புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
19 Posts - 3%
prajai
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை போலவே நீயும்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 10:36 am

என்னை போலவே நீயும் நிற்கிறாய்
...புரியாமல் வானம் பார்த்தபடி!
உன்னை போலவே கலங்கி நிற்கிறேன்
நானும் நினைவுகளை சுமந்தபடி!

கூடுகட்டி வாழ்ந்த பறவைகள் போன வழி தெரியவில்லையே
கிளைகளை மட்டும் சுமந்தபடி நீ வாழ்ந்தென்ன லாபம் புரியவில்லையே.
கட்டியணைத்து கிச்சு கிச்சு மூட்டி சிரித்த சிரிபொலி காதில் ஒலிக்குதே
ஆதரவின்றி தனிமையில் உன்னை காண்கையில் என் மனம் தவிக்குதே

வாழ்வென்பதே வேடிக்கையா?
வெறும் கனவோடு பொழுதும் நகருதே
நம் கதை சோகமாய் முடிய போகுதோ
அழுகையோடு நாட்கள் தொடருதே..

வாழும்வரை இனி உன்னோடுதான் என்றவளை இங்கு காணவில்லையே
சாகும்வரை நான் நோகும்படிசெய்து போனது ஏன் என புரியவில்லையே
வரமென்று நினைத்து தொடங்கிய வாழ்கை முடியுமென நினைக்கவில்லையே
நினைத்து நினைத்து அழுதுஅழுது மறக்க நினைத்தும் முடியவில்லையே

வாழ்வென்பதே வேடிக்கையா?
வெறும் கனவோடு பொழுதும் நகருதே
நம் கதை சோகமாய் முடிய போகுதோ
அழுகையோடு நாட்கள் தொடருதே..

என்னை போலவே நீயும் நிற்கிறாய்
...புரியாமல் வானம் பார்த்தபடி!
உன்னை போலவே கலங்கி நிற்கிறேன்
நானும் நினைவுகளை சுமந்தபடி...



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 21, 2010 10:41 am

நல்லாத்தான் இருக்கு ஒரு சந்தேகம் அதென்ன கவிதைனா ஒரே வரிய ரெண்டு தடவ சொல்லனுமுன்னு ஏதாவது சட்டமா



ஈகரை தமிழ் களஞ்சியம்   என்னை போலவே நீயும்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Sep 21, 2010 10:43 am

தாங்கள் திரையிசைப் பாடல்கள் எழுதினால் நிச்சயம் நன்றாக இருக்கும் தோழரே. முயற்சி செய்து பாருங்கள். வெற்றி நிச்சயம். உங்களிடம் இசைப் பயணத்தோடு கூடிய வார்த்தைகள் உள்ளன.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 10:44 am

Kaa Na Kalyanasundaram wrote:தாங்கள் திரையிசைப் பாடல்கள் எழுதினால் நிச்சயம் நன்றாக இருக்கும் தோழரே. முயற்சி செய்து பாருங்கள். வெற்றி நிச்சயம். உங்களிடம் இசைப் பயணத்தோடு கூடிய வார்த்தைகள் உள்ளன.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.


நன்றி தோழரே ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 10:45 am

balakarthik wrote:நல்லாத்தான் இருக்கு ஒரு சந்தேகம் அதென்ன கவிதைனா ஒரே வரிய ரெண்டு தடவ சொல்லனுமுன்னு ஏதாவது சட்டமா

அடைத்த வரி படிக்கும் போது இதை மறந்துவிட கூடாது பாருங்க அதான் ..



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Sep 21, 2010 10:49 am

balakarthik wrote:நல்லாத்தான் இருக்கு ஒரு சந்தேகம் அதென்ன கவிதைனா ஒரே வரிய ரெண்டு தடவ சொல்லனுமுன்னு ஏதாவது சட்டமா
நல்லாருக்கு கார்த்தி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 10:54 am

மீனா wrote:
balakarthik wrote:நல்லாத்தான் இருக்கு ஒரு சந்தேகம் அதென்ன கவிதைனா ஒரே வரிய ரெண்டு தடவ சொல்லனுமுன்னு ஏதாவது சட்டமா
நல்லாருக்கு கார்த்தி மகிழ்ச்சி

நன்றி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக