, மலையாள மொழி திரைப்பட கலைஞர்களுக்கான இந்த விருதில், தமிழில் சிறந்த நடிகராக பிரகாஷ் ராஜூம், சிறந்த நடிகையாக தமன்னாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதே வரிசையில் சிறந்த தம்பதிகளுக்கான பெஸ்ட் கப்புள் அவார்ட் பிரபுதேவா - நயன்தாரா ஜோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. நயனும், பிரபுதேவாவும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் இப்படியொரு விருதுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். ஐதராபாத்தில் நடந்த விழாவில் இந்த விருதினை பிரபுதேவாவும், நயன்தாராவும் ஜோடியாக சென்று பெற்றுக் கொண்டனர். என்னத்த சொல்ல?!
இந்த விவகாரத்தில் திருமணமே ஆகாத ஒரு ஜோடிக்கு சிறந்த தம்பதி என்று அந்த பத்திரிகை விருது கொடுத்திருப்பது குற்றமா? அல்லது திருமணம் என்ற ஒரு உன்னதமான பந்தத்தை உதறித் தள்ளிவிட்டு நயன்தாராவோடு ஜோடி போட்டு புன்ன(டை)கை பூரிப்புடன் சென்று விருதை பெற்றுக் கொண்டிருக்கும் பிரபுதேவா குற்றவாளியா? அல்லது பிரபுதேவா திருமணம் ஆனவர்... அவரை நம்பி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கிறார்கள் என தெரிந்தே... அவருடன் ஊர் சுற்றி உல்லாசமாக இருக்கும் நயன்தாரா குற்றவாளியா? என்ற கேள்விக்கு பதில் சொல்வது யார்? உண்மையிலேயே அவர்கள் சிறந்த ஜோடிகள் என்றால்... இதுநாள்வரையிலும் நாங்கள் நட்புடனேயே பழகுகிறோம், எங்களுக்குள் காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை... ஒரு இயக்குனர்- நடிகை என்ற அளவில்தான் எங்ளது உறவு இருக்கிறது என்றெல்லாம் பேட்டி கொடுத்தது எதனால்?
சினிமாக்காரர்களின் வாழ்க்கையில் இதுபோன்ற (கள்ளக்)காதல்களும், புத்தாடை அணிவது போல கணவன்களையும், மனைவிகளையும் மாற்றிக் கொள்வதும் புதிதல்ல என்கிறபோதிலும்.... திருமணமே ஆகாத ஒரு ஜோடிக்கு சிறந்த தம்பதி விருது கொடுப்பதும், அதனை கொஞ்சமும் கூச்சமின்றி ஜோடியாக சென்று பெற்றுக் கொண்டிருப்பதும் புதுசுதானே? நாங்கள் உத்தமர்கள்தான் என்று மார்தட்டிக் கொள்ளும் நட்சத்திரக் கூட்டம் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
எல்லாரும் ஜோரா கை தட்டுங்கள்..
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கள்ளகாதல் கூடிய சீக்கிரம் புனித மாக போகுது....
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
gunashan wrote:எல்லாரும் ஜோரா கை தட்டுங்கள்..
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உதயசுதா wrote:சினிமாகாரனுங்க வாழ்க்கைல இதெல்லாம் சாதரணமப்பா.
இதுக்கு போய் இத்தனை கேள்வி தேவையா. ஏன் இது மத்தவங்க வாழ்க்கைல நடக்குறதே இல்லையா. அது என்ன இவனுங்க காதலா இருந்தாலும் சரி கள்ள காதலா இருந்தாலும் சரி நாம இத்தனை முக்கியத்த்துவம் தரோம்ன்னு தெரியலை
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
உமா wrote:உதயசுதா wrote:சினிமாகாரனுங்க வாழ்க்கைல இதெல்லாம் சாதரணமப்பா.
இதுக்கு போய் இத்தனை கேள்வி தேவையா. ஏன் இது மத்தவங்க வாழ்க்கைல நடக்குறதே இல்லையா. அது என்ன இவனுங்க காதலா இருந்தாலும் சரி கள்ள காதலா இருந்தாலும் சரி நாம இத்தனை முக்கியத்த்துவம் தரோம்ன்னு தெரியலை
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
gunashan wrote:உமா wrote:உதயசுதா wrote:சினிமாகாரனுங்க வாழ்க்கைல இதெல்லாம் சாதரணமப்பா.
இதுக்கு போய் இத்தனை கேள்வி தேவையா. ஏன் இது மத்தவங்க வாழ்க்கைல நடக்குறதே இல்லையா. அது என்ன இவனுங்க காதலா இருந்தாலும் சரி கள்ள காதலா இருந்தாலும் சரி நாம இத்தனை முக்கியத்த்துவம் தரோம்ன்னு தெரியலை
எனக்கு ..........................
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
karthikharis wrote:gunashan wrote:உமா wrote:
எனக்கு ..........................
நீ சின்னப் பையன். இதெல்லாம் வேண்டாம் கண்ணு....ஓகேவா....
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்?
» சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!
» விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
» சிறந்த நடிகை என்பதை விட, சிறந்த பாடகி எனக் கூறுவதை தான் விரும்பிய பானுமதி
» சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்?
» சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!
» விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
» சிறந்த நடிகை என்பதை விட, சிறந்த பாடகி எனக் கூறுவதை தான் விரும்பிய பானுமதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|