புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேன் - Lice
Page 1 of 1 •
பெண்களின் கூந்தலில் வாடகை தராமல் ஜம்மென்று குடியேறும் ஜந்து, பேன். விளையாட்டாக சொல்வார்கள். பேன் ஏழு தலைய ணையைத் தாண்டும் என்று வீட்டி லிருக்கும் எல்லோர் தலைக்கும் பேன் வந்து விடும் என்பதற்காகத்தான் அப்படி சொன்னார்கள்.பேன் தொல்லை இருந்தால் கண்ட நேரத்தில் தலையை சொரிய சொல்லும் ஒரு நியூசன்ஸ்.
பேன் மனித முடிகளிடையே இருந்து இனப்பெருக்கம் செய்து வாழுகின்ற ஒட்டுண்ணி. பேனுக்கு ஆங்கிலத்தில் பெடிகுலோஸிஸ் (Pediculosis) என்று பெயர். பேன் தொல்லை வருவதற்கு காரணம் கூந்தலை சுத்தமாக பராமரிக்காததுதான்.
தினமும் தேங்காய் எண்ணெய் தடவாமை, கூட்டமாக தூங்குவது, அழுக்கான படுக்கைகள், மற்றவர்கள் பயன்படுத்திய சீப்பு, படுக்கைகள், போர்வைகளை பயன்படுத்துவதும் காரணமாகும்.
பேன்களில் மூன்று வகைகள் உள்ளன.
1.தலையிலிருக்கும் பேன் - Head Lice
2. உடலில் இருக்கும் உடல் பேன் - Body Lice
3. மறைவிடப் பேன் - Pubic Lice
மனிதர்களின் தலையில் வீதிஉலா வருகின்ற பேன்களின் திருகூட்டமானது மனித தலைகளில் முடியின் வேரில் அண்டிக்கொண்டு தலையில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு, அழுக்குகள், சோப்பு, ஷாம்பு துணுக்குகள் மற்றும் தலைபாகத்திலிருந்து ரத்தம் போன்றவற்றை உறிஞ்சி உயிர் வாழும். பெண்கள் த்துடன் தலை முடியை சீவியும் சீவாமலும், பின்னியும், பின்னாமலும் அரைகுறையாக அள்ளி முடித்து கொண்டு அரக்க பரக்க போகும்போது, பேன்கள் ரொம்ப வும் சந்தோஷத்தில் குதிக்க ஆரம்பித்துவிடும்.
பேன்கள் முடியில் வேர்பாகத்தில் அமர்ந்து கொண்டு ஏராளமான முட்டைகளை இடும். இந்த முட்டைகள் எல்லாம் ஒரே வாரத்தில் ளாக மாறும். ள் என்பது வேறொன்றுமில்லை குட்டி பேன்கள்தான்.உடம்பில் முடி அதிகமாக இருக்கின்ற மார்பு மற்றும் முதுகுப் பகுதியில் உடல் பேன் வரும். பலருக்கு அக்குள் முடியை வழித்து சுத்தமாக பராமரிக்கத் தோன்றாது. இப்படி அக்குள் சுத்தம் பேணாதவர்களுக்கு உடல் பேன் இருக்கும். இதுவும் தலைப் பேனை போலவே அரிக்கும், சொரிய வைக்கும்.
தலை பேன் உடல் பேன் மாதிரி மறைவிட பேன் என்கின்ற ஒரு வகை பேன் உள்ளது. இந்த பேன்கள் உருவத்தில் பெருத்து இருக்கும். இந்த பேன்கள் பிறப் புறுப்பு பகுதி முடிகளிடையே ஒளிந்து கொண்டு வாழும். இந்த பேன்களினால் தொல்லை, அரிப்பு இருக்காது. இவை பிறப்புறுப்பு பகுதியில் உள்ள முடியின் வேர் பகுதியில் அழுத்தமாக ஒட்டிக் கொண்டு உயிர் வாழும். சுய சுகாதாரத்தை கடைபிடிக்காத வர்களுக்கு மறை விடத்து பேன் தொல்லை வருவது உறுதி. இந்த பேனை கிராம புறங்களில் சீலப் பேன் என்பார்கள்.
பேன் கடிப்பதில்லை. பேனின் வாயிலி ருந்து உருவாகும் எச்சில் போன்ற திரவமானது நமது தலை யின் தோல் பகுதியில் பட்டவுடன் அரிப்பு உண்டாக்கி சொரிய வைக்கும். பேன் தொல்லை இருப் பவர்களுக்கு அடிக்கடி தலையை சொரிவதினால் தலைப் பகுதியில் கீறல்கள் ஏற்பட்டு அந்த இடத்தில் எரிச்சலும் நமைச்சலும் இருக்கும். இப்படி ஏற்படும் கீறல்கள் தோல் அழற்சியாக மாறி அவற்றில் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் தொற்றி புண்களாக மாறி விடும். பேன்களை ஒழிப்பதற்கு இன்று விதவிதமான மருந்துகள், பேன் கொல்லிகள் எல்லாம் விற் பனைக்கு வந்துள்ளன. இவற்றை பயன்படுத்தி பேன்களை ஒழித்துக் கட்டலாம்.
பேன் வராமல் இருக்க..
அடுத்தவர்களின் சீப்பு, எண்ணெய், ஆடைகள் போன்ற வற்றை நாம் பயன்படுத்தக் கூடாது. படுக்கை, தலையணைகள், மெத்தை, போர்வை போன்றவற்றை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
ஒரே அறையில் நிறைய பேர்கள் படுத்து உறங்கக் கூடாது.
