ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி

Go down

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Empty பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி

Post by Admin Thu Oct 16, 2008 3:58 pm

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், ஸ்வாத் மாநிலத்தில் இன்று அதிகாலை தீவிரவாதிகள் காவல் நிலையம் மீது நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 3 காவலர்கள் பலியாகியுள்ளனர். காவல் நிலையத்துக்குள் குண்டுகள் நிரப்பப்பட்ட காரில் வந்த தீவிரவாதி, காரை காவல் நிலையத்தின் மீது ‌மோதி வெடிக்கச் செய்தான். இந்த தாக்குதலில் 3 காவலர்கள் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்ட காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Empty தென்கொரியாவுடனான உறவுகளை முறித்துக்கொள்ள போவதாக வடகொரியா மிரட்டல்

Post by Admin Thu Oct 16, 2008 3:59 pm

சியோல் : வடக்கு மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தை மீறும் வகையில் தொடர்ந்து நடந்து கொண்டால் தென் கொரியாவுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை என வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே கடந்த பல ஆண்டுளுக்கு மேலாக பகைமை நிலவி வந்தது. கடந்த 2000, 2007ம் ஆண்டுகளில் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இருநாடுகளுக்கிடையேயான பகைமை சிறிதளவுமாறி இருநாடுகளும் நெருங்கி வந்தன. இதனடிப்படையில் இரு நாடுகளுக்குமிடையே நல்லெண்ண ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி தென்கொரியா, வடகொரியாவில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நிதியுதவி செய்து வருகிறது. இதற்கிடையே தற்போது புதிய தென் கொரிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும் லீ யங் பாக், வடகொரியாவிற்காக தென்கொரியா செலவிடும் தொகையினால் எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை எனவும், அந்த பணத்தை வடகொரியா தனது அணுஆயுத திட்டங்களுக்கு பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். தென்கொரிய அதிபரின் இந்த குற்றச்சாட்டு வடகொரியாவை கோபமடையச் செய்துள்ளது. இருநாடுகளுக்கிடையேயான நட்புறவு ஒப்பந்தத்தை தென்கொரியா தொடர்ந்து அவமதித்து மீறும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், இந்நிலை நீடித்தால் அந்நாட்டுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை எனவடகொரியா தெரிவித்துள்ளது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Empty இந்தியாவிற்கு யுரேனியம் சப்ளை செய்ய தயார் : தென் ஆப்ரிக்கா அறிவிப்பு

Post by Admin Thu Oct 16, 2008 4:00 pm

புதுடில்லி : இந்தியாவிற்கு யுரேனியம் சப்ளை செய்வதற்கு தயாராக இருப்பதாக தென் ஆப்ரிக்க அதிபர் அறிவித்துள்ளார். இந்தியா தென் ஆப்ரிக்கா மற்றும் பிரேசில் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாடு புதுடில்லியில் நடைபெற்றது. இதில் பேசிய தென் ஆப்ரிக்க அதிபர் கலிமா மொட்லாந்தே, இந்தியாவிற்கு யுரேனியம் விற்பதில் தங்களுக்கு எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது என்று தெரிவித்தார். இந்தியா அணுவர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு சர்வதேச அணுசக்தி கழகம் அனுமதியளித்திருப்பதற்கு வரவேற்பு தெரிவித்த அவர், இந்தியாவுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை வரவேற்றார். இந்தியாவிற்கு அணுஎரிபொருள் வழங்குவது குறித்து, கூட்டத்தில் கலந்து கொண்ட மற்றொரு தலைவரான பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா கருத்து எதையும் கூற மறுத்து விட்டார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Empty மருந்துகளின் விலையை குறைக்க அப்துல்கலாம் வலியுறுத்தல்

Post by Admin Thu Oct 16, 2008 4:01 pm

புதுச்சேரி: ஏழை மக்களுக்கு கிடைக்கும் வகையில், மருந்துகளின் விலையை எவ்வாறு குறைக்கலாம் என்பது குறித்து திட்ட மிட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறினார். புதுச்சேரியில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவமனையை தேசிய முக்கியத்துவம் பெற்ற நிறுவனமாக நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது: மலேரியா, காசநோய், எய்ட்ஸ் போன்றவற்றை எப்படி தடுப்பது என்பது குறித்து இளம் டாக்டர்கள் சிந்திக்க வேண்டும். ஏழை மக்களுக்கு கிடைக்கும் வகையில் மருந்துகளின் விலையை எவ்வாறு குறைக்கலாம் என்பது குறித்தும், காலாவதியான மருந்துகளில் இருந்து மக்களை காப்பாற்றுவது குறித்தும் திட்ட மிட வேண்டும். இதற்கு இளம் டாக்டர்கள் தன்னை மற்றவர்கள் எப்படி நினைத்து பார்ப்பார்கள் என்ற கேள்வியை தங்களுக்குள் எழுப்பி பார்த்தால் விடை கிடைக்கும். அப்போதுதான் சரியான நோக்கில் செயல்பட முடியும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Empty இலங்கைத் தமிழர் பிரச்னை : 2 நாள் கோர்ட் புறக்கணிப்பு

Post by Admin Thu Oct 16, 2008 4:01 pm

சென்னை: இலங்கைத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து, இரண்டு நாட்கள் கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில் வக்கீல்கள் ஈடுபடுகின்றனர். சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம், அதன் தலைவர் பால்கனகராஜ் தலைமையில் நடந்தது. சங்கத்தின் செயலர் வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். "தமிழக மீனவர்களைப் படுகொலை செய்ததோடு, அவர்களின் உடைமைக்கும், மீன்பிடித் தொழிலுக்கும் இலங்கை அரசு பங்கம் விளைவிக்கிறது. இலங்கை அரசுக்குப் பண உதவி, ஆயுத உதவி, தொழில்நுட்ப உதவி செய்வதை இந்திய அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Empty Re: பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum