புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேன் - Lice Poll_c10பேன் - Lice Poll_m10பேன் - Lice Poll_c10 
5 Posts - 63%
heezulia
பேன் - Lice Poll_c10பேன் - Lice Poll_m10பேன் - Lice Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பேன் - Lice Poll_c10பேன் - Lice Poll_m10பேன் - Lice Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேன் - Lice


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2009 12:24 am

பேன் - Lice Head-lice

பெண்களின் கூந்தலில் வாடகை தராமல் ஜம்மென்று குடியேறும் ஜந்து, பேன். விளையாட்டாக சொல்வார்கள். பேன் ஏழு தலைய ணையைத் தாண்டும் என்று வீட்டி லிருக்கும் எல்லோர் தலைக்கும் பேன் வந்து விடும் என்பதற்காகத்தான் அப்படி சொன்னார்கள்.பேன் தொல்லை இருந்தால் கண்ட நேரத்தில் தலையை சொரிய சொல்லும் ஒரு நியூசன்ஸ்.

பேன் மனித முடிகளிடையே இருந்து இனப்பெருக்கம் செய்து வாழுகின்ற ஒட்டுண்ணி. பேனுக்கு ஆங்கிலத்தில் பெடிகுலோஸிஸ் (Pediculosis) என்று பெயர். பேன் தொல்லை வருவதற்கு காரணம் கூந்தலை சுத்தமாக பராமரிக்காததுதான்.

தினமும் தேங்காய் எண்ணெய் தடவாமை, கூட்டமாக தூங்குவது, அழுக்கான படுக்கைகள், மற்றவர்கள் பயன்படுத்திய சீப்பு, படுக்கைகள், போர்வைகளை பயன்படுத்துவதும் காரணமாகும்.

பேன்களில் மூன்று வகைகள் உள்ளன.

1.தலையிலிருக்கும் பேன் - Head Lice
2. உடலில் இருக்கும் உடல் பேன் - Body Lice
3. மறைவிடப் பேன் - Pubic Lice

மனிதர்களின் தலையில் வீதிஉலா வருகின்ற பேன்களின் திருகூட்டமானது மனித தலைகளில் முடியின் வேரில் அண்டிக்கொண்டு தலையில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு, அழுக்குகள், சோப்பு, ஷாம்பு துணுக்குகள் மற்றும் தலைபாகத்திலிருந்து ரத்தம் போன்றவற்றை உறிஞ்சி உயிர் வாழும். பெண்கள் த்துடன் தலை முடியை சீவியும் சீவாமலும், பின்னியும், பின்னாமலும் அரைகுறையாக அள்ளி முடித்து கொண்டு அரக்க பரக்க போகும்போது, பேன்கள் ரொம்ப வும் சந்தோஷத்தில் குதிக்க ஆரம்பித்துவிடும்.

பேன்கள் முடியில் வேர்பாகத்தில் அமர்ந்து கொண்டு ஏராளமான முட்டைகளை இடும். இந்த முட்டைகள் எல்லாம் ஒரே வாரத்தில் ளாக மாறும். ள் என்பது வேறொன்றுமில்லை குட்டி பேன்கள்தான்.உடம்பில் முடி அதிகமாக இருக்கின்ற மார்பு மற்றும் முதுகுப் பகுதியில் உடல் பேன் வரும். பலருக்கு அக்குள் முடியை வழித்து சுத்தமாக பராமரிக்கத் தோன்றாது. இப்படி அக்குள் சுத்தம் பேணாதவர்களுக்கு உடல் பேன் இருக்கும். இதுவும் தலைப் பேனை போலவே அரிக்கும், சொரிய வைக்கும்.

தலை பேன் உடல் பேன் மாதிரி மறைவிட பேன் என்கின்ற ஒரு வகை பேன் உள்ளது. இந்த பேன்கள் உருவத்தில் பெருத்து இருக்கும். இந்த பேன்கள் பிறப் புறுப்பு பகுதி முடிகளிடையே ஒளிந்து கொண்டு வாழும். இந்த பேன்களினால் தொல்லை, அரிப்பு இருக்காது. இவை பிறப்புறுப்பு பகுதியில் உள்ள முடியின் வேர் பகுதியில் அழுத்தமாக ஒட்டிக் கொண்டு உயிர் வாழும். சுய சுகாதாரத்தை கடைபிடிக்காத வர்களுக்கு மறை விடத்து பேன் தொல்லை வருவது உறுதி. இந்த பேனை கிராம புறங்களில் சீலப் பேன் என்பார்கள்.