ஷாம்பு போட்டு வாரத்திற்கு ஒரு முறையாவது முடியை அலசி சுத்தம் பராமரிக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெயை தொடர்ந்து தடவி முடியை வார வேண்டும்.
பிறப்பு உறுப்பு, அக்குள் போன்ற பகுதியில் வளருகின்ற முடிகளை களைந்து சுய சுகாதாரத்தை கடைபிடிப்பது அவசியம்.
ஒரு வீட்டில் ஒருவருக்கு பேன் தொல்லை இருந்தால் மற்றவர்களுக்கும் எளிதாக பேன் பரவிவிடும். ஒருவருக்கு பேன் தொல்லை வந்தவுடன் கவனித்து பேனை ஒழிக்க முயற்சிக்க வேண்டும்.
பேனுக்கு மருந்து
பேனை ஒழிக்க இன்று சிறப்பான மருந்துகள் உள்ளன. மாலத்தியான் மருந்தை ஒருநாள் முழுவதும் தலையில் ஊறவைத்து மறுநாள் வெந்நீரில் குளித்தால் பேன் ஒழியும். கார் பாரில் பவுடரை படுக்கை, தலையணை போன்றவற்றில் தூவி, சுத்தம் செய்து கொண்டால் பேன் மற்றவர்களுக்கும் பரவாது. பெர்மெத்ரின் என்கின்ற மருந்தை மாலத்தியான் மருந்தை போலவே பயன்படுத்தி பேனை ஒழித்துக் கட்டலாம்.
அடுத்தவர்களின் சீப்பு, எண்ணெய், ஆடைகள் போன்ற வற்றை நாம் பயன்படுத்தக் கூடாது. படுக்கை, தலையணைகள், மெத்தை, போர்வை போன்றவற்றை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
ஒரே அறையில் நிறைய பேர்கள் படுத்து உறங்கக் கூடாது.
ஷாம்பு போட்டு வாரத்திற்கு ஒரு முறையாவது முடியை அலசி சுத்தம் பராமரிக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெயை தொடர்ந்து தடவி முடியை வார வேண்டும்.
பிறப்பு உறுப்பு, அக்குள் போன்ற பகுதியில் வளருகின்ற முடிகளை களைந்து சுய சுகாதாரத்தை கடைபிடிப்பது அவசியம்.
ஒரு வீட்டில் ஒருவருக்கு பேன் தொல்லை இருந்தால் மற்றவர்களுக்கும் எளிதாக பேன் பரவிவிடும். ஒருவருக்கு பேன் தொல்லை வந்தவுடன் கவனித்து பேனை ஒழிக்க முயற்சிக்க வேண்டும்.
பேனுக்கு மருந்து
பேனை ஒழிக்க இன்று சிறப்பான மருந்துகள் உள்ளன. மாலத்தியான் மருந்தை ஒருநாள் முழுவதும் தலையில் ஊறவைத்து மறுநாள் வெந்நீரில் குளித்தால் பேன் ஒழியும். கார் பாரில் பவுடரை படுக்கை, தலையணை போன்றவற்றில் தூவி, சுத்தம் செய்து கொண்டால் பேன் மற்றவர்களுக்கும் பரவாது. பெர்மெத்ரின் என்கின்ற மருந்தை மாலத்தியான் மருந்தை போலவே பயன்படுத்தி பேனை ஒழித்துக் கட்டலாம்.
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
நல்லது. வேறு ஏதாவது இயற்கை மருந்து இருக்கிறதா?
- valluvanrajaபண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் ஆற்று குமட்டி காயை மாதத்திர்கு ஒரு முறை தடவி குளித்தால் பேன் தொல்லை இல்லை
மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை... இந்த மூன்றையும் சம அளவு எடுத்து, உலர்த்தி, காயவைத்து பவுடராக்குங்கள்.
இதிலிருந்து 2 டீஸ்பூன் எடுத்து, ஒரு வெள்ளை துணியில் மூட்டையாகக் கட்டுங்கள்.
பிறகு, அரை கப் தேங்காய்ப் பாலை கொதிக்க வைத்து, அதில் இந்த மூட்டையைப் போட்டுவிடுங்கள்.
பவுடரின் எசென்ஸ் தேங்காய்ப் பாலில் இறங்கி, தைலம் மாதிரி ஆகி விடும். இதைத் தலையில் தடவி மசாஜ் செய்து குளியுங்கள். (சீயக்காயோ, ஷாம்புவோ போட வேண்டிய அவசியம் இல்லை).
வாரம் ஒரு முறை இந்த வைத்தியம் செய்து வந்தால் பேனும், பொடுகும் பக்கத்திலேயே வராது.
இதிலிருந்து 2 டீஸ்பூன் எடுத்து, ஒரு வெள்ளை துணியில் மூட்டையாகக் கட்டுங்கள்.
பிறகு, அரை கப் தேங்காய்ப் பாலை கொதிக்க வைத்து, அதில் இந்த மூட்டையைப் போட்டுவிடுங்கள்.
பவுடரின் எசென்ஸ் தேங்காய்ப் பாலில் இறங்கி, தைலம் மாதிரி ஆகி விடும். இதைத் தலையில் தடவி மசாஜ் செய்து குளியுங்கள். (சீயக்காயோ, ஷாம்புவோ போட வேண்டிய அவசியம் இல்லை).
வாரம் ஒரு முறை இந்த வைத்தியம் செய்து வந்தால் பேனும், பொடுகும் பக்கத்திலேயே வராது.
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
அருமை நன்றி! நன்றி!
- valluvanrajaபண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|