Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுயநலம்-பொது நலம்
+4
அருண்
கார்த்திக்
ரபீக்
தேனி சூர்யாபாஸ்கரன்
8 posters
Page 1 of 1
சுயநலம்-பொது நலம்
" சுயநலம் என்பது என்ன.? ஒருவன் தன்னுடைய குடும்ப நலத்திற்காக
சேமிப்பதற்கு பெயர் என்ன..?
பொது நலம் என்பது என்ன..?
நண்பர்களே..! தங்களிடம் தீர்வான பதிலை எதிர்பார்க்கிறேன்..
Last edited by தேனி"சூர்யா"பாஸ்கரன் on Wed Sep 22, 2010 11:30 am; edited 1 time in total
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சுயநலம்-பொது நலம்
சுயநலம் இல்லாமல் இருந்தாலே அங்கு பொதுநலம் தோன்றிடும் நண்பரே ,,,,,,
நிச்சயமாக சுயநலம் என்பது ஒரு நச்சுகிருமி ,அதை ஒவ்வொருவரும் வளரவிட்டால் அது அந்த சுற்றுபுரதிற்கே கேடாக மாறிடும்
நிச்சயமாக சுயநலம் என்பது ஒரு நச்சுகிருமி ,அதை ஒவ்வொருவரும் வளரவிட்டால் அது அந்த சுற்றுபுரதிற்கே கேடாக மாறிடும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சுயநலம்-பொது நலம்
சுய நலம் இல்லாதவர்கள் இறந்த பிணங்கள் ..........
பொது நலம் என்பது மற்றவர் இடத்து அக்கறை கொள்வது ....
பொது நலம் என்பது மற்றவர் இடத்து அக்கறை கொள்வது ....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சுயநலம்-பொது நலம்
வாழ்வியலில் சிறப்பான ஒரு அம்சம் தான் சுயநலம்.ஒருவன் தன்னையே முழுதாய் நினைத்துக் கொண்டு வாழ்வை ஓட்டிச் சென்றால் அது சுயநலம் தான்.
தன்னை பற்றி சிந்தித்து கொண்டு வாழ்தல் ஆகும்....
பொது நலம்...என்பது தன்னை பற்றி சிந்திக்காமல் பிறருக்காக வாழ்தல்....
தன்னை பற்றி சிந்தித்து கொண்டு வாழ்தல் ஆகும்....
பொது நலம்...என்பது தன்னை பற்றி சிந்திக்காமல் பிறருக்காக வாழ்தல்....
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சுயநலம்-பொது நலம்
ஒருவன் தன்னுடைய குடும்ப நலத்திற்காக சேமிப்பது ஒருவழியில் பொதுநலமே. ஒவ்வொரு குடும்பமும் நலமாக இருந்தால் இந்த நாடே நலமுடன் இருப்பதற்கு இணையாகும்
.......கா.ந.கல்யாணசுந்தரம்.
.......கா.ந.கல்யாணசுந்தரம்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சுயநலம்-பொது நலம்
சேமிப்பதற்கு பெயர் என்ன..?
தன்னலம் .
பொது நலம் என்பது என்ன..?
தனக்கும் வாழ்ந்து அடுத்தவர்கள் வாழ வழிச் சொல்வதும்,
அடுத்தவர்களுக்கு உதவுதும் .
தன்னலம் .
பொது நலம் என்பது என்ன..?
தனக்கும் வாழ்ந்து அடுத்தவர்கள் வாழ வழிச் சொல்வதும்,
அடுத்தவர்களுக்கு உதவுதும் .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சுயநலம்-பொது நலம்
தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:
" சுயநலம் என்பது என்ன.? ஒருவன் தன்னுடைய குடும்ப நலத்திற்காக
சேமிப்பதற்கு பெயர் என்ன..?
பொது நலம் என்பது என்ன..?
நண்பர்களே..! தங்களிடம் தீர்வான பதிலை எதிர்பார்க்கிறேன்..
சுயநலம்: இடத்திற்கு ஏற்ப பொருள் மாறலாம்.... மற்றவர்களை பற்றி எந்தவித கவலைக்கொள்ளாமல் வாழ்தல்... தன்னுடைய உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தல்... தன் நிலையை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுதல்... மற்றவர்களிடம் இருப்பதை அடைதல்....
பொது நலம்: மற்றவர்களையும் மனிதனாக மதித்தல்.... மற்றவர்களை பற்றியும் / பற்றியே சிந்தித்தல், வாழ்தல்.... மற்றவர்களின் கருத்திற்கும் முக்கியதுவம் கொடுத்தல்... இருக்கும் எல்லாவற்றையும் மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்ளுதல்...
ஒருவன் தன்னுடைய குடும்ப நலத்திற்காக சேமிப்பதற்கு பெயர் என்ன..? : சேமிப்பு என்பது என்ன? எவ்வகையில் சேமிப்பு?
சேமிப்பு: உழைத்தல்...தேவைக்கு ஏற்ப திட்டமிட்டு செலவு செய்தல்... மிஞ்சி இருப்பதை சேர்த்து வைத்தல்...
தன்னுடைய குடும்ப முன்னேறத்திற்கு எவ்வகையிலாவது பொருளை ஈட்டி, சேகரித்தல் ஒர் சுயநலம். (அடுத்தவன் குடும்பம் அழிந்தாலும் தான் குடும்பம் நன்றாக இருக்க நினைப்பது)
தான் ஒருவன் எப்படி கஷ்டபட்டாலும் தன் குடும்பத்தில் மற்ற அனைவரும் நலமோடு வாழ நினைக்கும் உள்ளம்... (தன்னை தானே அர்ப்பணித்துக்கொள்ளுதல்)... ஓர் பொதுநலம்.
இன்னும் விவரிக்க எத்தனையோ....
எந்தன் மனத்தில் இதனை படிக்கும் சமயம் எழுந்த சில கருத்து இது....
என்னுடைய நிறைகுறையான பதிலுக்கு என்னை மன்னிக்கவும்...
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சுயநலம்-பொது நலம்
“தன்னுடைய குடும்ப முன்னேறத்திற்கு எவ்வகையிலாவது பொருளை ஈட்டி, சேகரித்தல் ஒர் சுயநலம். (அடுத்தவன் குடும்பம் அழிந்தாலும் தான் குடும்பம் நன்றாக இருக்க நினைப்பது)
தான் ஒருவன் எப்படி கஷ்டபட்டாலும் தன் குடும்பத்தில் மற்ற அனைவரும் நலமோடு வாழ நினைக்கும் உள்ளம்... (தன்னை தானே அர்ப்பணித்துக்கொள்ளுதல்)... ஓர் பொதுநலம்.” - தஞ்சை வாசன்.
முடிந்தது பஞ்சாயத்து !
தான் ஒருவன் எப்படி கஷ்டபட்டாலும் தன் குடும்பத்தில் மற்ற அனைவரும் நலமோடு வாழ நினைக்கும் உள்ளம்... (தன்னை தானே அர்ப்பணித்துக்கொள்ளுதல்)... ஓர் பொதுநலம்.” - தஞ்சை வாசன்.
முடிந்தது பஞ்சாயத்து !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» பொது(சுய)நலம்
» பொது நலம்
» பொது நலம் உண்டா? அது எது?
» நலம் , நலம் அறிய ஆவல்.
» நலம் , நலம் அறிய ஆவல்!
» பொது நலம்
» பொது நலம் உண்டா? அது எது?
» நலம் , நலம் அறிய ஆவல்.
» நலம் , நலம் அறிய ஆவல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|