Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பன்றிக் காய்ச்சல் தடுப்பூசித் திட்டத்துக்கு ரூ. 15 கோடி
2 posters
Page 1 of 1
பன்றிக் காய்ச்சல் தடுப்பூசித் திட்டத்துக்கு ரூ. 15 கோடி
பன்றிக் காய்ச்சல் தடுப்பூசித் திட்டத்திற்காக தமிழக அரசு ரூ. 15 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்றிக்காய்ச்சல் நோய்க்கு இலவசமாக தடுப்பூசி போட தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரி பாலசுப்பிரமணியன் என்பவர் பொது நல வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோரை கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து, தமிழக அரசு வழக்கறிஞர் ராஜா கலிபுல்லா அரசின் பதில் மனுவை நேற்று தாக்கல் செய்தார்.
சுகாதாரத்துறை முதன்மை செயலர் வி.கே.சுப்புராஜ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பன்றிக்காய்ச்சல் நோயை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த மருத்துவர்கள், நர்சுகள் உள்ளிட்ட அனைவருக்கும் பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டுள்ளது.
நோய் பாதித்தவர்களை தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 9 தனியார் மருந்து ஆய்வுக் கூடங்களில் பன்றிக் காய்ச்சல் நோய் பரிசோதனை செய்யப்படுகிறது.
அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளிலும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அரசு மருத்துவ ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பப்படுகிறது.
மதுரை, கோவை, நெல்லை ஆகிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் நோயை கண்டறியும் கருவிகள் வாங்க ரூ.1.55 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை ஆய்வுக்கூடங்களை மேம்படுத்த ரூ.249.16 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மற்றும் வீடுகளில் நேரடியாக சென்று நோய் கண்டறியும் பரிசோதனை துவங்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்ப்பு சக்தி மருந்துகள், டாமின் புளு மருந்துகள் ஆகியவை போதுமான அளவுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் சப்ளை செய்யப்பட்டுள்ளது.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளை சேர்ந்த மருத்துவர்கள், நர்சுகள், சுகாதார ஊழியர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நோயின் அறிகுறி தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னை, மதுரை, வேலூர், கோவை,கன்னியாகுமரி மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சல் நோய் பரவி இருப்பதால் கல்லூரிகள் , பள்ளிகள் வீடுகளுக்கு நேரடியாக சென்று கண்காணிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
1539 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 8706 துணை சுகாதார நிலையங்ளில் பணியாற்றும் சுகாதார அலுவலர்கள் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து வருகிறார்கள்.
இதுவரை 3596 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 774 பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறி கண்டறியப்பட்டது. இதில் 635 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
பன்றிக் காய்ச்சல் நோய்க்கு 9 பேர் இதுவரை இறந்துள்ளனர். தடுப்பூசிகள் போதிய அளவு இருப்பது பற்றி விரிவாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், சென்னை மாநகராட்சி சோதனை கூடங்களில் குறைந்த விலையில் மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட அரசு சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற் கட்டமாக 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களுக்கு குறைந்த விலையில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கை அடுத்த மாதம் 19ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
தட்ஸ்தமிழ்
பன்றிக்காய்ச்சல் நோய்க்கு இலவசமாக தடுப்பூசி போட தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரி பாலசுப்பிரமணியன் என்பவர் பொது நல வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோரை கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து, தமிழக அரசு வழக்கறிஞர் ராஜா கலிபுல்லா அரசின் பதில் மனுவை நேற்று தாக்கல் செய்தார்.
சுகாதாரத்துறை முதன்மை செயலர் வி.கே.சுப்புராஜ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பன்றிக்காய்ச்சல் நோயை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த மருத்துவர்கள், நர்சுகள் உள்ளிட்ட அனைவருக்கும் பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டுள்ளது.
நோய் பாதித்தவர்களை தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 9 தனியார் மருந்து ஆய்வுக் கூடங்களில் பன்றிக் காய்ச்சல் நோய் பரிசோதனை செய்யப்படுகிறது.
அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளிலும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அரசு மருத்துவ ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பப்படுகிறது.
மதுரை, கோவை, நெல்லை ஆகிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் நோயை கண்டறியும் கருவிகள் வாங்க ரூ.1.55 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை ஆய்வுக்கூடங்களை மேம்படுத்த ரூ.249.16 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மற்றும் வீடுகளில் நேரடியாக சென்று நோய் கண்டறியும் பரிசோதனை துவங்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்ப்பு சக்தி மருந்துகள், டாமின் புளு மருந்துகள் ஆகியவை போதுமான அளவுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் சப்ளை செய்யப்பட்டுள்ளது.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளை சேர்ந்த மருத்துவர்கள், நர்சுகள், சுகாதார ஊழியர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நோயின் அறிகுறி தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னை, மதுரை, வேலூர், கோவை,கன்னியாகுமரி மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சல் நோய் பரவி இருப்பதால் கல்லூரிகள் , பள்ளிகள் வீடுகளுக்கு நேரடியாக சென்று கண்காணிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
1539 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 8706 துணை சுகாதார நிலையங்ளில் பணியாற்றும் சுகாதார அலுவலர்கள் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து வருகிறார்கள்.
இதுவரை 3596 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 774 பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறி கண்டறியப்பட்டது. இதில் 635 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
பன்றிக் காய்ச்சல் நோய்க்கு 9 பேர் இதுவரை இறந்துள்ளனர். தடுப்பூசிகள் போதிய அளவு இருப்பது பற்றி விரிவாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், சென்னை மாநகராட்சி சோதனை கூடங்களில் குறைந்த விலையில் மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட அரசு சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற் கட்டமாக 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களுக்கு குறைந்த விலையில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கை அடுத்த மாதம் 19ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பன்றிக் காய்ச்சல் தடுப்பூசித் திட்டத்துக்கு ரூ. 15 கோடி
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
புதிய புதிய நோய்கள் இந்த மானுடத்தை நிலைகுலைய வைக்கின்றன. இருப்பினும் வளர்ந்து வரும் மருத்துவ உலகு இதனை முறியடித்து வெற்றிக்கொடி கட்டி வருகிறது.
பயனுள்ள தகவலுக்கு நன்றி.
கா.ந.கல்யாணசுந்தரம்.
புதிய புதிய நோய்கள் இந்த மானுடத்தை நிலைகுலைய வைக்கின்றன. இருப்பினும் வளர்ந்து வரும் மருத்துவ உலகு இதனை முறியடித்து வெற்றிக்கொடி கட்டி வருகிறது.
பயனுள்ள தகவலுக்கு நன்றி.
கா.ந.கல்யாணசுந்தரம்.
Similar topics
» பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்
» பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள்
» பன்றிக் காய்ச்சல் விவரங்கள்
» தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல்
» தலைவருக்கு பன்றிக் காய்ச்சல் வந்திருச்சே...!
» பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள்
» பன்றிக் காய்ச்சல் விவரங்கள்
» தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல்
» தலைவருக்கு பன்றிக் காய்ச்சல் வந்திருச்சே...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|