பேன் கடிப்பதில்லை. பேனின் வாயிலி ருந்து உருவாகும் எச்சில் போன்ற திரவமானது நமது தலை யின் தோல் பகுதியில் பட்டவுடன் அரிப்பு உண்டாக்கி சொரிய வைக்கும். பேன் தொல்லை இருப் பவர்களுக்கு அடிக்கடி தலையை சொரிவதினால் தலைப் பகுதியில் கீறல்கள் ஏற்பட்டு அந்த இடத்தில் எரிச்சலும் நமைச்சலும் இருக்கும். இப்படி ஏற்படும் கீறல்கள் தோல் அழற்சியாக மாறி அவற்றில் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் தொற்றி புண்களாக மாறி விடும். பேன்களை ஒழிப்பதற்கு இன்று விதவிதமான மருந்துகள், பேன் கொல்லிகள் எல்லாம் விற் பனைக்கு வந்துள்ளன. இவற்றை பயன்படுத்தி பேன்களை ஒழித்துக் கட்டலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2009 12:35 am

பேன் வராமல் இருக்க..

அடுத்தவர்களின் சீப்பு, எண்ணெய், ஆடைகள் போன்ற வற்றை நாம் பயன்படுத்தக் கூடாது. படுக்கை, தலையணைகள், மெத்தை, போர்வை போன்றவற்றை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

ஒரே அறையில் நிறைய பேர்கள் படுத்து உறங்கக் கூடாது.

ஷாம்பு போட்டு வாரத்திற்கு ஒரு முறையாவது முடியை அலசி சுத்தம் பராமரிக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெயை தொடர்ந்து தடவி முடியை வார வேண்டும்.

பிறப்பு உறுப்பு, அக்குள் போன்ற பகுதியில் வளருகின்ற முடிகளை களைந்து சுய சுகாதாரத்தை கடைபிடிப்பது அவசியம்.

ஒரு வீட்டில் ஒருவருக்கு பேன் தொல்லை இருந்தால் மற்றவர்களுக்கும் எளிதாக பேன் பரவிவிடும். ஒருவருக்கு பேன் தொல்லை வந்தவுடன் கவனித்து பேனை ஒழிக்க முயற்சிக்க வேண்டும்.


பேனுக்கு மருந்து


பேனை ஒழிக்க இன்று சிறப்பான மருந்துகள் உள்ளன. மாலத்தியான் மருந்தை ஒருநாள் முழுவதும் தலையில் ஊறவைத்து மறுநாள் வெந்நீரில் குளித்தால் பேன் ஒழியும். கார் பாரில் பவுடரை படுக்கை, தலையணை போன்றவற்றில் தூவி, சுத்தம் செய்து கொண்டால் பேன் மற்றவர்களுக்கும் பரவாது. பெர்மெத்ரின் என்கின்ற மருந்தை மாலத்தியான் மருந்தை போலவே பயன்படுத்தி பேனை ஒழித்துக் கட்டலாம்.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Aug 04, 2009 1:00 am

நல்லது. வேறு ஏதாவது இயற்கை மருந்து இருக்கிறதா?

valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Tue Aug 04, 2009 1:08 am

நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் ஆற்று குமட்டி காயை மாதத்திர்கு ஒரு முறை தடவி குளித்தால் பேன் தொல்லை இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2009 1:10 am

மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை... இந்த மூன்றையும் சம அளவு எடுத்து, உலர்த்தி, காயவைத்து பவுடராக்குங்கள்.

இதிலிருந்து 2 டீஸ்பூன் எடுத்து, ஒரு வெள்ளை துணியில் மூட்டையாகக் கட்டுங்கள்.

பிறகு, அரை கப் தேங்காய்ப் பாலை கொதிக்க வைத்து, அதில் இந்த மூட்டையைப் போட்டுவிடுங்கள்.

பவுடரின் எசென்ஸ் தேங்காய்ப் பாலில் இறங்கி, தைலம் மாதிரி ஆகி விடும். இதைத் தலையில் தடவி மசாஜ் செய்து குளியுங்கள். (சீயக்காயோ, ஷாம்புவோ போட வேண்டிய அவசியம் இல்லை).

வாரம் ஒரு முறை இந்த வைத்தியம் செய்து வந்தால் பேனும், பொடுகும் பக்கத்திலேயே வராது.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Aug 04, 2009 1:12 am

அருமை நன்றி! நன்றி!

valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Tue Aug 04, 2009 1:17 am

மேலும் விபரம் அறிய
http://www.koodal.com/health/ மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக